குடிக்க தண்ணீர் இன்றி நைஜர் நாட்டு பாலைவனத்தில் 40 அகதிகள் பலி

40 refugees died due to lack of drinking water in Sahara desert near Niger and  most of the people dead are children and women அல்ஜீயஸ் : – ஐரோப்பாவிற்கு பாசம் பிழைக்க போகும் வழியில் சகாரா பாலைவன பகுதியை கடக்கும் போது அவர்கள் சென்ற வாகனம் பழுதடைந்ததால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 40 அகதிகள் பரிதாபமாக பலியானார்கள். வறட்சி, வறுமை மற்றும் உள்நாட்டு கலவரம் போன்ற பிரச்சினைகளின் காரணமாக ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு குடிபெயர்ந்து செல்வது கடந்த பல வருடங்களாக நடந்து வருகிறது. ஆப்பிரிக்க ஏழை நாடுகளான சோமாலியா, எரிக்ட்ரியா மற்றும் பல நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் பஞ்சம் பிழைப்பு தேடி ஐரோப்பிய கண்டத்தை நோக்கி வான் மற்றும் கடல் வழியாகவும்,…

Read More