World savings day 31st October every year – World Savings Day is celebrated on October 31, 2013. அக்டோபர் 31 உலக சிக்கன தினம் உலக சேமிப்பு தினம் , இத்தாலியில் உள்ள மிலானோ நகரில் முதலாவது சர்வதேச சேமிப்பு வங்கி மாநாடு (சேமிப்பு வங்கிகள் உலக சமூகம்) அக்டோபர் 31, 1924-ம் ஆண்டு நிறுவப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து 29 நாடுகளை சார்ந்த அதன் பிரதிநிதிகள், பொதுமக்கள் மத்தியில் சேமிப்பு மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதார உயர்வு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உள்ள கடமையை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என இந்த மாநாட்டில் தீர்மானிக்க பட்டது. மேலும், சிக்கனதினுடைய முக்கியத்துவத்தை இந்த உலகிற்கு உணர்த்த எண்ணி, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதி உலக சிக்கன…
Read MoreCategory: உலகம் சிறகுகள்
பிறந்ததிலிருந்து கார் டிக்கியில் அடைக்கப்பட்ட 2 வயது குழந்தை மீட்பு
Car Mechanics rescued a 2 year old baby girl from a car trunk பிரான்ஸ் நாட்டில் ஒரு தாய் தனது 2 வயது பெண் குழந்தையை, பிறந்ததில் இருந்து காரின் டிக்கியில் மறைத்து வைத்து வளர்த்து வந்த சம்பவம் பெரும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருக்கும் கார் செம்மை செய்யும் ‘மெக்கானிக்’ ஷெட்டில் ஒரு இளம் வயது பெண்மணி தனது காரை அங்கே நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். அவர் விட்டுச்சென்ற வண்டியில் இருந்து சில நாட்களுக்கு பின் குழந்தையினுடைய அழுகுரல் கேட்டதால் அங்கே வேலை செய்யும் ஒரு மெக்கானிக், அந்த காருடைய டிக்கியை திறந்து பரிசோத்தித்த பொது, அதற்குள் ஓர் ஊட்டச்சத்து குறைந்த நிலையில் அழுவதற்கு கூட பலம் இல்லாத ஓர் 2 வயது பெண் குழந்தை இருந்தது கண்டு…
Read Moreகுடிக்க தண்ணீர் இன்றி நைஜர் நாட்டு பாலைவனத்தில் 40 அகதிகள் பலி
40 refugees died due to lack of drinking water in Sahara desert near Niger and most of the people dead are children and women அல்ஜீயஸ் : – ஐரோப்பாவிற்கு பாசம் பிழைக்க போகும் வழியில் சகாரா பாலைவன பகுதியை கடக்கும் போது அவர்கள் சென்ற வாகனம் பழுதடைந்ததால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 40 அகதிகள் பரிதாபமாக பலியானார்கள். வறட்சி, வறுமை மற்றும் உள்நாட்டு கலவரம் போன்ற பிரச்சினைகளின் காரணமாக ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு குடிபெயர்ந்து செல்வது கடந்த பல வருடங்களாக நடந்து வருகிறது. ஆப்பிரிக்க ஏழை நாடுகளான சோமாலியா, எரிக்ட்ரியா மற்றும் பல நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் பஞ்சம் பிழைப்பு தேடி ஐரோப்பிய கண்டத்தை நோக்கி வான் மற்றும் கடல் வழியாகவும்,…
Read Moreபாலியல் பலாத்காரம் செய்து புதைக்கப்பட்ட சிறுமி உயிரோடு வருகை
13 Year old girl abducted Raped and buried alive near Lahore in pakistan. The Girl how ever manged to come out of the buried by digging herself way out பாகிஸ்தான் நாட்டில் அடையாளம் காணப்படாத காம வெறியர்களால் கடத்தப்பட்டு பின்னர் பாலியல் வன்கொடுமை செய்து ஓர் 13 வயது நிரம்பிய சிறுமி உயிருடன் புதைக்கப்பட்டாள். இந்த கடத்தல், பாலியல் பலாத்க்காரம் மற்றும் உயிராடு புதைத்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் லாகூரில் இருந்து சுமார் 225 கி.மீ. தொலைவில் உள்ள டோபா செக் சிங் மாவட்டத்தை சார்ந்த 13 வயது நிரம்பிய சிறுமியை அடையாளம் காணப்படாத மர்ம இருவர் கடத்தினார்கள். பின்னர் அந்த சிறுமியை எவரும் இல்லாத பகுதிக்கு இழுத்து…
Read Moreலிபியாவில் வங்கி வாகனத்தை வழிமறித்து 331கோடி ரூபாய் கொள்ளை
Libya robbery: Sirte gunmen snatch $54m from bank van லிபியாவில் 331கோடி ரூபாய் மதிப்புள்ள பல நாட்டு கரன்சிக்களை வங்கி வாகனத்தை வழிமறித்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் மிக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லிபியா நாட்டு கரன்சி மற்றும் பல வெளிநாட்டு கரன்சிகளை ஏற்றிக் கொண்டு லிபியாவில் உள்ள சிர்தே விமான நிலையத்திற்கு வேன் ஒன்று புறப்பட்டது. அந்த வங்கி வாகனம் விமான நிலையத்திற்குள் செல்ல முற்பட்ட பொது 10 பேர் கொண்ட கொள்ளையர்களால் தடுத்த் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் வேனில் பாதுகாப்பிற்கு வந்தவர்களை துப்பாக்கிகளை காட்டி மிரட்டி அங்கேயே இறக்கி விட்டுவிட்டு அந்த வாகனத்தை கடத்திக் கொண்டு போய் விட்டார்கள். அந்த வாகனத்தில் சுமார் 331 கோடி ரூபாய் மதிப்புள்ள பல நாட்டு கரன்சிகள் இருந்ததாக அஞ்சப்படுகிறது. இது…
Read Moreமணிப்பூரில் பள்ளிக்கூடம் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு
Four injured in bomb blast in Imphal – the Capital of Manipur இன்று காலை சுமார் 6 மணியளவில் மணிப்பூரின் தலைநகரமான இம்பாலில் பயங்கர சத்தத்துடன் சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததில் 4 பொதுமக்கள் காயமடைந்தனர். கிவைரம்பாந்த் சந்தை வளாக பகுதில் இருக்கும் பைரொதான் பள்ளி எனும் பள்ளிக்கூடம் அருகில் இந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இன்று காலை சுமார் 6 மணிக்கு வெடித்த இந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் 4 நபர்கள் காயம் அடைந்தார்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து அங்கே இருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் அந்த பகுதி முழுவதும் சோதனை செய்யப்பட்டு, பாதுகாப்பை காவல்துறையினர் கூடுதலக்கியுள்ளனர். இந்த குண்டு வெடிப்பு, அந்த மாநில முதல்வர் ஒக்ரம் இபோபி சிங்கின் இல்லத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில்…
Read Moreபெரு நாட்டில் ஹமீதுஅன்சாரி இந்தியக்கலாசார திருவிழாவை துவக்கி வைத்தார்
the Indian cultural festival in Peru at the Capital city Lima was inaugurated by Indian Vice president Mr Hamid ansari 3 நாள் சுற்றுப்பயணமாக பெரு நாட்டிற்கு சென்றுள்ள குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி, இந்திய கலாசார திருவிழாவை அந்நாட்டின் தலைநகரமான லிமாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்த திருவிழா துவக்க நிகழ்ச்சியில் பெரு நாட்டினுடைய துணை அதிபர் மரிசோல் எஸ்பினோஸாவும் பங்கேற்றார். இந்திய துணை ஜனாதிபதி அன்சாரி தனது பெரு நாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு கியூபாவுக்கு சென்று அங்கும் இதே போன்ற இந்திய கலாசார திருவிழாவை துவக்கி வைக்கிறார். the Indian cultural festival in Peru at the Capital city Lima was inaugurated by Indian Vice president Mr Hamid ansari
Read Moreஆப்கானிஸ்தானில் பதுக்கியிருந்த குண்டு வெடித்து 18 பொதுமக்கள் பலி
Bomb kept in roadside blasted in Afghanistan when a passenger Van crossed it carrying a team of marriage party, 18 people died including 14 women, 1 child and 3 men. காஸ்னி :- ஆப்கானிஸ்தானில் உள்ள காஸ்னி மாகாணத்தில் இருக்கும் அந்தர் மாவட்டத்தில் ஒரு திருமண விழாவில் கலந்துகொள்வதற்கு வேன் ஒன்றில் 23 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் பஷ்தூன் பழங்குடியினர் வாழும் பகுதியினுடைய சாலை ஓரத்தில் பதுக்கிவைத்திருந்த வெடிகுண்டு மேல் அந்த வேன் ஏறியது. இதனால் அந்த வேன் பயங்கரமாக வெடித்து சிதறியது. இந்த வெடிகுண்டு வெடித்ததில் 14 பெண்கள், 1 குழந்தை மற்றும் 3 ஆண்கள் என்று 18 அப்பாவிகள் பலியானார்கள். இதில் 2 பேருடைய நிலைமை மிகவும் மோசமான…
Read Moreகுழந்தைகள் பிஸ்கெட்டில் கோகைன் எனும் போதை பொருள்: அதிர்ச்சி ஆய்வு
Oreo cookies may be as addictive as drugs, study shows சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி உண்ணுவதாக விளம்பரப்படுத்தி விற்பனை செய்யப்படும் பிஸ்கட்களில் ஒன்று தான் (OREO) ஓரியோ. மயக்கத்தை உண்டாக்கும் விளமபரங்களை போல் இந்த (OREO) ஓரியோ பிஸ்கெட்டில் போதை தரக்கூடிய கோகைன் எனும் போதைப்பொருள் இருப்பதாக ஒரு ஆய்வில் அதிர்ச்சி தகவல் கூறுகிறது. மளிகை பொருட்கள் வாங்க ஷாப்பிங் போனால் குவியல் குவியலாக குழந்தைகளை தூண்டும் வகையில் பல வகையான பிஸ்கெட்டுகள் மார்கெட்டில் பெருமளவு உள்ளது. இந்த பிஸ்கட்டை போல் பல நிறுவனங்களும் புதிது புதிதாக கிரீம் பிஸ்கெட்களை அறிமுகப்படுத்தியிருகின்றன. இந்த வகையில், பிரபல ‘ஓரியோ’ பிஸ்கெட்களை உண்ணும் குழந்தைகளுடைய மூளை கோகைன் போதைப் பொருளை உட்கொண்ட உற்சாகத்தை போன்ற போதையை அடைவதாக அமெரிக்க வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். இது பற்றி…
Read Moreகதிர்வீச்சு பயம் போக்க மக்கள் முன் கடல் உணவு உண்ட ஜப்பான் பிரதமர்
Japanese PM eats seafood caught off Fukushima கடந்த 2011ம் ஆண்டு ஜப்பான் நாட்டில், பூகம்பம் மற்றும் அதை தொடர்ந்து சுனாமி பேரலை தாக்குதலும் ஏற்பட்டது. அந்த பேரிடரில் புகுஷிமா அணு மின் நிலைய அணு உலைகள் சிர்குலைந்து வெடித்தது. அந்த விபத்தில் கதிர்வீச்சு கசிந்து சுற்று சூழல் பதிப்புக்கு உள்ளானது. இதில் குடிநீர், பால், மற்றும் உணவு பொருட்களில் அந்த அணுகதிர் பரவியது. ஆகவே, அந்த விபத்து நடந்த பகுதிகளை சுற்றி வாழ்ந்துவந்த மக்கள் வெளியேற்றப்பட்டார்கள். அதற்க்கு பின் நிபுணர்களை உதவியோடு அந்த கதிர்வீச்சு கசிவை கட்டுபடுத்தி வெளியாகாமல் சீர் செய்யப்பட்டது. மீன்கள் சாப்பிட அச்சம் இருந்தும், அங்கிருந்து அவ்வப்போது கதிர்வீச்சு கசிவு ஏற்படுகிறது. அந்த அணு உலையில் இருந்து வெளியாகும் கழிவு நீர் கடலில் கலக்கிறது. இதனால் மீன்களிலும் கதிர்வீச்சு தாக்கி…
Read More