பிறந்ததிலிருந்து கார் டிக்கியில் அடைக்கப்பட்ட 2 வயது குழந்தை மீட்பு

Car Mechanics rescued a 2 year old baby girl from a car trunk பிரான்ஸ் நாட்டில் ஒரு தாய் தனது 2 வயது பெண் குழந்தையை, பிறந்ததில் இருந்து காரின் டிக்கியில் மறைத்து வைத்து வளர்த்து வந்த  சம்பவம் பெரும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருக்கும் கார் செம்மை செய்யும் ‘மெக்கானிக்’ ஷெட்டில் ஒரு இளம் வயது பெண்மணி தனது காரை அங்கே நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். அவர் விட்டுச்சென்ற வண்டியில் இருந்து சில நாட்களுக்கு பின் குழந்தையினுடைய அழுகுரல் கேட்டதால் அங்கே வேலை செய்யும் ஒரு மெக்கானிக், அந்த காருடைய டிக்கியை திறந்து பரிசோத்தித்த பொது, அதற்குள் ஓர் ஊட்டச்சத்து குறைந்த நிலையில் அழுவதற்கு கூட பலம் இல்லாத ஓர் 2 வயது பெண் குழந்தை இருந்தது கண்டு…

Read More

ஓடும் பேருந்தில் தீ! ஆந்திரா மாநில விபத்தில் 30 பயணிகள் சாவு

accident near Nagari : 30 passengers dead in a Bus fire accident near Nagari of Andhra pradesh on the way from Bangalore to Hyderabad நகரி :- ஆந்திரா பிரதேசத்தில் உள்ள ‘மெகபூப்’ நகரில் தனியார் பயணிகள் பேருந்து திடீரென தீப்பற்றி கொண்டு எரிந்து விபத்துக்கு உள்ளானதில் 30 பயணிகள் கருகி பலியாகினர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஆந்திரா பிரதேச தலைநகர் ஹைதராபாத்திற்கு பயணமாகிக்கொண்டிருந்த ஒரு தனியார் பஸ் இன்று அதிகாலை 4.30 மணிக்கு மெகபூப் நகர் என்னும் ஊரில், சாலை நடுவே இருக்கும் தடுப்பு சுவற்றில் மோதி தீப்பிடித்து எரியத்துவங்கியது. இந்த தீ விபத்தில் 30 பயணிகள் பரிதாபமாக கருகி பலியானார்கள் என நம்பதகுந்த வட்டாரங்கள் செய்தி தெரிவிக்கின்றன. கருகி மற்றும் சுவற்றின் மேல் மோதியதால் காயம்…

Read More

குடிக்க தண்ணீர் இன்றி நைஜர் நாட்டு பாலைவனத்தில் 40 அகதிகள் பலி

40 refugees died due to lack of drinking water in Sahara desert near Niger and  most of the people dead are children and women அல்ஜீயஸ் : – ஐரோப்பாவிற்கு பாசம் பிழைக்க போகும் வழியில் சகாரா பாலைவன பகுதியை கடக்கும் போது அவர்கள் சென்ற வாகனம் பழுதடைந்ததால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 40 அகதிகள் பரிதாபமாக பலியானார்கள். வறட்சி, வறுமை மற்றும் உள்நாட்டு கலவரம் போன்ற பிரச்சினைகளின் காரணமாக ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு குடிபெயர்ந்து செல்வது கடந்த பல வருடங்களாக நடந்து வருகிறது. ஆப்பிரிக்க ஏழை நாடுகளான சோமாலியா, எரிக்ட்ரியா மற்றும் பல நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் பஞ்சம் பிழைப்பு தேடி ஐரோப்பிய கண்டத்தை நோக்கி வான் மற்றும் கடல் வழியாகவும்,…

Read More

பாலியல் பலாத்காரம் செய்து புதைக்கப்பட்ட சிறுமி உயிரோடு வருகை

13 Year old girl abducted Raped and buried alive near Lahore in pakistan. The Girl how ever manged to come out of the buried by digging herself way out பாகிஸ்தான் நாட்டில் அடையாளம் காணப்படாத காம வெறியர்களால் கடத்தப்பட்டு பின்னர் பாலியல் வன்கொடுமை செய்து ஓர் 13 வயது நிரம்பிய சிறுமி உயிருடன் புதைக்கப்பட்டாள். இந்த கடத்தல், பாலியல் பலாத்க்காரம் மற்றும் உயிராடு புதைத்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் லாகூரில் இருந்து சுமார் 225 கி.மீ. தொலைவில் உள்ள டோபா செக் சிங் மாவட்டத்தை சார்ந்த 13 வயது நிரம்பிய சிறுமியை அடையாளம் காணப்படாத மர்ம இருவர் கடத்தினார்கள். பின்னர் அந்த சிறுமியை எவரும் இல்லாத பகுதிக்கு இழுத்து…

Read More

பணவீக்கம் கட்டுக்குள் வர யுக்தி – வீடு மற்றும் கார் கடன் வட்டி உயர்வு

The Increase of Repo Rate by Reserve Bank of India – 25 Basis Points to 7.75 % from 7.50% மும்பை : ரெப்போ எனும் வங்கிகளுடைய குறைந்த கால வட்டி விகிதத்தை ரிசர்வ் பேங்க் 0.25 % உயர்த்தியிருக்கிறது. அதே வேளையில் நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி விகிதம் 0.50 சதவீத அளவுக்கு குறைந்திருக்கிறது. பணவீக்கம் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் இந்த புதிய நடவடிக்கையை மேற்கொண்டதாக ரிசர்வ் பேங்க் கவர்னர் ரகுராம்ராஜன் கூறினார். இன்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன், மத்திய ரிசர்வ் வங்கியினுடைய மாதாந்திர கடன் வெளியீட்டு கொள்கையை வெளியிட்டு பேசுகையில், ரெப்போ வட்டி விகிதம் 7.50 சதவிகிதத்தில்  இருந்து 7.75 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே வேளையில் எம்.எஸ்.எப். வட்டி 9 சதவிகிதத்தில் இருந்து 8.75 சதவிகிதமாக குறைத்திருக்கிறோம். சி.ஆர்.ஆர். எனும்…

Read More

லிபியாவில் வங்கி வாகனத்தை வழிமறித்து 331கோடி ரூபாய் கொள்ளை

Libya robbery: Sirte gunmen snatch $54m from bank van   லிபியாவில் 331கோடி ரூபாய் மதிப்புள்ள பல நாட்டு கரன்சிக்களை வங்கி வாகனத்தை வழிமறித்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் மிக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லிபியா நாட்டு கரன்சி மற்றும் பல வெளிநாட்டு கரன்சிகளை ஏற்றிக் கொண்டு லிபியாவில் உள்ள சிர்தே விமான நிலையத்திற்கு வேன் ஒன்று புறப்பட்டது. அந்த வங்கி வாகனம் விமான நிலையத்திற்குள் செல்ல முற்பட்ட பொது 10 பேர் கொண்ட கொள்ளையர்களால் தடுத்த் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் வேனில் பாதுகாப்பிற்கு வந்தவர்களை துப்பாக்கிகளை காட்டி மிரட்டி அங்கேயே இறக்கி விட்டுவிட்டு அந்த வாகனத்தை கடத்திக் கொண்டு போய் விட்டார்கள். அந்த வாகனத்தில் சுமார் 331 கோடி ரூபாய் மதிப்புள்ள பல நாட்டு கரன்சிகள் இருந்ததாக அஞ்சப்படுகிறது. இது…

Read More

மணிப்பூரில் பள்ளிக்கூடம் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு

Four injured in bomb blast in Imphal – the Capital of Manipur இன்று காலை சுமார் 6 மணியளவில் மணிப்பூரின் தலைநகரமான இம்பாலில் பயங்கர சத்தத்துடன் சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததில் 4 பொதுமக்கள் காயமடைந்தனர். கிவைரம்பாந்த் சந்தை வளாக பகுதில் இருக்கும் பைரொதான் பள்ளி எனும் பள்ளிக்கூடம் அருகில் இந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இன்று காலை சுமார் 6 மணிக்கு வெடித்த இந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் 4 நபர்கள் காயம் அடைந்தார்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து அங்கே இருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் அந்த பகுதி முழுவதும் சோதனை செய்யப்பட்டு, பாதுகாப்பை காவல்துறையினர் கூடுதலக்கியுள்ளனர். இந்த குண்டு வெடிப்பு, அந்த மாநில முதல்வர் ஒக்ரம் இபோபி சிங்கின் இல்லத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில்…

Read More

சட்டசபையில் தஞ்சாவூரை மாநகராட்சியாக மாற்ற சட்ட மசோதா

thanjavur and dindugal to become corporation very soon தமிழக சட்டசபையில் தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் நகரங்களை மாநகராட்சியாக மாற்ற வகை செய்யகூடிய சட்ட மசோதா ஒன்றை அமைச்சர் திரு.கே.பி. முனுசாமி தாக்கல் செய்துள்ளார். அந்த தாக்கலில் கூறி இருப்பதாவது:– மக்கள் தொகை அதிகரிப்பு, அடிப்படை தேவைகள், ஆண்டு வருமான முன்னேற்றம், மக்கள் வாழ்க்கை தரம் ஆகியவற்றை மேம்பாடு செய்ய திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூர் நகராட்சி ஆகிய நகரங்களை மாநகராட்சியாக உயர்த்தப்படும் என 2013–14 ம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட கூட்டத் தொடரில் தமிழக முதல்வர் அறிவிப்பு செய்திருந்தார். இந்த திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுக்க அரசு சட்டம் இயற்ற முடிவு செய்திருக்கிறது என அதில் கூறப்பட்டிருக்கிறது. thanjavur and dindugal to become corporation very soon Best Organic food…

Read More

மாணவரை கால் மசாஜ் செய்து விடச்சொன்ன ஆசிரியை இடை நீக்கம்

A school teacher insisted to massage her leg was suspended in Maharashtra மகாராஷ்ட்ராவில் மாணவரை கால் அமுக்கிவிடச்சொன்ன ஆசிரியை இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் : –  மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அகோலா மாவட்டத்தில் இருக்கும் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியர் பணியில் இருந்துவரும் பெண்மணி திருமதி.ஷித்தல். மாணவன் ஒருவனை வகுப்பறையில் தனத்துக்கு மேசைக்கு கீழே சென்று தனது காலை பிடித்து மசாஜ் செய்யும்படி கூறியிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அருகில் இருந்து பார்த்து கொண்டிருந்த மாணவன் தனது கைபேசியில் படம் மற்றும் வீடியோ மற்ற மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளான். 7ம் வகுப்பில் நடந்த இந்த சம்பவம் இந்த வீடியோ கட்சியினால் தற்போது அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. இதை போலவே பலமுறை ஆசிரியர்…

Read More

மாலதீவில் இந்திய தூதரின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

Indian High Commissioner of Maldives : The car of Mr.Rajeev Shahare who is the present Indian High Commissioner  of Maldives was attacked by unidentified persons in capital of Male with stones and weapons மாலத்தீவிற்க்கு உண்டான இந்தியவின் தூதரக அதிகாரியாக பணிபுரிபவர் திரு.ராஜீவ் சகாரே. அவரது காரின் மீது சில மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திஇருக்கின்றனர். இந்த தாக்குதலில் எவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மாலத்தீவில் மோட்டார் சைக்கிளில் காரை விரட்டி வந்த சில மர்ம நபர்கள் கற்கள் மற்றும் கூர்மையான பல ஆயுதங்களை வைத்து இந்த தாக்குதல் நடத்தியதாகவும், தாக்குதலில் காரின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்ததாகவும் அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தார்கள். இந்த சம்பவத்திற்கு மாலத்தீவினுடைய இந்நாள் அதிபர் வஹீத் மற்றும் முன்னால் அதிபர் நஷீத்  ஆகியோர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். The car of…

Read More