இலங்கை மனித உரிமை விரும்பிகள் மீது அச்சுறுத்தல்கள்: நவிபிள்ளை

Naveneetham pillai, the United Nation High commissioner for Human Rights delivered about sri lanka ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கான தனது பயணத்தின் போது தன்னை சந்தித்த மனித உரிமை விரும்பிகள் மற்றும் சமுக ஆர்வலர்களுக்கு அச்சுறுத்தப்பட்டது தொடர்பான விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.  ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப்பேரவையின் பருவகால கூடதொடர் இன்று ஆரம்பமானது.  இலங்கை தொடர்பான தொடர்பில் கருத்து வெளியிடும் போது  நவநீதம்பிள்ளை மேற்கண்ட கருத்தை வெளியிட்டார். Naveneetham pillai, the United Nation High commissioner for Human Rights delivered about sri lanka Advertisements: Buy quality African food products from Ponkam traders in Belgium Visit: www.ponkamtraders.com

Read More