IAS officers minimum tenure posting : on Thursday, the Supreme Court have drastically reduced political pressure on top bureaucrats by ordering that they should get an assured minimum tenure in their posting. மாநில அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வேலைசெய்யும் காலஅளவை மத்திய அரசாங்கம் நிர்ணயம் செய்ய வேண்டும். அதை வரும் 3 மாதங்களுக்கும் மத்திய அரசாங்கம் ஆலோசனை செய்து முடிவு செய்ய வேண்டும் எனவும் தங்கள் மேல் உள்ள அரசியல் எஜமானர்களுடைய தனிச்சையாக ஆதாரமின்றி சொல்லும் உத்தரவுகளை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பின்பற்றி நடைமுறை படுத்தவேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்றும் உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது. ஐ.ஏ எஸ். அதிகாரிகளுடைய பணி நியமனமும் பணியிட மாற்றமும் முடிவு செய்து நடைமுறைபடுத்த சிவில் சர்வீஸ்…
Read MoreAuthor: Tamil Siragugal | Tamil news online
பிரபல திரைப்பட பிரமுகர்களிடம் வருமானவரித்துறை தீவிர சோதனை
Income tax raid in many of the Producer’s houses and offices in chennai, and other parts of tamilnadu and Hyderabad நடிகர் சிவகுமாரின் உறவினரும், சினிமா தயாரிப்பாளருமான ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சென்னை, மதுரை உள்பட தமிழகம் முழுவதும் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். இவரை தவிர சிரிப்பு நடிகர் சந்தானத்தின் வீடு மற்றும் அலுவலகம், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி மற்றும் ஏ.எம்.ரத்னம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் 23 இடங்கள் மற்றும் தமிழ் நாடு முழுவதும் சுமார் 6 இடங்களிலும் வருமானவரி சோதனை செய்ததாகவும், பின்னர் ஹைதராத்தில் உள்ள ஓர் வீட்டிலும் சோதனை நடத்தபப்ட்டது என்று வருமான வரித்துறையின் கூடுதல்…
Read Moreசீனாவில் தலைக்குள் பாய்ந்த கத்தியோடு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த அதிசயநபர்
cool Man Walks into the Hospital with 10 Inch Knife Buried in his Skull in china சீனாவில் தலைக்குள் 10 அங்குலம் பாய்ந்த கத்தியோடு ஒரு நபர் நடந்து வந்து சிகிச்சை பெற்று கொண்டது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியது. சீனாவினுடைய வடகிழக்கில் இருக்கும் ஜீன் மாகாணத்தின் யான்ஜி எனும் இடத்தை சேர்ந்தவர் ஹோ லுங். கத்தியை வைத்துக் கொண்டு தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த இவர், எதிர்பாராத விதமாக இவருடைய நண்பர் இவரை விளையாட்டாக தள்ளிவிட அவருடைய கையில் இருந்த கத்தி ஹோலுங்கின் தலைகுள் பாய்ந்தது. இதை கண்ட நண்பர் தான் கொலை செய்துவிட்டதாக நினைத்து அலறியடித்துக்கொண்டு அவ்வீட்டைவிட்டு வெளியேறினார். கீழே விழிந்து மயக்க நலையில் இருந்த ஹோ லுங், நினைவு திரும்பியவுடன் தலையில் இருந்த கத்தியோடு தானே மருத்துவமனைக்கு…
Read Moreஇந்தோனசியாவில் பிரபலமாகிவரும் மலைப்பாம்பு மசாஜ்
Full Body Python Massage becoming very famous in Indonesia தற்போது இந்தோனேஷியாவில் மலைப்பாம்பு மசாஜ் செய்துகொள்வது அந்த நாட்டு மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மலைப்பாம்பு மசாஜ் செய்துக்கொள்வோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் இங்கு கூடுதலாகி வருகிறது. பெரும்பாலான சுற்றுலா தளங்களில் உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் உற்சாகம் அளிப்பதற்கென பல்வேறு வகையான மசாஜ்கள் செய்யப்படுகின்றன. இந்த நிலையில் இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில் இருக்கும் ஒரு மசாஜ் நிலையத்தில் சற்று வித்தியாசமான வகையில் வாடிக்கையாளர்களை கவர மலைப்பாம்பு மசாஜ் செய்யப்படுகிறது. உடலின் மேல் மலைப்பாம்புகளை நகர விடப்பட்டு மசாஜ் செய்யப்படும். இந்த பாம்பு மசாஜ் மனிதர்களுக்கு புத்துணர்ச்சி உண்டாக்குவதாக இந்த நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த பாம்பு மசாஜூக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் கூடியுள்ளது. ஏராளமான பயணிகளும் உள்ளூர்…
Read Moreவள்ளியூர் அருகில் கார் விபத்து! ஒரே குடும்பத்தை சார்ந்த 6 பேர் சாவு
Kanyakumari District : In a Road accident near Valliyur at Kanyakumari District of Tamilnadu, 6 people dead from a single family வள்ளியூர் அருகே நடந்த கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த கார் ஒன்று வள்ளியூர் அருகில் புறவழிச்சாலை பாலத்தில் புதன்கிழமையன்று மோதியதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் அருகில் ஆலங்கோட்டையைச் சேர்ந்தவர் ராசையா (வயது 58). இவரது மகன் திரு.பாலசுப்பிரமணியன். இவர், சென்னையில் உள்ள பூந்தமல்லியில் புதிதாக வீடு ஒன்று கட்டியுள்ளார். இந்த வீட்டு கிரஹப் பிரவேச நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இந்த விழாவில் கலந்துகொள்ள திரு.ராசையா மற்றும் அவரது மனைவி பத்மாவதி (வயது 55), அவரது மகள் கலைச்செல்வி…
Read Moreசீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டிருக்கும் விவாகரத்து
Increasing Divorce in China. About 41 percent of divorce in 6 months are done to avoid property tax 2013, கடந்த செப்டம்பர் மாதம் வரை சீனாவில் 40 ஆயிரம் தம்பதிகள் தங்கள் திருமண முறிவு செய்துள்ளனர். சீனாவின் ஷாங்காய் நகரிலும் இந்த நிலையே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக அங்கே விதிக்கப்பட்டிருக்கும் கூடுதலான சொத்து வரி தான் காரணம் என கூறப்படுகிறது. சீனாவில், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர ஒரு குடும்பத்துக்கு ஓர் குழந்தை எனும் திட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, அங்குள்ள மக்கள் ஆண் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவே விரும்புகிறார்கள். ஆதலால், பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் முற்றிலும் குறைந்து வருகிறது. அதனால், திருமணத்த்திற்கு பெண் கிடைப்பது அரிதாகி வருகிறது. இந்த பிரச்சினை ஒரு பக்கம் இருக்கும் போது…
Read Moreசென்னையில் 10 புதிய பண்ணைப்பசுமை நுகர்வோர் கூட்டுறவு கடைகள்: முதல்வர் ஆணை
Pannai Pasumai Nugarvor Kootturavu Kadai : Tamil Nadu government under Chief minister J Jayalalitha have decided to procure the vegetables from the farmers and market to sell it through ‘Pannai Pasumai Nugarvor Kootturavu Kadai’ its own outlets at damn cheap price. சென்னையில் 10 புதிய பண்ணைப்பசுமை நுகர்வோர் கூட்டுறவு கடைகள்: முதல்வர் ஆணை தமிழ்நாடு அரசு, வெங்காயம் போன்ற காய்கறிகளுடைய விலை உயர்வினை கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது எனவும் இதைதொடந்து சென்னையில் மேலும் 10க்கு மேற்பட்ட பண்ணைப் பசுமை அங்காடிகள் திறக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கூறியுள்ளார். சட்டப்பேரவையில் முதல்வர் புதன்கிழமை கூறியுள்ளதாவது : மத்திய அரசினால் உண்டான வெங்காயம் விலை உயர்வை சமாளிப்பதற்கு தமிழக அரசாங்கம் தக்க நடவடிக்கைகளை…
Read Moreபேருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட முன்னாள் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ படுகாயம்
Ex MLA pushed out from the government bus near pudukkottai ஆலங்குடி: பேருந்தில் இலவசமாக செல்ல பஸ் பாஸை ஏற்க மறுத்து பயணசீட்டு வங்கசொல்லி தகராறு செய்து பேருந்திலிருந்து வலுகட்டாயமாக தள்ளிவிட்டதால் முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் படுகாயமுற்றார். இதனால் அத்திரம் அடைந்த அவருடைய கிராம மக்கள், ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தி அவர்களை ஒரு கிராமத்து வீட்டுக்குள் பூட்டி சிறை பிடித்தால் பரபரப்பு உண்டானது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி தொகுதியில் 2006-ம் ஆண்டில் இருந்து 2011-ம் அண்டு வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் திரு.ராஜசேகரன். நேற்று முன்தினம் திரு.ராஜசேகரன், அறந்தாங்கியிலிருந்து குளமங்கலம் பயணமாவதற்கு அரசு பேருந்தில் ஏறினார். திரு.ராஜசேகரனிடம் தேவகோட்டையை சேர்ந்த நடத்துனர் முனுசாமி(வயது 37) பயண சீட்டு வாங்கும் படி…
Read Moreஅக்டோபர் 31-ம் தேதி உலக சேமிப்பு நாள்
World savings day 31st October every year – World Savings Day is celebrated on October 31, 2013. அக்டோபர் 31 உலக சிக்கன தினம் உலக சேமிப்பு தினம் , இத்தாலியில் உள்ள மிலானோ நகரில் முதலாவது சர்வதேச சேமிப்பு வங்கி மாநாடு (சேமிப்பு வங்கிகள் உலக சமூகம்) அக்டோபர் 31, 1924-ம் ஆண்டு நிறுவப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து 29 நாடுகளை சார்ந்த அதன் பிரதிநிதிகள், பொதுமக்கள் மத்தியில் சேமிப்பு மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதார உயர்வு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உள்ள கடமையை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என இந்த மாநாட்டில் தீர்மானிக்க பட்டது. மேலும், சிக்கனதினுடைய முக்கியத்துவத்தை இந்த உலகிற்கு உணர்த்த எண்ணி, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதி உலக சிக்கன…
Read More2011 பரமக்குடி துப்பாக்கி சூடு : நீதியரசர் சம்பத்தின் அறிக்கை தாக்கல்
Paramakudi police firing : The Report of Justice Sampath Commission regarding Paramakudi Police firing submitted in Tamilnadu assembly. About 7 people were killed in police firing in 2011 பரமக்குடியில் கடந்த 2011-ம் ஆண்டில் செப்டம்பர் 11-ம் தேதியன்று நடந்த காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி நீதியரசர் சம்பத் அவர்களின் விசாரணை அறிக்கை ஒன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யபட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், பரமக்குடியில் நடந்த அந்த காவல்துறை துப்பாக்கிச் சூடு சம்பவம் காவல்துறையினரையும் பொதுமக்களையும் காப்பாற்ற எண்ணி நடத்தப்பட்ட தற்காப்பு நடவடிக்கையே என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அங்கு நடந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர, எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் பயன் அளிக்காமல் போனதால், துப்பாக்கிச் சூடு நடத்த காவல் துறையினருக்கு உத்தரவு பிறபிக்கபட்டது எனவும், அப்படி துப்பாக்கிச்சூடு நடத்தப்படாமல்…
Read More