அதிக மிக பெரிய கோடீஸ்வரர்கள் இருக்கும் நாடுகள்: இந்தியா 6வது இடம்

India at 6th position in the list of big multimillionaires having country in the world, United states is Number one and china is number 2 : The Countries with the Most Multimillionaires உலகத்தில் அதிகமாக கோடீஸ்வரர்கள் வாழும் நாடுகளுடைய பட்டியலில் 515 கோடீஸ்வரர்களை கொண்டு அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்தபடியாக சீனா சுமார் 157 கோடீஸ்வரர்களையும், ஜெர்மனி 148 கோடீஸ்வரர்களையும், பிரிட்டன் கோடீஸ்வரர்களையும் 135, ரஷ்யா கோடீஸ்வரர்களையும் 108 கோடீஸ்வரர்களையும் கொண்டு மேற்கூறிய நாடுகள் விளங்குகின்றன. இந்த வரிசையில் 6-வது நாடாக 103 மிகப்பெரிய கோடீஸ்வரர்களை கொண்டு இந்தியா விளங்குகிறது. மேலும், பிரான்ஸ், சவூதி அரேபியா, சுவிட்சர்லாந்து, மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் முறையே முதல் 10 நாடுகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. India at…

Read More

மருமகளுக்கு தன சிறுநீரகத்தை தானமாக கொடுத்த மும்பை மாமியார்

Mumbai Kidney donation by a 59-year-old woman Mrs Surekha Shah a mother in law to her daughter in law Mrs Vaishali Shah (35 years old).  kidney transplantation successfully done in mumbai மும்பையில் ஒரு மாமியார் தனது இளம் வயது மருமகளுக்கு சிறுநீரகத்தை தானமாக தந்து பிரமிக்க வைத்திருக்கிறார். மும்பையையில் வாழ்ந்து வரும் வைஷாலி ஷா(வயது 35) கடுமையான காய்ச்சல் காரணமாக அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் இயங்கமுடியாமல் பழுதடைந்தது. ஆகையால் மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர். Mumbai Kidney donation by a 59-year-old woman Mrs Surekha Shah a mother in law to her daughter in law Mrs Vaishali Shah (35 years old).  kidney transplantation successfully done in mumbai வைஷாலி ஷாவின் கணவருடைய சிறுநீரகம்…

Read More

சென்னை மாநகராட்சியில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் இனி தமிழிலும் கிடைக்கும்

Chennai corporation issues birth and death certificates at free of cost through the official website. Now the place and time of birth and death included in new certificates. சென்னை மாநகராட்சியில் சென்னை மக்களுக்கு பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை இலவசமாகவே அளித்து வருகிறது. சென்னை மாநகராட்சியினுடைய இன்டர்நெட் இணையதளத்தில் இந்த இலவச சான்றிதழ்களை பதிவு இறக்கம் செய்யலாம். இந்த சான்றிதழ்களை நேரில் சென்று விண்ணபித்து வாங்கிக்கொள்ளலாம். இது நாள் வரை பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் ஆங்கில மொழியில் மட்டும் தான் வழங்க பட்டுவருகிறது. இனி அது தமிழ் மொழியில் கிடைக்கும் வகையில் மாநகராட்சி புதிய பல ஏற்பாட்டினை செய்திருக்கிறது. பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் தமிழில் பதிவு இறக்கம் செய்யும் வசதியை ரிப்பன் மளிகையில் நேற்று…

Read More

துபாய் உடல் எடையை குறைவாக்கும் போட்டி: முதல் பரிசு வென்ற சிரிய நாட்டவருக்கு 63 கிராம் தங்க பரிசு

Weight reducing contest organized by DUBAI municipality : Ahmad al-Sheikh a 27 year old Syrian architect got the first prize worth of 10048 dirhams – 63 grams of gold by losing 26 kilograms .   அரபு நாடான துபாயில் உடல் எடையை வேகமாக குறைத்து காட்டியவர்களுக்கு தங்க பரிசு கொடுக்கப்பட்டது. இந்த உடல் எடை குறைப்பு போட்டியில் முதல் பரிசை தட்டி சென்ற சிரிய நாட்டை சேர்ந்தவருக்கு 63 கிராம் தங்கம் பரிசாக கொடுக்கப்பட்டது. மக்களிடையே குண்டான தன்மைக்கு எதிரான விழிப்புணர்ச்சி ஏற்படுத்த உடல் எடையை குறைத்து காட்டும் போட்டி ஒன்றை துபாய் நகர சபை ஏற்பாடு செய்து நடத்தியது. அந்த போட்டியில் ஜெயிப்பவ்ரகளுக்கு தங்கம் பரிசாக அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதை…

Read More

இந்தியாவில் 2018ம் ஆண்டு உலக கோப்பை ஆக்கி போட்டி நடத்தபடுகிறது

India is hosting the mens hockey world cup to be held in 2018 at India பல்வேறு நாடுகள் 2018–ம் ஆண்டு 14–வது உலக கோப்பை ஆக்கி போட்டியை தங்கள் நாட்டில் நடத்த உரிமம் கேட்டு விண்ணப்பித்து இருந்தது. குறிப்பாக இதில் ஆண்களுக்கான உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்த வாய்ப்பு கோரி இந்தியா விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில் பல நாடுகளில் இருந்து வந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்த சர்வதேச ஆக்கி சம்மேளனம் 2018–ம் ஆண்டு உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்தும் நாடுகள் பட்டியலை அறிவித்துள்ளது. இந்த பட்டியலின் படி இந்தியாவில் உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி 2018–ம் ஆண்டு டிசம்பர் 1–ம் தேதி முதல் 16–ம் தேதி வரையில் நடைபெறும்.. இங்கிலாந்தில் பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி ஜூலை…

Read More

கண்களில் நீர் வரவழைக்காத வெங்காயத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை

American agricultural Scientists have developed a new type of onions which will not make the eyes to produce tears கண்ணில் நீர் வர வைக்காத நவீன புதிய ரக வெங்காயத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கும் இந்த நவீன புதிய ரக வெங்காயத்தை உரிக்கும் பொழுது ஒரு சொட்டு நீர் கூட கண்களிலிருந்து வரது என கூறபடுகிறது. வெங்காயம் உரிக்கும்போது கண்ணீர் வருவதற்கு காரணம், அதில் உள்ள அதீதமான புரோட்டீன் சத்து தான். எனினும் புதிய ரக நவீன வெங்காயத்தில் இந்த புரோட்டீன் சத்து அளவு மிக குறைவான அளவில் இருக்கும், ஆகவே கண்ணீர் வராது என கூறபடுகிறது. இந்த கண்ணீரில்லா வெங்காயத்தை பயன்படுத்தினால், இதயநோய்களும் குணமாகும் என பேசப்படுகிறது. எடை குறைந்து இந்த வெங்காயம் குறித்து…

Read More

பிரிட்டிஷ் விமான நிறுவனம் பிரெஞ்சு இளைஞர் பயணிக்க அனுமதி மறுப்பு

Heavy fat French youth stopped in Chicago airport by British airways officials saying that he is too heavy to travel in aircraft ஒன்றரை வருடத்திற்கு முன் பிரான்ஸ் நாட்டிலிருந்து கெவின் செனைஸ் என்ற இளைஞன் தனது பெற்றோர்களுடன் மருத்துவ சிகிச்சைக்காக   அமெரிக்கா வந்தார்கள். 20 வயதுடைய கெவினுக்கு உடலில் உண்டான  ஹார்மோன் பிரச்சினை காரணமாக உடல் கனமாகி சுமார் 500 பவுண்டு எடையோடு இருந்தார். இந்த காரணத்திற்காக மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா வந்த கெவின் மேயோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அந்த சிகிச்சை முடிவுக்கு வந்த பின் அவர்கள் தங்கள் நாடான பிரான்சிற்கு திரும்பிச் செல்ல மீண்டும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனத்தில் முன்பதிவு செய்திருந்தார்கள். எனினும் விமான நிலையத்திற்கு பயணத்தேதியன்று வந்த…

Read More

2015-ல் பாப் பாடகி லேடி க்ஹக வின் விண்வெளி இசை நிகழ்ச்சி திட்டம்

Lady Gaga plans real time live pop music in 2015 at space அமெரிக்காவில் மிகவும் பிரபலமான கவர்ச்சிப்பாப் பாடகியான லேடி க்ஹக. ‘லேடி க்ஹக’ பல நாடுகளில் பாப் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இந்நிலையில் உலக வரலாற்றில் முதன் முறையாக ‘லேடி க்ஹக’ விண்வெளியில் இசையமைத்து பாடல் பாடி நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டு வருகிறார். மைகேல் ஜாக்சனுக்கு பின் உலக பாப் நிகழ்சிகளில் ‘லேடி க்ஹக’ மேடையேறினால் ஒட்டு மொத்த கூட்டத்தையும் எழுந்து துள்ளல் ஆட்டம் போட வைக்கும் அளவிற்கு ரம்மியமாக ஆடிக்கொண்டே பாடும் வசீகர பாடகி. Lady Gaga plans real time live pop music in 2015 at space ‘லேடி க்ஹக’ வின் பாப் பாடல் ஆல்பங்கள் உலக அளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. மேலும்…

Read More

பரம ஏழையாக குடிசையில் வாழ்ந்து வரும் மியான்மர் நாட்டின் இளவரசி

Burma Myanmar former royals lead a ordinary and poor life மியான்மர் நாட்டினுடைய அரச வம்சத்தைச்சேர்ந்த கடைசி இளவரசி ஏழையாக குடிசையில் வறுமையில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய நாட்டின் கிழக்கில் உள்ள அண்டை நாடான மியான்மரில் (முன்பு பர்மா என்று அழைக்கப்பட்டது) காலம்காலமாக மன்னர் ஆட்சி நடந்து வந்தது. மியன்மரின் கடைசி மன்னராக இருந்தவர் “திபா”. கடந்த 1885–ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்த போது, இவருடைய ஆட்சியையும் அதிகாரமும் பறிக்கப்பட்டது. மியன்மர் ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் அடைந்த பின் ராணுவம் ஆட்சியை கைபற்றியது. இதனையடுத்து அரச பரம்பரை முற்றிலும் தடைசெய்யப்பட்டு அவர்களது குடும்பத்தினர் நடுத்தெருவுக்கு வந்து சாதாரண குடி மக்களாக்கப்பட்டனர். அப்படி வந்த கடைசி இளவரசி “ஹிடெக் சு பாயா ஜி”. இவர் இன்னும் உயிருடன் வாழ்ந்து வருகிறார். தற்போது…

Read More

பெங்களூர் அரசு பேருந்தில் திடீர் தீ விபத்து

Bangalore government bus met with a fire accident near yeshwanthpur in Karnataka, fortunately 25 passengers escaped நேற்று பெங்களூரில் ஓடும் அரசு பேருந்தில் திடீரென்று தீப்பிடித்தது. இந்த விபத்தில் 25 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்கள். பெங்களூர் நோக்கி ஹாசனில் இருந்து நேற்று மாலை ஒரு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 25 பயணிகள் பயணம் செய்தார்கள். மாலை சுமார் 5.15 மணிக்கு யஷ்வந்தபூர் கொரகுண்டேபாளையா சிக்னலில் தும்கூர் சாலையில் பேருந்து வந்தது. Bangalore government bus met with a fire accident near yeshwanthpur in Karnataka, fortunately 25 passengers escaped அப்போது திடீரென்று பேருந்தின் முன்பகுதியில் தீப்பற்றியது. உடனே பேருந்தை ஓட்டுனர் நிறுத்தி விட்டார்.  தீப்பிடித்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கினர். தீ வேகமாக பரவி…

Read More