வெட்ட பட்ட தங்கள் தலையை போல் கேக் செய்து திருமண விருந்தாளிகளை அதிர்ச்சி ஏற்படுத்திய ஜோடிகள்

Texas Wedding cake : Couple, Natalie and David Sideserf put heads together for Austin, Texas wedding இந்தியாவில் சமீப காலங்களாக திருமண விழாக்களில் கேக் வெட்டும் கலாச்சாரம் பரவி வருகிறது. எனினும் மேலை நாடுகளில் கேக் வெட்டும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. அமெரிக்கவில் ஒரு திகில் திரை பட ரசிகரின் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் தனது திருமண விழா கேக்கை வடிவமைத்த முறையை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த டேவிட் சைடுசெர்ப்-நதாலே எனும் இளம் தம்பதியர் தங்களது திருமண ‘கேக்’கை நண்பர்கள் பார்த்து அதிர்ச்சியுறும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள். மணமக்களின் முக சாயலில் என்றால் ஆண்-பெண் துண்டிக்கப்பட்ட தலையை மேஜையில் வைத்திருப்பது போன்ற இவர்களது திருமண கேக்கை பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த…

Read More

குட்கா, புகையிலை, புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ராஜஸ்தானில் அரசு வேலையில் சேர தடை

Applying and Joining for a government job in Rajasthan is impossible for Cigarette smokers and gutka Chewers இராஜஸ்தான் மாநில அரசு வேலைக்கு விண்ணப்பிப்போர் புகை பிடிக்கும் பழக்கம் இருக்க கூடாது மற்றும் குட்கா உபயோக படுத்தக் கூடாது எனும் புதிய ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 1-ந் தேதி நடைபெற இருக்கிறது. அதனால் கடந்த நவம்பர் 5-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்க அமலுக்கு வந்தது. அதே வேளையில் இராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசாங்கம் ஓர் விசித்திர உத்தரவை நடைமுறை படுத்தியுள்ளது. அந்த உத்தரவில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பம் செய்யவோ, பணியில் சேரவோ சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க வேலையில் சேரும் எல்லா இளைஞர்களும் தங்கள் புகை பிடிக்க…

Read More

இந்தியாவின் அக்னி 1 ஏவுகணை சோதனை வெற்றி

India Successfully Tests N-capable Agni-I Ballistic Missile திறம்மிகு இந்திய இராணுவ விஞ்ஞானிகள் பல அக்னி ரக ஏவுகணைகளை தயார் செய்து வெற்றிகரமாக பரிசோதனை செய்தும் வருகிறார்கள். தற்போது நீண்ட தொலை தூரம் பயணம் செய்து தாக்ககூடிய அக்னி–1 எனும் நடுத்தர வகை ஏவுகணையை இந்திய இராணுவ விஞ்ஞானிகள் தயாரித்திருக்கிறார்கள். இதற்கு உண்டான சோதனை ஒடிசா மாநில கடற்கரையில் இருக்கும் பாலாச்சூர் ஏவுகணை தளத்தில் நடத்தப்பட்டது. சோதனை வெற்றிகரமாக நடந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். India Successfully Tested Nuclear capable Agni-I Ballistic Missile அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கக் கூடிய வல்லமை கொண்ட இந்த அக்னி–1 ஏவுகணை இந்திய ராணுவத்திற்கு பலம் சேர்ப்பதாகும். இந்திய இராணுவ விஞ்ஞானிகள் நடத்திய `அக்னி-1′ ஏவுகணை சோதனை, வெற்றிகரமாக நடந்து, 700 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று…

Read More

லைபீரியா நாட்டில் டாக்ஸியாக பயன்படும் இருசக்கர வாகனங்கள்

Liberia bans TWO wheeler motorcycle taxis in it’s Capital city Monrovia லைபீரியா நாட்டில் இருசக்கர வாகனங்களை அதிகமாக டாக்ஸியாக மக்கள் பயன்படுத்துகிறார்கள். இருவர் செல்லும் வண்டியில் 3 அல்லது 4 பேர் செல்வது வழக்கமாக உள்ளது. லைபீரிய அரசு, இரு சக்கர வாகனத்தை டாக்ஸியாகப் பயன் படுத்துவதை நிறுத்தும் வகையில், இதற்கு தடை விதித்து கடுமையான அபராதமும் விதித்துள்ளது . வசதியானவர்கள் பல இருசக்கர வாகனங்கள் வாங்கி, அதற்கு டிரைவர் ஒருவரை வேலைக்கு வைத்து, அதை டாக்ஸியாக சாலையில் ஓட விட்டு சம்பாதிக்கிறார்கள் லைபீரியா மக்கள். மலிவான போக்குவரத்து என்பதால் அங்குள்ள மக்கள் இருசக்கர மோட்டார் வாகன டாக்ஸியை அதிகம் பயன் படுத்தி வருகிறார்களாம். ஆகையால் லைபீரியா அரசாங்கம், தற்போது இந்த ஆபத்தான போக்குவரத்து வாகனத்தை தடுக்கும் வகையில் ஒரு புதிய உத்தரவுவை…

Read More

இங்கிலாந்தில் வீட்டில் வளர்க்கும் நாய் கடித்து 4 வயது சிறுமியை பலி

Pet dog killed a 4 year old girl in a Flat in Mountsorrel, Leicestershire at united kingdom இங்கிலாந்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு செல்ல நாய் அந்த வீட்டில் உள்ள 4 வயது சிறுமியை கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் நாட்டிங்காம் எனும் பகுதி அருகில் உள்ள லெய்ஸ்டர்ஷயர் எனும் இடத்தை சேர்ந்தவர் ஜோடி ஹட்சன். 30 வயதான ஜோடி ஹட்சனுக்கு 4 வயதில் லெக்சி ஹட்சன் என்ற மகள் இருந்தார். சில வாரங்களுக்கு முன் இவர்கள் இல்லத்திற்கு ஜோடி ஹட்சனின் கணவர் வளர்ந்த ஒரு பெரிய நாயை கூட்டிகொண்டு வந்தார். வீட்டிலிருந்த எல்லோருக்கும் அந்த நாயை பிடுத்துவிட்டதால் அவர்கள் அந்த நாயை வளர்க்க முடிவு செய்தார்கள். Pet dog killed a 4 year old…

Read More

ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக்கழக செயற்கைக்கோள் கோளாறு :சில நாட்களில் பூமியில் விழும் ஆபத்து

European Satellite to fall to Earth but no one is sure where it will land விண்வெளி ஆய்விற்காக விண்ணுக்கு செலுத்தப்பட்ட ஒரு செயற்கைக்கோள் பழுதடைந்துள்ளதால் அது இன்னும் ஒரு சில நாட்களில் பூமியில் விழும் என்று எதிர்பார்க்கபடுகிறது. விண்வெளி ஆராய்ச்சிக்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக்கழகம் ஒரு செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்தி இருந்தது. அந்த செயற்கைக்கோள் பூமியின் மேற்பரப்பில் சுழன்றபடி ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தது. இந்த நிலையில், எதிர்பாராத விதமாக பழுது அடைந்து அந்த செயற்கைக்கோள் பூமியை நோக்கி வரத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இந்த செயற்கைக்கோள் பூமியின் வளிமண்டலத்தை அடையும்போது, 25 முதல் 45 பாகங்களாக பிரியும் என்றும், அவற்றில் பூமியில் விழும் பெரிய பாகத்தின் எடை சுமார் 200 பவுண்டுகள் இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பூமியிலிருந்து 113 மைல்கள் உயரத்தில் இருக்கும்…

Read More

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி இளைஞர் ராஜ் முகர்ஜி நியூஜெர்சி மாநில தேர்தலில் வெற்றி

Raj Mukherji Indian American wins local body polls in New Jersey அமெரிக்காவில் நடைபெற்ற நியூஜெர்சி மாகாண சட்டசபை தேர்தலில் இந்திய வம்சாவளியை சார்ந்த இளைஞரான ராஜ் முகர்ஜி வெற்றி பெற்றிருக்கிறார். அமெரிக்க அரசியல்வாதி “ராஜ் முகர்ஜி” மிக இளம் வயதிலேயே பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். ராஜ் முகர்ஜி இதற்கு முன்பு நியூஜெர்சியின் நகர துணை மேயராக பதவி வகித்துள்ளார். மேலும் பல உயர் பதவிகளையும் அமெரிக்காவில் அவர் வகித்துள்ளார். நியூஜெர்சி மாகணத்தின் 33வது மாவட்டத்தில் தற்போது 29 வயதுடைய ராஜ் முகர்ஜி ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் பிறந்த ராஜ் முகர்ஜி, தனது குடும்பத்தோடு அமெரிக்காவில் வாழ்ந்து வந்தார். நிதி பற்றாகுறை மற்றும் நெருக்கடியின் காரணமாக ராஜ் முகர்ஜி குடும்ப உறுபினர்கள் மீண்டும்…

Read More

சவுதியில் பாகிஸ்தானிய ஹெராயின் கடத்தல்காரனின் தலை துண்டிப்பு

Saudi Arabia authorities beheaded a Pakistani smuggler on wednesday சவுதிஅரேபியாவில் ஹெராயின் எனும் போதை பொருளை கடத்தல் செய்த குற்றத்திற்காக ஒரு பாகிஸ்தானிய கடத்தல் காரனின் தலை வெட்டப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அரபு நாடான சவுதி அரேபியாவில் கொலை, கற்பழிப்பு, ஆயுதம் ஏந்திய கொள்ளை, போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் உபயோகித்தல் போன்றவைகள் கடுமையான குற்றங்களாக கருதப்பட்டு வருகிறது. இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தண்டனையாக தலையை தனியாக வெட்டியெடுத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த வகையில், கடந்த ஆண்டில் மட்டும் 76 பேர்களை மரணதண்டனை குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு தலை துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானிய கடத்தல் காரன் ஒருவன் ஏராளமான ஹெராயின் எனும் போதைப்பொருளை சவுதிக்கு கடத்தி வந்த குற்றத்திற்காக தலையை தனியாக வெட்டியெடுத்து மரண…

Read More

அரசு சிறிய பேருந்துகளில் இருக்கும் இரட்டை இலை சின்னத்தை அகற்ற உத்தரவிட மு.க.ஸ்டாலின் வழக்கு: உயர் நீதி மன்றத்தில் விசாரணை

Tamilnadu Government small bus with ADMK Two leaves Symbol to be erased : M.K Stalin சிறிய பேருந்துகளில் பொறிக்கப்பட்டிருக்கும் அதிமுக வின் இரட்டை இலை சின்னத்தை அகற்ற உத்தரவிடுமாறு கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் திமுக. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடுத்துள்ளார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. சென்னை உயர் நீதி மன்றத்தில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டது என்னெவென்றால் : – முதல்-அமைச்சராக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பதவி ஏற்ற்று கொண்ட பின், அவரது அதிமுக கட்சியின் விளம்பரப்படுத்துவதற்காக ‘இரட்டை இலை‘ சின்னத்தை சிறிய பேருந்தில் பொறித்து அரசாங்க பணம் பெரும் தொகை செலவு செய்யப்பட்டு வருகிறது. சென்னை கடற்கரையில் இருக்கும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சமாதி ரூ.7.70 கோடி செலவில்…

Read More

இந்திய செயற்கை கோள் "மங்கள்யான்" ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

India Mars mission : India’s Mars Orbiter spacecraft was functioning smoothly in the Earth’s orbit செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்ய தயாரிக்கப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்புவதற்கு இந்தியாவின் இந்த முயற்சிக்கான எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது. இதற்கான கவுண்டவுன் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதிஷ் தவானில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. பூமியைத் தவிர வேறு ஏதேனும் கோள்களில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை அறியும் முயற்சியாக செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் செயற்கைக் கோளை இந்தியா அனுப்பியுள்ளது. பி.எஸ்.எல்.வி சி-25 என்ற ராக்கெட் மூலம் நெற்று பிற்பகல் 2 மணி 38 நிமிடங்களுக்கு விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் செயற்கைகோள், 40 நிமிடங்களில் பூமியின் சுற்றுப்பாதையில் இணையும் என கூறப்பட்டுள்ளது. India Mars mission : India’s…

Read More