மதுரவாயல் அருகே காய்கறி வியாபாரியை கத்தியால் குத்தி கொலை

A Husband killsed his wife’s paramour near Chennai மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் ராஜீவ் காந்தி நகர் ராமதாஸ் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் பெயிண்டர். இவரது மனைவி புவனேஸ்வரி (27). இவர்களுக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்தவர் சதீஷ் (27). இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடைக்கு வந்து சென்றபோது சதீஷ்– புவனேஷ்வரி இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இதுபற்றி தெரிந்ததும் சக்திவேல், மனைவியையும், கள்ளக்காதலன் சதீசையும் கண்டித்தார். இதனால் கணவன்–மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. பல நாட்கள் சக்திவேல் மனைவியுடன் கோபித்து கொண்டு வீட்டிற்கு வராமல் இருந்தார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட புவனேஷ்வரி, பக்கத்து…

Read More

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையின் விமான தாக்குதல் 15 பேர் பலி

NATO strike, militant attack kills 15 in Afghanistan தாலிபாகளை குறிவைத்து நேட்டோ படையினர் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலியாகியுள்ளதாக ஆப்கன் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் இருந்து 2014-ம் ஆண்டு இறுதிக்குள் நேட்டோ படையினர் வெளியேறவுள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருக்கும் அதிகாரத்தை ஆப்கானிஸ்தான் இராணுவத்தினரிடம் விட்டுக்கொடுத்து வருகின்றனர். 90 சதவிகித ராணுவ நடவடிக்கைகளை ஆப்கான் ராணுவத்திடம் ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகிறது. இருந்தும் பெரும்பாலான விமானத்தாக்குலை நேட்டோ படையினரே நடத்துவதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் கிழக்கில் பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள குனாரில் தலிபான்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவர்களை குறிவைத்து நேட்டோ படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 9 பேர் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர். இருந்தும் 10 தலிபான்கள் கொல்லப்பட்டதாக நேட்டோ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். பொதுமக்கள் இறப்பு…

Read More

டோக்கியோவில் நடக்க இருக்கிறது 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள்

Tokyo wins bid to host 2020 Summer Olympics ஸ்விட்சர்லாந்து நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஆண்டு செயல்குழுக் கூட்டம் கடந்த வெள்ளியன்று துவங்கியது. அர்ஜெண்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்சில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் 2020ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நகரத்தினை தேர்வு செய்யும் வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.  இதில் துருக்கியின் இஸ்தான்புல் நகரைத் தோற்கடித்து ஜப்பானின் டோக்கியோ நகரம் இந்த வாய்ப்பினைப் பெற்றது. வாக்கெடுப்புக்கான முதல் சுற்றில் கனடாவின் மாட்ரிட் நகரத்துடன் சரிசமமான வாக்குகளைப் பெற்ற இஸ்தான்புல், பின்னர் நடந்த விவாதத்தில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்று வாக்கெடுப்பிற்குத் தகுதி பெற்றது. இதன்பின்னர் நடந்த தகுதிச் சுற்றில் இஸ்தான்புல் பின்னுக்குத் தள்ளப்பட்டு, டோக்கியோ தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ஜாக்குவஸ் ரோக் அறிவித்தார். ரஷ்யாவின் செயின்ட்…

Read More

விஷம் வைத்து 41 யானைகள் கொலை ஜிம்பாப்வே நாட்டில்

Zimbabwe elephants poisoned by poachers in Hwange ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே நாட்டில் புகழ்பெற்ற வாங் தேசியப்பூங்கா உள்ளது. கலஹாரி பாலைவனம் அருகே அமைந்துள்ள இப்பூங்காவில் யானைகள், சிங்கங்கள், புலிகள் என பல விலங்குகள் வசிக்கின்றன. இந்நிலையில் இந்த பூங்காவில் யானைகள் மற்றும் காண்டாமிருகங்கள் கொல்லப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மருத்துவ பயன்பாட்டிற்காக வேட்டையாளர்களால் விலங்குகளின் தந்தங்கள் மற்றும் கொம்புகள் வேட்டையாடப்படுகின்றன என்று கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களில் மட்டும் இப்பூங்காவில் 41 யானைகள் சயனைடு விஷம் வைத்து கொல்லப்பட்டு அதன் தந்தங்களை கொள்ளையர்கள் வேட்டையாடி சென்று இருக்கின்றனர் என்று பூங்காவின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இதுகுறித்து நடந்த விசாரணையில், 5 வன விலங்கு வேட்டையாளர்கள் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர். சயனைடு விஷத்தால் இறந்துபோன விலங்குகளின் உடலை தொடும் விலங்குகள் மற்றும் மனிதர்களும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த…

Read More

17 மாத குழந்தை 7வது மாடியிலிருந்து விழுந்த கவலைக்கிடம்

Toddler Survives Fall From Seventh-Floor Balcony, Narrowly Misses Concrete Walkway கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் 7வது மாடியிலிருந்து தவறி விழுந்த 17 மாத குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. Overlea Boulevard பகுதியின் Don Mills வீதியருகில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தின் 7வது மாடி பால்கனியிலிருந்து 17 மாத ஆண் குழந்தை ஒன்று கீழே விழுந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் குழந்தை இக்கட்டான இருந்தாலும், உயிர் பிழைக்க சாத்தியம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு சந்தேகப்படும்படியான காரணமெதுவும் தெரியவில்லை என்றும் ரொறொன்ரோ போலீசார் தெரிவித்துள்ளனர். குழந்தை நாற்காலியில் ஏறி பால்கனி கிராதியின் மேலாக விழுந்திருக்கலாமா என்ற கோணத்தில் புலன் விசாரனையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. கடுமையான காயங்களுடன் சிறுவன் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளான். Toddler Survives Fall From Seventh-Floor Balcony, Narrowly Misses Concrete Walkway A…

Read More

ராகுல் காந்தி தலைமையின் கீழ் பணியாற்ற மகிழ்ச்சி: மன்மோகன் சிங்

Manmohan Singh is always ready to work under Rahul Gandhi leadership புதுடெல்லி: ராகுல் காந்தி தலைமையின் கீழ்  பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால்  மிகுந்த மகிழ்ச்சியடைவேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். மன்மோகன் சிங் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்யாவிற்கு சென்று நேற்று நாடு திரும்பினார். அவர் சிறப்பு விமானத்தில் அளித்த பேட்டி பின்வருமாறு :வரும் மக்களவை தேர்தலுக்கு பின், ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு சிறந்த தேர்வாக இருப்பார். இதற்கு நான் எப்போதுமே ஆதரவு தெரிவித்து கொண்டிருக்கிறேன். காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியின் தலைமையில் பனியாற்ற வாய்ப்பு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சியடைவேன். வரும் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுக்க முடியாது. அரசியலில் நிரந்தர பகைவர்களும் நண்பர்களும் இல்லை. ஒரு காலத்தில் மதிப்பு மிக்க உறுப்பினராக…

Read More

ஒரு வருடமாக விக்கிக் கொண்டே இருக்கும் மனிதர்!

Hangover leaves Irishman with hiccups for 14 months 14 மாதங்களாக விடாத விக்கலால் அவஸ்தைப்பட்டு வருகிறார் டேனியல் என்ற நபர். அயர்லாந்தை சேர்ந்தவர் டேனியல் கிளவ்(வயது 37). இவர் கடந்த 2012ம் ஆண்டு மது பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு, நண்பர்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தார். அத்துடன் பீர் மற்றும் ஸ்பிரிட்டை ஆசை தீர குடித்து மகிழ்ந்துள்ளார். அப்போது திடீரென விக்கல் ஏற்பட்டது, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் நேரம் ஆக ஆக 7 நொடிக்கு ஒருமுறை விக்கல் தொடர்ந்து வந்தது. இதனால் பீதி அடைந்தவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தார். இருப்பினும் குணமாகவில்லை, தொடர்ந்து விக்கல் வந்து கொண்டே இருப்பதால் மூச்சுவிட முடியாமல், சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல் கஷ்டப்படுகிறாராம். எத்தனையோ சிகிச்சைகள் மேற்கொண்டும், மனநல சிகிச்சை எடுத்துக் கொண்டும் குணமாகாமல் அவஸ்தைப்படுகிறாராம். இவருக்கு…

Read More

விண்வெளியில் இருந்து பேசிய முதல் ரோபோட்

Robo-astronaut Kirobo utters first words in space   விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள முதல் மனித உருவம் கொண்ட ரோபோட், தனது முதல் வார்த்தையை பதிவு செய்தது. ஜப்பானால் உருவாக்கப்பட்ட கிரோபோ என்ற ரோபோட், தனது முதல் வார்த்தையை விண்வெளியில் பதிவு செய்து புதிய வரலாற்று சாதனை படைத்தது. அகன்ற கண்களுடன் பெரிய காதுகளையும் கொண்ட இந்த ரோபோட், விண்வெளியில் இருந்த படியே பூமியில் வசிக்கும் மனிதர்களுக்கு காலை வணக்கம் தெரிவித்தது. இந்த ரோபோட்டின் பேச்சு வீடியோ மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. முதலில் ஜப்பான் மொழியில் பேசத் தொடங்கிய போது, பூமியில் உள்ள அனைவருக்கும் குட்மார்னிங், நான் தான் கிரோபோ, நான் தான் உலகின் முதல் விண்வெளி ரோபோட் வீரர் என்று தெரிவித்தது. இதற்கு முன்னதாக நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்டிராங்குக்கும்…

Read More

உலகில் மிகப்பெரிய எரிமலை கண்டுபிடிப்பு

Deep In The Pacific, Scientists Discover Biggest Volcano On Earth  உலகிலேயே மிகப் பெரிய எரிமலை ஜப்பான் நாட்டிற்குக் கிழக்கே 1,609 கி.மீ தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தமு மசிஃப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எரிமலை சூரிய மண்டலத்தில் இரண்டாவது பெரிய எரிமலையாகும். செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் முதல் பெரிய எரிமலையாகக் கருதப்படும் ஒலிம்பஸ் மோன்ஸ் இதைவிட 25 சதவிகிதம் பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.130-145 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் உலகின் நீர்ப்பரப்புக்கடியில் அமைந்திருந்த ஷட்ஸ்கி ரைஸ் என்ற மலைத்தொடரில் இருந்த பல எரிமலைகள் வெடித்ததன் மூலம் இந்த எரிமலை உருவாகியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பரப்பளவில் இங்கிலாந்து தீவுகளை அல்லது நியூமெக்சிகோ மாகாணத்தை இது ஒத்துள்ளது. உருவாகிய சில மில்லியன் வருடங்களிலேயே செயலிழந்து போன இந்த எரிமலை 310,798 சதுர கி.மீ பரப்பளவு கொண்டதாக…

Read More

160 உடல்கள் 4 நாட்களில் உத்தர்காண்ட் மாநிலத்தில் கண்டெடுப்பு

Uttarakhand tragedy: Over 160 bodies found in four days   உத்தர்காண்ட் மாநிலத்தில் மேலும் 68 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 4 நாட்களில் மட்டும் 160 உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. உத்தர்காண்ட் மாநிலத்தில் ஜூன் மாதம் ஏற்பட்ட பெருமழை வெள்ளப் பெருக்கில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல்லாயிரம் பேரது நிலைமை என்னவென்று தெரியாமலேயே போனது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட கேதார்நாத் பள்ளத்தாக்கில் கொத்து கொத்தாக உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு 64 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டன. இந்த நிலையில் மேலும் கெளரிகுண்ட் மற்றும் ஹருர்சட்டி பகுதிகளில் இருந்து 68 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த உடல்களில் இருந்த ஆபரணங்கள் பாதுகாக்கப்பட்டு, டி.என்.ஏ.சோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பின்னர் அனைத்து உடல்களும் தகனம் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 166 உடல்கள்…

Read More