நைஜீரிய கிறிஸ்தவ தேவாலய விழா நெரிசலில் சிக்கி 30 பேர் பரிதாப சாவு

roman catholic festival : 30 people were dead at Nigeria in a roman catholic festival stampede நைஜீரியாவினுடைய மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் நிக்போர் நகரில் டொமினிக் கத்தோலிக கிறிஸ்தவ பாதிரியார்கள் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. ஏராளமானவர்கள் கத்தோலிக கிறிஸ்தவ தேவாலயத்தில் இரவு முழுவதும் கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 5 மணி) அனம்பரா மாகாண கவர்னர் விழாவில் பங்கேற்க அங்கு வந்தார். அப்பொழுது கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. அந்த நெரிசலில் சிக்கி 17 பேர் இறந்தனர். 50-க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தார்கள். படுகாயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். மேலும் பலியானோர் எண்ணிக்கை உயர வாய்ப்பு உண்டு என அஞ்சப்படுகிறது. இதற்கிடையில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியானதாக புதிய நம்பத்தகுந்த…

Read More

தீ வதந்தியால் இரயிலில் இருந்து குதித்து தண்டவாளத்தில் ஓடிய பயணிகள் மீது இரயில் மோதி 7 பேர் பலி : ஆந்திராவில் பயங்கரம்

11 Alappuzha Dhanbad Express passengers were killed when they ran in the track in which another train crossed from opposite direction and runs over passengers in Andhra Pradesh இரயிலில் தீ பிடித்ததாக பரப்பப்பட்ட வதந்தியால், பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து விட்டு இரயில் நின்றவுடன் கீழே குதித்து இறங்கி அருகில் உள்ள தண்டவாளத்தில் ஓடிய போது எதிரில் வந்த மற்றொரு இரயில் மோதி 11 பேர் பரிதாபமாக நசுங்கி செத்தனர். கேரளாவில் உள்ள ஆலப்புழா எனும் ஊரில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் எனும் ஊருக்கு, தன்பாத் பொகாரோ எக்ஸ்பிரஸ் இரயில்  தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் , ஒடிசா, மற்றும் பீகார் வழியாக ஜார்கண்ட் சென்றடையும். ஆலப்புழாவில் இருந்து கிளம்பிய  தன்பாத் பொகாரோ எக்ஸ்பிரஸ் இரயில்…

Read More

மொழிப்போர் தியாகி மார்ஷல் நேசமணி சிலைக்கு அரசு மரியாதை

Tamil language Patriot Marshal Nesamony : floral tributes paid to the statue of Tamil language Patriot Marshal Nesamony (so called Kumari Thanthai) at Nagercoil on November 1, the day of merger of Kanyakumari district with state of Tamil Nadu., by the district collector on behalf of State government, as a special mark of respect to the late leader. கன்னியாகுமரி மாவட்டம் உருவாகி 58 ஆண்டுக்கு பின் தமிழக அரசு சார்பில் முதல் விழா வெள்ளிக்கிழமையன்று கொண்டாடப்பட்டது. குமரி தந்தை என்று அழைக்கப்படும் மொழிப்போர் தியாகி மார்ஷல் நேசமணி உருவச் சிலைக்கு கலெக்டர் திரு.எஸ். நாகராஜன் மலர் அணிவித்து மரியாதை செலுத்தினார். 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்ததும்…

Read More

தமிழ் ஈழ தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் 'இசைப்பிரியா'வை கொன்ற புதிய அதிர்ச்சி வீடியோ!

New video demonstrating the fate of a Tamil propagandist & Telivision News reader இலங்கை ராணுவம் இறுதிப் போரினில் தமிழ் ஈழ தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் ‘இசைப்பிரியா’வை கைது செய்து அதற்கு பின் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் அவரை கொன்றது  தொடர்பான புதிய ஓர் போர்க்குற்ற ஆதாரத்தை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இலங்கை இறுதிக்கட்ட போரின் போது இராணுவத்தினரால் செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டு அரைகுறை ஆடையுடன் கிடக்கும் காட்சிகள் முன்பு வெளியாகியிருந்தன. எனினும் ‘இசைப் பிரியா’ அந்த போரின் போது தான் கொல்லப்பட்டார் என இலங்கை அரசாங்கம் கூறி வந்தது. இந்த நிலையில் இசைப்பிரியா இலங்கை ராணுவ வீரர்களால் உயிரோடு சிறைபிடிக்கப்பட்ட வீடியோ அதரம் ஒன்றை நேற்று இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருக்கிறது. ஒரு கடற்கரையில்…

Read More

விண்வெளியில் பூமியை போல் புதிய ஒரு கிரகம் கண்டுபிடிப்பு : நாசா

Planet similar to earth 700 Light Years Away, Earth number 2 ? Scientists Study planet full of Rocks and iron பூமியை போலவே எடை மற்றும் அளவுடன் ஓர் புதிய கிரகம் விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் இருக்கும் பல கிரகங்கள் விண்வெளி பல நாடுகளை ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு செய்யப்படுகின்றது. அந்த வகையில் பூமியை போலவே எடை மற்றும் அளவு உள்ள ஓர் புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘கெப்லர்-78 பி’ எனும் பெயரிடப்பட்ட இந்த புதியு கிரகம் பூமியிலிருந்து சுமார் 700 ஒளி ஆண்டு தூரத்தில் இருக்கிறது. இந்த புதிய கிரகத்தில், பூமியை போலவே பாறைகள் மற்றும் இரும்பு தாது கூடுதலாக இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியை விட சுமார் 1.2 மடங்கு பெரிதாக உள்ள இந்த புதிய கிரகம் 1.7…

Read More

குடும்ப சண்டையில் பெண் குழந்தையை இரயிலில் இருந்து எறிந்த தந்தை கைது

Father who throw his girl baby into Thamirabarani  river from a moving train after  quarelling with his wife in Tirunelveli was arrested by police குடும்ப சண்டையில் பெண் குழந்தையை இரயிலில் இருந்து ஆற்றில் வீசி எறிந்த கொன்ற தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை அடுத்து உள்ள புளியரையைச் சார்ந்தவர் முருகன்(வயது 30). இவருடைய மனைவி பூமாரி. இவர்களுக்கு குழந்தைகள் முருகேஸ்வரி(வயது 3) மாரிச்செல்வி(வயது 6 மாதம்) ஆகியோர் உள்ளனர். கூலி வேலை பார்த்துவந்த முருகனுக்கு வருமானம் பற்றாகுறையாக உள்ளதால் குடும்பம் செலவுக்கு சிரமப்பட்டு வந்தார். சென்ற 27ம் தேதி நாகர்கோவிலில் இருக்கும் உறவினர் இல்லத்திற்குச்சென்று விட்டு இரயிலில் திருநெல்வேலிக்கு புறப்பட்டார்கள். இரவு சுமார் 9.30 மணிக்கு நெல்லைக்கு முன் தாமிரபரணி ஆற்றின் மேல் இரயில் சென்றுகொண்டிருந்த போது…

Read More

சிறையிலிருந்தே பேஸ்புக் புகைப்படம் விடியோ போஸ்ட் செய்த கைதி

Punjab inmates assault prisoner upload video on Facebook பஞ்சாப் மாநிலத்தில் சிறையில் இருக்கும் ஒரு குற்றவாளி தனது சக குற்றவாளியை அடித்து உதைப்பதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை உண்டாக்கியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் கபூர்தலா சிறையில் உள்ள குற்றவாளிகள் தங்களது மொபைலில் பேஸ்புக் போன்று உள்ள பல சமூக வலைதளங்களை உபயோக படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சிறையில் உள்ள ஒரு குற்றவாளி தனது சக குற்றவாளி ஒருவரை அடித்து உதைத்து,அதை வீடியோ படம் எடுத்து தனது பேஸ்புக் அக்கௌண்டில் பதிவேற்றம் செய்தது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஓர் கொலை வழக்கு உட்பட 31 குற்றவியல் வழக்குகளில் குற்றம் நிருபிக்கப்பட்டு கபூர்தலா சிறையில் அடைக்கபட்டிருக்கும் சுக்கா கஹ்லோ என்ற குற்றவாளி அவருடைய மொபைலில் தனது சக…

Read More

கத்தாரில் பாதாள சாக்கடை சுத்தம் செய்த 4 இந்தியர்கள் மூச்சு திணறி பலி

4 Indians were dead of suffocation in Qatar while cleaning in a sewage manhole 4 Indians killed in manhole accident in Qatar கத்தாரில்  பாதாள சாக்கடை  சுத்தம் செய்த போது 4 இந்தியர்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக செத்தனர். அரபு நாடுகளில் ஒன்றான கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர்  பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் வேலையில் இருந்தனர்.  இறங்கி சுத்தம் செய்த போது, திடீரென்று அவர்களுக்கு மூச்சுத் திணறல் உண்டானது. இந்த மூச்சு திணறலில் 4 இந்திய தொழிலாளர்கள் பரிதாபமாக செத்தனர். பலியான 4 இந்தியர்களின் விபரம்: பலியானவர்கள் அனைவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள்: 1. இசாக் (வயது26), 2. பாசில் (வயது 30), 3. முனீர் ( வயது 20) 4. முகம்மது இறந்தவர்கள் அரபு…

Read More

சென்னையில் உள்ள 180 ஆண்டுகள் பழமையான அரசு அச்சகத்தில் தீ விபத்து

Fire breaks out at government press in Chennai சென்னையில் உள்ள தங்க சாலையில் அமைந்திருக்கும் அரசு மைய அச்சகத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் முக்கியமான பல ஆவணங்கள் எரிந்து சாம்பல் ஆகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. சென்னையில் இருக்கும் தங்க சாலையில் அமைந்துள்ள அரசு மைய அச்சகம் சுமார் 180 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. சுமார் 10 ஏக்கர் நில பரப்பளவில் இயங்கிக்கொண்டு வரும், இந்த பழமையான அச்சகம் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறுவப்பட்டது. தமிழக அரசாங்கத்திற்கு உண்டான அனைத்து ஆவணங்களும் இந்த அச்சகத்தில் தான் அச்சடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த அரசு மத்திய அச்சகத்தில் பயங்கர தீ பற்றி பரவி விபத்துக்கு உள்ளானது. இது பற்றி அதிகாலை சுமார் 2.25 மணியளவில் தகவல்…

Read More

பெண்ணின் முடியை பிடித்து இழுத்து அடித்து உதைத்த உ.பி காவல்துறை

Up police Dragged Sisters by Hair, Thrashed and beaten Them in Public கிழக்கு உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் குஷிநகரில் நில பிரச்சினை காரணமாக கைது நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் பெண்கள் என்று பார்க்காமல் சகோதரிகளை தலைமுடியைப் பிடித்து தரதரவென்று இழுத்து வந்து அடித்து உதைத்தது பெரும் அதிர்ச்சியையும் பதபதைப்பை உண்டாக்கியுள்ளது. ஒரு கிராமத்தில் நில பிரச்சினை காரணமாக இரண்டு பிரிவினர்களுக்கு இடையே வன்முறை வெடித்தது, இதன் காரணமாக காவல்துறை அதிகாரிகள் சகோதரிகள் இருவர் மற்றும் இவர்களுடைய சகோதரன் ஆகியோரை கைது செய்தார்கள். காவல் நிலையத்தில் சகோதரனை காவல் துறை அதிகாரிகள் கண்மண் தெரியாமல் அடிப்பதை பொறுத்துகொள்ள முடியாத சகோதரிகள் இருவர் தனது சகோதரனை காப்பாற்ற முற்பட்டார்கள். இதனால் கோபமடைந்த காவல்துறையை சார்தவர்கள் அவ்விரு பெண்களின் தலை முடியைப் பிடித்து தரதரவென்று இழுத்து சென்று…

Read More