Japan conducts the olympic game 2 time in 2020 ஜப்பானில் 2 ஆவதுமுறையாக 2020-ல் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கேட்டவுடன் ஜப்பான் நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் பல கொண்டாட்டங்கள் நடத்தினர் .ஆர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் 125 வது கூட்டம் நடைபெற்றது. இதில் 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நகரத்தை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. 2020 -ல் ஒலிம்பிக் போட்டியை நடத்த இஸ்தான்புல் (துருக்கி) மாட்ரிட் (ஸ்பெயின்) டோக்கியோ (ஜப்பான்) ஆகிய நகரங்களில் நடத்த அந்தந்த நாடுகள் உரிமை கோரின.இதனால் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதல் சுற்றில் டோக்யோ 42 வாக்குகளும் இஸ்தான்புல், மாட்ரிட் தலா 26 வாக்குகளும் பெற்றன. வெற்றிக்கு தேவையான 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் கிடைக்காததால் இஸ்தான்புல், மாட்ரிட் ஆகிய நகரங்களில் எதனை வெளியேற்றுவது என்பதற்கு மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது . இதில் இஸ்தான்புல்…
Read Moreவிண்வெளிக்கு ஈரான் தொடர்ந்து குரங்குகளை அனுப்ப முடிவு
Iran to send another monkey into space இரண்டாவது முறையாக விண்வெளிக்கு ஈரான் விண்வெளி மையம் மீண்டும் குரங்கை அனுப்ப முடிவு செய்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் ஈரான் விண்வெளி மையதின் சொந்த தயாரிப்பான பிஷ்கம் ராக்கெட்டில் ஒரு குரங்கை முதன்முதலில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. ஈரான் விண்வெளி மையம் அனுப்பிய குரங்கு விண்வெளியில் இருந்து பூமிக்கு பத்திரமாக திரும்பியது. இந்நிலையில், மற்றொரு குரங்கை இன்னும் 45 நாட்களுக்குள் பிஷ்கம்-II ராக்கெட் மூலம் அனுப்பும் திட்டம் ஒன்று இருப்பதாக ஈரான் அரசின் முக்கிய அதிகாரி தெரிவித்தார். இது சம்பந்தமாக தகவல் தெரிவித்த, ஈரான் விண்வெளி மையத்தின் இயக்குநர் ஹமித் பசெலி முதலில் அனுப்பப்பட்ட ராக்கெட் திட எரிபொருளில் இயங்குவதாகும் என்றார். ஆனால் இப்போது அனுப்ப இருப்பது திரவ எரிபொருளை கொண்டு இயங்ககூடியதாகும். மேலும், ஈரான் விண்வெளி மையம் நஹித், தட்பிர், மற்றும் ஷரிப்…
Read Moreஅம்மா உணவகங்களில் செப்டம்பர் 15-ந்தேதி முதல் சப்பாத்தி கிடைக்கும்
Soon, chapatis to be on menu of Amma canteens in Chennai ஏழை, எளிய மக்களிடத்தில் அமோக வரவேற்பை பெற்றுள்ள அம்மா உணவகத்தில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 3 ருபாய்க்கு 2 சப்பாத்திகள் வழங்கப்படவுள்ளது. அம்மா உணவகத்தில் காலை 7 மணி முதல் 10 மணி வரை 1 இட்லி 1 ரூபாய்க்கும், மதிய உணவாக நண்பல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்த அம்மா உணவகங்கள் மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர், ஈரோடு ஆகிய 9 மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.சென்னை மாநகராட்சியில் உள்ள 200 உணவகங்களிலும்…
Read Moreதென் அமெரிக்கவில் மலை உச்சியில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 43 பேர் பலி
Guatemala bus crash kills dozens, About 43 people killed and many other injured தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுதமாலாவின் தலைநகரின் அருகே அமைந்துள்ள சான் மார்டின் ஜிலோட்பெக் எனும் மலைப்பாதை வழியே நிரம்பி வழிந்த பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. சிமால்டனாங்கோ என்னும் இடத்தில இருந்து சான் மார்டின் ஜிலோட்பெக் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த பேருந்தில் சுமார் 90 பேர் பயணம் செய்தனர். அந்த மலைப்பாதை வழியே சென்று கொண்டிருந்த போது, அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 மீட்டர் பள்ளத்தாக்கில் பாய்ந்து ஆற்றின் கரையில் விழுந்தது. இதில்3 குழந்தை உள்பட 43 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்து நடந்த ஆற்றில் தண்ணீர் மிக வேகமாக சென்று கொண்டிருப்பதால், மீட்புப்பணிகளில் கால தாமதம் ஏற்பட்டு, பின்னர் ஆற்றின் கரையில்…
Read More130 கிலோ தென் ஆப்பிரிக்கருக்கு நியூசிலாந்து அரசு விசா புதுப்பிக்க மறுப்பு
Visa not extended just because of obesity. A South African chef facing threat of deportation from New Zealand due to his weight and has not granted visa extension. உடல் எடை குறைய வேண்டும், குறையாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்று நியூசிலாந்து அரசு தென் ஆப்பிரிக்கருக்கு 23 மாத இறுதி கெடு விதித்து இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்கது என்னெவென்றால் உலகத்திலேயே நிறைய குண்டான மனிதர்கள் உள்ள நாடு அமெரிக்க, இரண்டாவது மெக்சிகோ, மூன்றாவது நியூசிலாந்து ஆகும். திரு.ஆல்பர்ட் புடேன்ஹஸ் தென் ஆப்பிரிக்க நாட்டை சார்ந்தவர், இவரும் இவருடைய மனைவியும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வேலை நிமித்தமாக நியூசிலாந்தில் உள்ள கிரிஸ்ட்சர்ச் பகுதியில் குடியேறினர். திரு.ஆல்பர்ட் புடேன்ஹஸ் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவரது உடல் எடை மிக அதிகமாக இருந்துவந்தது. ஒவ்வொரு ஆண்டும் குடியேற்ற…
Read More19 வயது வாலிபர் உலகத்தை சுற்றி தனியே விமானம் ஓட்டி சாதனை
19 year old boy driving a solo flight alone around the world. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரேயான் கேம்பல் உலகத்தை சுற்றி தனியே விமானம் ஓட்டி வர திட்டமிட்டார். இவருக்கு வயது 19. இவர் ஒரே என்ஜீன் உள்ள குட்டி விமானத்தைதில் தனியே ஓட்டி உலகை சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார். ஜூன் 30ம் தேதி இலகு-ரக விமானத்தில் ஆஸ்திரேலியா, நியூ வேல்ஸ் பகுதியிலிருந்து தனது சுற்றுப் பயணத்தை துவக்கினார். விமானத்தில் 70 நாட்கள் தொடர்ந்து பயணித்து ரேயான் உலகின் அனேக இடங்களையும் சுற்றி தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார். வுல்லான்காங் நகரில் இருந்து தொடங்கிய விமான பயணத்தை 14 நாடுகளுக்கு 200 மணி நேரம் விமானத்தில் சுற்றி 70 நாட்களில் 44,448 கி.மீட்டர் தூரம் பயணித்து இருக்கிறார். இதன் மூலம் விமானத்தை தனியாக இயக்கி உலகத்தை சுற்றிய மிகச் சிறிய வயது வாலிபர் என்ற சாதனையை செய்து இதற்கு முன் படைத்த சாதனையான அமெரிக்காவை சேர்ந்த ஜேக் வீகன்ட் வயது 21 செய்த சாதனையை 19 வயதிலேயே செய்து முறியடித்தார். 19…
Read Moreநிலக்கரி சுரங்க அமைச்சகத்தில் சி.பி.ஐ சோதனை செய்ய முடிவு
CBI search results in the Ministry of Coal மத்திய அரசுக்கு நிலக்கரி சுரங்கங்களின் நடந்த முறைகேடான ஒதுக்கீடுகளில் 1.86 லட்சம் கோடி ருபாய் இழப்பு ஏற்பட்டது என கணக்கு தணிக்கைத்துறை அறிவித்தது. சி.பி.ஐ. இது பற்றி விசாரணை நடத்தி வரும் நிலையில் நிலக்கரி ஊழல் சம்பதமான முக்கிய ஆவணங்கள் காணமல் போனதாக மத்திய அரசு தெரிவித்தது. அதனை கண்டுபிடிப்பதற்காக குழு ஒன்று உருவாக்கப்பட்டது. எனினும் இன்னும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டு வாரத்திற்குள் நிலக்கரி ஊழல் சம்பதமான அவணங்களை சி.பி.ஐ க்கு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட நிலையில் பல முறை நினைவு படுத்தியும் ஆவணங்களை கொடுக்காததால், சி.பி.ஐ., நிலக்கரித்துறை அமைச்சகத்தில் சோதனை செய்ய திட்டம் வகுக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய , இந்த ஆவணங்கள் அவசியம் தேவை என சி.பி.ஐ வட்டாரம் தெரிவிக்கிறது. நிலக்கரி அமைச்சகம், குறிப்பாக 2006 முதல் 2008 ஆண்டு ஆண்டிற்கு உண்டான கோப்புகளை கொடுக்க மறுக்கிறது. பிரதமர் மன்மோகன்சிங், இந்த காலகட்டத்தில்தான் இந்த அமைச்சகத்தை நடத்தி…
Read Moreஇலங்கை மனித உரிமை விரும்பிகள் மீது அச்சுறுத்தல்கள்: நவிபிள்ளை
Naveneetham pillai, the United Nation High commissioner for Human Rights delivered about sri lanka ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கான தனது பயணத்தின் போது தன்னை சந்தித்த மனித உரிமை விரும்பிகள் மற்றும் சமுக ஆர்வலர்களுக்கு அச்சுறுத்தப்பட்டது தொடர்பான விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப்பேரவையின் பருவகால கூடதொடர் இன்று ஆரம்பமானது. இலங்கை தொடர்பான தொடர்பில் கருத்து வெளியிடும் போது நவநீதம்பிள்ளை மேற்கண்ட கருத்தை வெளியிட்டார். Naveneetham pillai, the United Nation High commissioner for Human Rights delivered about sri lanka Advertisements: Buy quality African food products from Ponkam traders in Belgium Visit: www.ponkamtraders.com
Read Moreஊடகங்களுக்கு சச்சின் வேண்டுகோள் என் மகனை தனியே விடுங்கள்
Cricketer Sachin Tendulkar asked media not to pressurize his son தனது மகனுக்கு தொல்லை கொடுக்காமல் நிம்மதியாக செயல் பட அனுமதிக்குமாறு ஊடகங்ககளை சச்சின் டெண்டுல்கர் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்தாண்டு சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன், 14 வயதுக்குட்பட்ட கிரிகெட் போட்டியில் சதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் இந்த ஆண்டு அவர் திறமையாக விளையாடவில்லை என பலர் கருத்து தெரிவித்துவரும் நிலையில் ஊடகங்களில் டெண்டுல்கரின் மகன் குறித்து பலவிதமாக கருத்துகளை எழுதத் தொடங்கியுள்ளனர். இதனால் சங்கட்டதிற்குள்ளன சச்சின் டெண்டுல்கர் ஊடகங்களுக்கு எனது மகன் அர்ஜுனை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்குமாறு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். மேலும் எனது மகன் அர்ஜுன் கிரிக்கெட்டை நேசித்து விளையாடுகிறான். என்னை அவனுடன் தயவு செய்து ஒப்பிட்டு பார்க்கவேண்டாம், அவனை ஒரு சாதாரண சிறுவனை போன்று பாருங்கள். இந்த செய்திகள், பொறுப்புள்ள…
Read Moreஆதார் கார்டு கட்டாயமாக தேவை புதிய சிம் கார்டு பெற
Coming soon, instant mobile ID verification via Aadhaar புதிய சிம் பெற ஆதார் கார்டு கட்டாயம் தேவை. விரல் ரேகை பதிவு செய்து உடனடியாக வாடிக்கையாளர் பற்றிய அடையாள விவரங்களை ஆன்லைன் மூலம் பொது சர்வரில் உறுதி செய்யும் முறையை கொண்டுவருவதற்கான விதி முறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. ”வாடிக்கையாளரின் அடையாளத்தை உறுதி” செய்யும் இந்த முறையை இந்த ஆண்டு இறுதிக்குள் அமல்படுத்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்த முறை எப்படி செயல்படுகிறது என்பது குறித்து ஆந்திராவில் சமீபத்தில் சோதனை செய்து பார்க்கப்பட்டது. சோதனையில் எதிர்பார்த்த பலன்கள் கிடைத்ததால் இந்த விஷயம் தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். அனுமதி கிடைத்ததும் இந்த ஆண்டு இறுதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். Coming soon,…
Read More



