மதுரையில் பள்ளி ஆசிரியர்கள் கண்டித்ததால் 7-ம் வகுப்பு சிறுமிகள் 7 பேர் தற்கொலை முயற்சி

madurai girl students in standard 7th tried for a suicide after the teacher’s pressure to improve in academics   பள்ளி ஆசிரியர்கள் கண்டிப்பால் மனம் உடைந்த 7ம் வகுப்பு மாணவிகள் 7 பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை-அழகர்கோவில் சாலையில் உள்ள பொய்கைகரைப்பட்டி. இங்கு, மதுரை கிழக்கு ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மாணவிகள் 7 பேர் 7-ம் வகுப்பில் படித்து வருகிறார்கள் இவர்கள் 7 பேரும் நெருங்கிய தோழிகள். பள்ளி ஆசிரியர்கள் இவர்களை சரியாக படிப்பது இல்லை என அடிக்கடி கண்டித்து வந்தனர். நேற்று அந்த மாணவிகளை வழக்கம் போல அவர்கள் கண்டித்தனர். madurai girl students in standard 7th tried for a suicide after the teacher’s…

Read More

பிலிப்பைன்ஸ் ஹையான் சூறாவளி புயல் : பல லட்சம் மக்கள் வெளியேற்றம்

strongest storm hits Philippines : Typhoon Haiyan ever to make landfall பிலிப்பைன்ஸில் சமர் தீவு இருக்கிறது. இது பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து தென் கிழக்கே 600 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது . சமர் தீவை ‘ஹையான்’ எனும் புயல் நெருங்கி வந்து தாக்கும் என நம்பப்பட்டு வந்தது. இந்நிலையில் ஹையான் சூறாவளி புயல் பிலிப்பைன்ஸ் நேரப்படி இன்று அதிகாலை 4.40 மணியளவில் (இந்திய நேரம் நேற்று இரவு 8.40-க்கு) கடுமையாக தாக்கியது. இதனால் மணிக்கு சுமார் 185 கிலோ மீட்டர் கடுமையான வேகத்தில் சூறைக்காற்றுடன் மழை கொட்டியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. புயலால் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை துண்டிக்கப்பட்டது. மேலும் தொலைபேசி மற்றும் செல்போன்கள் இயங்கவில்லை. சமர் தீவில்…

Read More

திருச்சியில் 105 வயது மூதாட்டியை கொன்று 10 பவுன் நகை திருட்டு

105 year old women killed for 10 sovereign gold ornaments in Trichy திருச்சி அருகில் 105 வயதுடைய இலங்கை பூர்விகமாக கொண்ட மூதாட்டி ஒருவரை 10 பவுன் தங்க நகையை களவாட கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது. திருச்சியை அடுத்து உள்ள மாத்தூர் அண்ணா நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் திருமதி.பெரியநாயகி. இவருக்கு வயது 105. இவர் இலங்கையை சேர்ந்தவர். பல ஆண்டுகளுக்கு முன்பே இவர் இந்தியாவில் குடியேறிவிட்டார். இவருடைய கணவவரும் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இவருக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உண்டு. இதில் 3 பிள்ளைகள் இலங்கையிலேயே இறந்துவிட்டனர். மற்ற அனைவரும் திருமணமாகி கோவையில் குடும்பத்துடன் இருக்கிறார்கள். மூதாட்டி பெரியநாயகி வீட்டில் தனியாக தான் இருந்து வந்தார். தனது மகன்கள் அனுப்பும் பணத்தை வைத்து தானாக சமையல்…

Read More

ஜார்கண்ட் ராஞ்சி ரயில்நிலைய ஆர்.பி.எஃப் அதிகாரிகளை மிரட்டிய பெண்

threatening a senior officer of the RPF in Ranchi raiway station by a Women who travelled in train with out getting a travelling ticket ரெயில்வே தண்டவாளத்தை தாண்டி செல்வதும், அவர்களை பிடித்து ஆர்பிஎஃப்  ரெயில்வே கோர்ட்டி முன் நிறுத்துவதும் அன்றாடம் நடக்கும் சகஜமான நிகழ்வுதான். எனினும் ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சி ரெயில் நிலையத்தில் வித்தியாசமான காரசாரமான விஷயம் நடந்தது. ரெயில்வே பிளாட்பாரத்தில் ஓர் இளம் பெண் ஆர்.பி.எஃப். அதிகாரி ஒருவரை தன் மேல் கை வைத்தால் தான் அறைந்து விடுவேன் என பொதுமக்கள் முன் மிரட்டியதை அனைவரும் பார்த்தனர். ரெயில்வே போலீஸ் அதிகாரி இத்தனைக்கும் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தியுள்ளார் அவ்வளவு தான். எனினும் அதற்குள்ளாகவே அந்தப் பெண், ஆர்.பி. எப் அதிகாரியை கடுமையாக மிரட்டி…

Read More

வெட்ட பட்ட தங்கள் தலையை போல் கேக் செய்து திருமண விருந்தாளிகளை அதிர்ச்சி ஏற்படுத்திய ஜோடிகள்

Texas Wedding cake : Couple, Natalie and David Sideserf put heads together for Austin, Texas wedding இந்தியாவில் சமீப காலங்களாக திருமண விழாக்களில் கேக் வெட்டும் கலாச்சாரம் பரவி வருகிறது. எனினும் மேலை நாடுகளில் கேக் வெட்டும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. அமெரிக்கவில் ஒரு திகில் திரை பட ரசிகரின் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் தனது திருமண விழா கேக்கை வடிவமைத்த முறையை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த டேவிட் சைடுசெர்ப்-நதாலே எனும் இளம் தம்பதியர் தங்களது திருமண ‘கேக்’கை நண்பர்கள் பார்த்து அதிர்ச்சியுறும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள். மணமக்களின் முக சாயலில் என்றால் ஆண்-பெண் துண்டிக்கப்பட்ட தலையை மேஜையில் வைத்திருப்பது போன்ற இவர்களது திருமண கேக்கை பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த…

Read More

குட்கா, புகையிலை, புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ராஜஸ்தானில் அரசு வேலையில் சேர தடை

Applying and Joining for a government job in Rajasthan is impossible for Cigarette smokers and gutka Chewers இராஜஸ்தான் மாநில அரசு வேலைக்கு விண்ணப்பிப்போர் புகை பிடிக்கும் பழக்கம் இருக்க கூடாது மற்றும் குட்கா உபயோக படுத்தக் கூடாது எனும் புதிய ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 1-ந் தேதி நடைபெற இருக்கிறது. அதனால் கடந்த நவம்பர் 5-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்க அமலுக்கு வந்தது. அதே வேளையில் இராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசாங்கம் ஓர் விசித்திர உத்தரவை நடைமுறை படுத்தியுள்ளது. அந்த உத்தரவில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பம் செய்யவோ, பணியில் சேரவோ சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க வேலையில் சேரும் எல்லா இளைஞர்களும் தங்கள் புகை பிடிக்க…

Read More

இந்தியாவின் அக்னி 1 ஏவுகணை சோதனை வெற்றி

India Successfully Tests N-capable Agni-I Ballistic Missile திறம்மிகு இந்திய இராணுவ விஞ்ஞானிகள் பல அக்னி ரக ஏவுகணைகளை தயார் செய்து வெற்றிகரமாக பரிசோதனை செய்தும் வருகிறார்கள். தற்போது நீண்ட தொலை தூரம் பயணம் செய்து தாக்ககூடிய அக்னி–1 எனும் நடுத்தர வகை ஏவுகணையை இந்திய இராணுவ விஞ்ஞானிகள் தயாரித்திருக்கிறார்கள். இதற்கு உண்டான சோதனை ஒடிசா மாநில கடற்கரையில் இருக்கும் பாலாச்சூர் ஏவுகணை தளத்தில் நடத்தப்பட்டது. சோதனை வெற்றிகரமாக நடந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். India Successfully Tested Nuclear capable Agni-I Ballistic Missile அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கக் கூடிய வல்லமை கொண்ட இந்த அக்னி–1 ஏவுகணை இந்திய ராணுவத்திற்கு பலம் சேர்ப்பதாகும். இந்திய இராணுவ விஞ்ஞானிகள் நடத்திய `அக்னி-1′ ஏவுகணை சோதனை, வெற்றிகரமாக நடந்து, 700 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று…

Read More

லைபீரியா நாட்டில் டாக்ஸியாக பயன்படும் இருசக்கர வாகனங்கள்

Liberia bans TWO wheeler motorcycle taxis in it’s Capital city Monrovia லைபீரியா நாட்டில் இருசக்கர வாகனங்களை அதிகமாக டாக்ஸியாக மக்கள் பயன்படுத்துகிறார்கள். இருவர் செல்லும் வண்டியில் 3 அல்லது 4 பேர் செல்வது வழக்கமாக உள்ளது. லைபீரிய அரசு, இரு சக்கர வாகனத்தை டாக்ஸியாகப் பயன் படுத்துவதை நிறுத்தும் வகையில், இதற்கு தடை விதித்து கடுமையான அபராதமும் விதித்துள்ளது . வசதியானவர்கள் பல இருசக்கர வாகனங்கள் வாங்கி, அதற்கு டிரைவர் ஒருவரை வேலைக்கு வைத்து, அதை டாக்ஸியாக சாலையில் ஓட விட்டு சம்பாதிக்கிறார்கள் லைபீரியா மக்கள். மலிவான போக்குவரத்து என்பதால் அங்குள்ள மக்கள் இருசக்கர மோட்டார் வாகன டாக்ஸியை அதிகம் பயன் படுத்தி வருகிறார்களாம். ஆகையால் லைபீரியா அரசாங்கம், தற்போது இந்த ஆபத்தான போக்குவரத்து வாகனத்தை தடுக்கும் வகையில் ஒரு புதிய உத்தரவுவை…

Read More

இங்கிலாந்தில் வீட்டில் வளர்க்கும் நாய் கடித்து 4 வயது சிறுமியை பலி

Pet dog killed a 4 year old girl in a Flat in Mountsorrel, Leicestershire at united kingdom இங்கிலாந்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு செல்ல நாய் அந்த வீட்டில் உள்ள 4 வயது சிறுமியை கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் நாட்டிங்காம் எனும் பகுதி அருகில் உள்ள லெய்ஸ்டர்ஷயர் எனும் இடத்தை சேர்ந்தவர் ஜோடி ஹட்சன். 30 வயதான ஜோடி ஹட்சனுக்கு 4 வயதில் லெக்சி ஹட்சன் என்ற மகள் இருந்தார். சில வாரங்களுக்கு முன் இவர்கள் இல்லத்திற்கு ஜோடி ஹட்சனின் கணவர் வளர்ந்த ஒரு பெரிய நாயை கூட்டிகொண்டு வந்தார். வீட்டிலிருந்த எல்லோருக்கும் அந்த நாயை பிடுத்துவிட்டதால் அவர்கள் அந்த நாயை வளர்க்க முடிவு செய்தார்கள். Pet dog killed a 4 year old…

Read More

ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக்கழக செயற்கைக்கோள் கோளாறு :சில நாட்களில் பூமியில் விழும் ஆபத்து

European Satellite to fall to Earth but no one is sure where it will land விண்வெளி ஆய்விற்காக விண்ணுக்கு செலுத்தப்பட்ட ஒரு செயற்கைக்கோள் பழுதடைந்துள்ளதால் அது இன்னும் ஒரு சில நாட்களில் பூமியில் விழும் என்று எதிர்பார்க்கபடுகிறது. விண்வெளி ஆராய்ச்சிக்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக்கழகம் ஒரு செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்தி இருந்தது. அந்த செயற்கைக்கோள் பூமியின் மேற்பரப்பில் சுழன்றபடி ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தது. இந்த நிலையில், எதிர்பாராத விதமாக பழுது அடைந்து அந்த செயற்கைக்கோள் பூமியை நோக்கி வரத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இந்த செயற்கைக்கோள் பூமியின் வளிமண்டலத்தை அடையும்போது, 25 முதல் 45 பாகங்களாக பிரியும் என்றும், அவற்றில் பூமியில் விழும் பெரிய பாகத்தின் எடை சுமார் 200 பவுண்டுகள் இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பூமியிலிருந்து 113 மைல்கள் உயரத்தில் இருக்கும்…

Read More