Bangalore blast Three people arrested in Chennai 23ஏப்ரல் 2013.பெங்களூர்: பெங்களூரில் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ. க) அலுவலகம் அருகே குண்டு வெடிப்பு பிறகு 2 நாட்கள் கழிந்த நிலையில், இந்த குண்டு வெடிப்பில் ஈடு பட்டதாக கூறப்படும் மூன்று பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். Bangalore blast Three people arrested in Chennai The property for sale in chennai
Read Moreகூத்தாண்டாவர் கோவில் திருவிழா: மிஸ் கூவாகம் அழகிப் போட்டி 2013
Koothandavar kovil transgender festival 2013 22 April 2013 விழுப்புரம்: கூத்தாண்டவர் கோவில் திருவிழாவின் முக்கிய அம்சமான (அரவாணிகள்) திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சியும், மிஸ் கூவாகம் போட்டியும் நாளை நடைபெற உள்ளது. இந்தியா முழுவதில் இருந்து லட்சக்கணக்கான திருநங்கைகள் கூடும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. கொடியேற்றுதல் தொடங்கி, தாலி கட்டுதல், அரவாண் களப்பலி போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பவுர்ணமியை ஒட்டி நடைபெறும் English Summary: Every year in the Tamil month of Chittirai (approximately middle of April to middle of May). Transgenders from around Tamil Nadu and other parts of India head to the village of Koovagam to marry the deity named…
Read Moreஇந்திய கணித மேதை சகுந்தலா தேவி மரணம்.
Indian mathematician shakuntala devi no more 22 April 2013: பெங்களூர்: மனித கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படும் கணித மேதை சகுந்தலா தேவி உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 80. கணித மேதை சகுந்தலா தேவிக்கு சுவாசப் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக அவர் கடந்த 2 வாரங்களாக பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8.15 மணிக்கு இறந்ததாக சகுந்தலா தேவி கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் டிசி சிவதேவ் தெரிவித்தார். சுவாசப் பிரச்சனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயம் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளும் ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். சகுந்தலா தேவியின் மறைவுக்கு கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், ஆளுநர் பரத்வாஜ், முன்னாள் பிரதமர் தேவ கௌடா உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். சகுந்தலா…
Read Moreநாடாளுமன்ற கூட்டத்தொடர் பரபரப்பான சூழ்நிலையில், இன்று கூடுகிறது !
Parliament of India resumes today : 22April2013 திங்கள் – 22 ஏப்ரல்-2013: நாடாளுமன்ற கூட்டத்தொடர் பரபரப்பான சூழ்நிலையில், இன்று கூடுகிறது. டெல்லி பாலியல் பலாத்காரம், நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!! பரபரப்பான சூழ்நிலையில் இன்று கூட உள்ள நாடாளுமன்றத்தில் நிலக்கரி ஊழல், டெல்லி பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கூடியது. ரெயில் நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 26-ஆம் தேதி யும், 2013-14-ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை 28-ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டு, மார்ச் 21-ஆம் தேதி வரை நாடாளுமன்றம் நடைபெற்றது. பின்னர் மார்ச் 22-ஆம் தேதி முதல் ஒரு மாத காலம் நாடாளுமன்றத்திற்கு விடுமுறை விடப்பட்டது. நாடாளுமன்றத்தின் 2-வது அமர்வு நாளை மீண்டும் தொடங்குகின்றது. இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்கள் விவாதங்கள் மற்றும்…
Read Moreஅமெரிக்காவிற்கு சீனா பதிலடி : சீனா உலக மனித உரிமை மீறல் கணக்கெடுப்பு!
China Human Rights Survey against US பெய்ஜிங்: அமெரிக்காவின் மனித உரிமை கணக்கெடுபில் சீனாவுக்கு எதிரான அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா வின் மனித உரிமை மீறல் கணக்கெடுப்பில் அமெரிக்கா தங்கள் சொந்த மண்ணில் வாழும் தன் நாட்டு பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் களை வேவு பார்பதாக குற்றம் சாட்டியது. கடந்த வாரம் அமெரிக்காவின் உலகின் மனித உரிமை மீறல்கள் அறிக்கையில் சீனாவில் திபெத்திலும், முஸ்லீம் மக்கள் வாழும் ஜின்ஜியாங் (Xinjiang) பகுதியில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், குறிப்பாக உரிமை ஆர்வலர்கள் மீது அடக்குமுறை மற்றும் கட்டாயப்படுத்தல் போன்ற குற்றங்கள் சீனா அரசாங்கத்தால் இழைக்கபடுவதாக குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. China Human Rights Survey against US
Read Moreஇலங்கை அரசாங்கத்தின் சட்டவிரோத கொலைகள் அமெரிக்க மனித உரிமைகள் அறிக்கை – குற்றம் சாட்டு
John Kerry sri lankan human rights condition : Secretary of State ஏப்ரல் 20, வாஷிங்டன், DC: அமெரிக்காவில் the Secretary of State Mr. John Kerry, உலகத்தில் மனித உரிமைகள் நிலவரம் குறித்து வெளியிட்ட அறிக்கையில் தங்கள் அரங்கத்தை காப்பற்ற பல பொதுமக்களின் மீது தாக்குதல்களும் கொலைகளும் இலங்கை அரசு அதிகாரிகள் நடத்தியுள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளது. இலங்கை வரலற்றில் சில மாதங்களாக பொதுமக்கள் மீதான தாக்குதல் மற்றும் கொலைகள் குறைந்திருந்தாலும் 2009ல் நடந்த மனித உரிமைகள் மீறல் குறித்து இலங்கை அரசாங்கம் மிக குறைவான நடவடிக்கை,அதன் குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க தவறிவிட்டதாகவும் அது ஒரு கண்துடைப்பு போன்று இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிபிடப்பட்டுள்ளது. தமிழின சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சம் தொடர்வதாகவும் மற்றும் மனித உரிமை மீறல்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சமமற்ற சூழல் இருப்பதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டது குறிப்பிட்டது. John Kerry sri lankan human…
Read Moreஅமெரிக்கா மீது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையாகக் குற்றஞ்சாட்டு
Sri lanka Rajapaksa Against US interference கொழும்பு 20ஏப்ரல் 2013: அமெரிக்கா தேவை இல்லாமல் தலையிடுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார் ஜனாதிபதி. இலங்கை சுயாதிபத்திய இறைமையுள்ள ஒரு நாடு. அதன் உள்நாட்டு விவகாரங்களில் தேவையற்ற தலையீடுகளைச் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. எமது நாட்டின் மீது மேற்குலக நாடுகள் தலையீடுகளைச் தாம் அனுமதியளிக்கப் போவதில்லை எனவும் கூறினார் Sri lanka Rajapaksa Against US interference Flats sale in Chennai Ayanambakkam
Read Moreசீனாவில் பூகம்பம் 12 பேர் பலி நூற்றுக்கணகான மக்கம் காயம்.
Earthquake in china சீனா 20ஏப்ரல் 2013: சனி அதிகாலை சீனாவில் பூகம்பம் 12 பேர் பலி நூற்றுக்கணகான மக்கம் காயம். 6.6-ரிக்டர் அளவில் நிலநடுக்கம் இருந்ததாகவும் அது தென் மேற்குக்கு சியாசின் மாகாணம் மட்டும் அல்லது 5 பிற மாகாணங்களிலும் உணரப்பட்டதாகவும் சாவு மற்றும் காயம் அடைதோர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் சீனா அதிகாரிகள் தெரிவித்தார்கள். Earthquake in china
Read Moreசிவந்தி ஆதித்தன் மறைவு: முதல்வர் மற்றும் தலைவர்கள் இரங்கல்
Sivanthi Adityan died சென்னை 20 ஏப்ரல் 2013 : டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் (வயது 76), உடல்நலக் குறைவினால் கடந்த 3 மாத காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 19-ந் தேதி (நேற்று – வெள்ளிக்கிழமை) இரவு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். தமிழக முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல். Sivanthi Adityan died Real Estate Chennai = Buying selling Rent and Lease
Read Moreஈராக்கில் தற்கொலை தாக்குதல் 22 பேர் பலி
பாக்தாத்: 19ஏப்ரல்2013: பாக்தாத் ஓட்டலில் ஒன்றில் தற்கொலை குண்டு தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர், 35 பேர் காயமுற்றனர் என்று ஈராக்கிய அதிகாரிகள் கூறினர். வியாழன் இரவு உடம்பில் வெடிகுண்டு பெல்ட் கட்டிக்கொண்டு நிரம்பி வழிந்த ஒரு உணவு விடுதிக்குள் நுழைந்த பயங்கரவாதி ஒருவன் குண்டை வெடிக்க செய்தான். iraq bomb blast 22 dead
Read More



