ஜார்கண்ட் ராஞ்சி ரயில்நிலைய ஆர்.பி.எஃப் அதிகாரிகளை மிரட்டிய பெண்

threatening a senior officer of the RPF in Ranchi raiway station by a Women who travelled in train with out getting a travelling ticket ரெயில்வே தண்டவாளத்தை தாண்டி செல்வதும், அவர்களை பிடித்து ஆர்பிஎஃப்  ரெயில்வே கோர்ட்டி முன் நிறுத்துவதும் அன்றாடம் நடக்கும் சகஜமான நிகழ்வுதான். எனினும் ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சி ரெயில் நிலையத்தில் வித்தியாசமான காரசாரமான விஷயம் நடந்தது. ரெயில்வே பிளாட்பாரத்தில் ஓர் இளம் பெண் ஆர்.பி.எஃப். அதிகாரி ஒருவரை தன் மேல் கை வைத்தால் தான் அறைந்து விடுவேன் என பொதுமக்கள் முன் மிரட்டியதை அனைவரும் பார்த்தனர். ரெயில்வே போலீஸ் அதிகாரி இத்தனைக்கும் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தியுள்ளார் அவ்வளவு தான். எனினும் அதற்குள்ளாகவே அந்தப் பெண், ஆர்.பி. எப் அதிகாரியை கடுமையாக மிரட்டி…

Read More