மதுரையில் பள்ளி ஆசிரியர்கள் கண்டித்ததால் 7-ம் வகுப்பு சிறுமிகள் 7 பேர் தற்கொலை முயற்சி

madurai girl students in standard 7th tried for a suicide after the teacher’s pressure to improve in academics   பள்ளி ஆசிரியர்கள் கண்டிப்பால் மனம் உடைந்த 7ம் வகுப்பு மாணவிகள் 7 பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை-அழகர்கோவில் சாலையில் உள்ள பொய்கைகரைப்பட்டி. இங்கு, மதுரை கிழக்கு ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மாணவிகள் 7 பேர் 7-ம் வகுப்பில் படித்து வருகிறார்கள் இவர்கள் 7 பேரும் நெருங்கிய தோழிகள். பள்ளி ஆசிரியர்கள் இவர்களை சரியாக படிப்பது இல்லை என அடிக்கடி கண்டித்து வந்தனர். நேற்று அந்த மாணவிகளை வழக்கம் போல அவர்கள் கண்டித்தனர். madurai girl students in standard 7th tried for a suicide after the teacher’s…

Read More