Priti Rajagopalan wins commonwealth youth award மிகுந்த வேகத்தில் மாசு அடைந்து வரும் உலகத்தின் சுற்றுச் சூழ்நிலையில் புதிய மாற்றம் கொண்டுவர சுற்றுச்சூழல் ஆர்வலரான இந்திய பெண் செல்வி.பிரீதி ராஜகோபாலன் (வயது 23) தீவிரமாக செயல்பட்டு வருகிறார். சக மாணவர்களுடன் சேர்ந்து கழிவு மேலாண்மை திட்டத்தை செல்வி.பிரீதி ராஜகோபாலன் தனது 18-வது வயதில் துவக்கினார். இதன் மூலம் இந்தியாவில் உள்ள 200 பள்ளிகள் மற்றும் 40 பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு கழிவுகள் மற்றும் உரமாகும் பொருட்களை தனித்தனியே பிரிப்பதற்காக ஒரு புதிய நவீன பயிற்சியின செல்வி.பிரீதி ராஜகோபாலன் அளித்துள்ளார். பிரிக்கப்பட்டு தயாரான அந்த உரங்கள் யாவும் மலிவு விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தா திட்டத்தை சுமார் 40 நகரங்களில் அவர் நடத்தி வருகிறார். இந்த திட்டத்திற்கு அரசு நிதியுதவி வழங்கி…
Read MoreCategory: தமிழ் சிறகுகள் By Roopa Rajendran
பேஸ் புக் மூலம் தாய்ப்பால், சிறுநீரகம், கருமுட்டை விற்பனை
Mothers selling breast milk on Facebook: Report தற்சமயம் பிரிட்டன் மட்டும் அமெரிக்க நாடுகளில் தாய்ப்பால், சிறுநீரகம், கருமுட்டை, மற்றும் நீண்ட தலைமுடி (உரோமம்), ஆகியன விற்பனை பிரமாதமாக நடக்கிறது. சமூக வளையதலமான பேஸ்புக் போன்ற இணையதளம் வழியாக தான் ஏராளமானோர் இவற்றை பேரம் பேசி நல்ல விலை கொடுத்து வாங்குகிறார்கள். இதில் பெரும்பாலானோர் தங்களுடைய பேக் ஐ டி மூல்ம் இந்த வியாபாரத்தைத் தொடங்குகிறார்கள். குறிப்பாக கரு முட்டை விற்பனை செய்ய ஆயிரக்கணக்கான பெண்கள் கருத்தரிப்பு சிகிச்சை மையங்களில் தயாராக இருக்கிறார்கள். இவ்வகையில் நீண்ட கூந்தல் சுமார் ரூ.60 ஆயிரத்திற்கும், ஒரு அவுன்ஸ் தாய்ப்பால் ரூ.300 யும் விலை கூறபடுகிறது. தாய்பால் ஒரு அவுன்ஸ் (30 மி.லி.,) 80 ரூபாய் முதல், 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பல காலமாக…
Read Moreமும்பையில் 18 வயது பெண்ணை ஆசிட் குடிக்க வைத்து கொடுமை
18-Year-Old Girl Forced to Drink Acid by Stalker in Mumbai; Victim Battling for Life 18 வயது கல்லூரி மாணவியை மும்பை கோரா கடற்கரை பகுதில் பின் தொடர்ந்து வந்த ஒரு வாலிபர், அவரை வலுகட்டாயமாக ஆசிட் குடிக்க வைத்து கடலுக்குள் தள்ளிவிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரில் இருக்கும் தாஹிசார் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவியை அந்த பகுதியைச் சேர்ந்த ஜிதேந்திரா(வயது 20) என்பவன் கடந்த பல மாதங்களாக பின் தொடர்ந்து வந்திருக்கிறான். இதனையடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் ஜிதேந்திரா மீது காவல்துறையினரிடம் புகார் ஒன்றை கொடுத்தனர். காவல் துறையினர் அவரை அழைத்து எச்சரித்துவிட்டு அனுப்பி வைத்தார்கள். இந்த நிலையில் நேற்று இரவு ஜிதேந்திரா அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி வலுகட்டாயமாக ஆசிட்டை வில்…
Read Moreநடிகர் சூர்யா ஆர்வத்துடன் முன்வந்து நடித்த விழிப்புணர்வு திரைப்படம்
safety while bursting crackers surya advise people about awareness நடிகர் சூர்யா, தீபாவளி பட்டாசு விபத்து நடவாமல் தடுப்பதற்கு ஒரு விழிப்புணர்வு படத்தில் நடித்துள்ளார். தமிழ்நாடு தீயணைப்பு துறை, இந்த விழிப்புணர்வு படத்தை வெளியிடஇருக்கிறது. கடந்த ஒரு வார காலமாக, தீயணைப்பு துறையினர், தீபாவளி பண்டிகையின்போது ஏற்படக்கூடிய பட்டாசு விபத்துகளை தடுத்திட சென்னையின் பல பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தி வர்கிறார்கள். அத்துடன் விழிப்புணர்வு ஒத்திகையும் நடத்தி முன்னோட்டமாக காண்பித்து வருகின்றனர். இந்த நிலையில் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்று நடத்த சென்னை தி. நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தீயணைப்பு துறையினர், ஒரு விழிப்புணர்வை படத்தை நடிகர் சூர்யாவை வைத்து தயாரித்துள்ளனர். 2 நிமிடங்களே ஓடும் இந்த விழிப்புணர்வு குறும் படத்தில் நடிகர் சூர்யா பொது மக்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.…
Read More2032-ல் பூமியில் விண்கல் மோதி அழியும் ஆபத்து: விஞ்ஞானிகள் கருத்து
Huge Asteroid Will hit Earth in 2032 Claim Astronomers வருகிற 2032 ஆம் ஆண்டு பூமியை ராட்ஷச விண்கல் ஒன்று தாக்கும் என்றும், இதனால் உலகம் அழிய கூடிய ஆபத்து இருப்பதாகவும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள். விண்வெளியில் ஆங்கங்கே மிதக்கும் சில விண்கற்கள் பூமியை நோக்கி பயணம் செய்கின்றன. இது போன்ற பெரும்பாலான விண்கற்கள் பூமியை நெருங்கும் முன்பே வெடித்துவிடும். மேலும் சில மாதங்களுக்கு முன் ரஷ்யாவில் விழுந்த விண்கல்லால் பாதிப்பும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2032-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி ஒரு ராட்ஷச விண்கல் பூமியை தாக்க கூடிய ஆபத்து இருப்பதாகவும், சுமார் 1345 அடி அகலம் கொண்ட இந்த விண்கல் பூமியில் மோதினால் உலகம் முற்றிலும் அழிய கூடிய ஆபத்து இருப்பதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த…
Read Moreநியூயார்க்கில் கடைக்கு வந்த 17 வயது இளம்பெண் கைப்பையில் சிசுவின் உடல்
Girls stopped for shoplifting in NY had human fetus in bag ‘விக்டோரியாஸ் சீக்ரெட்’ அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் பிரபல மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு உள்ளாடைக் கடை. அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி இது என்பதால் ஜோப்படி திருடர்களை கண்காணிக்க தனி காவலர்கள் பணியில் இருந்து வந்தனர். சுமார் 17 வயதுடைய இரண்டு இளம் மங்கையர்கள் நேற்று மதியம் இந்தக் கடையில் துணிகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களில் அருகில் செல்லும் போது தூர்நாற்றம் வருவதை கண்ட காவலர்கள், சந்தேகமடைந்து அவர்களது கைப்பைகளை வாங்கி சோதனை செய்தனர். அதில் ஒரு பெண்ணினுடைய பையில் ஒரு பச்சிளம் சிசு இறந்து அமுக்கி வைத்திருந்ததை கண்டு அதிர்ந்துபோன அவர்கள் காவல்துறையினரை அழைத்தார்கள். சிசுவை அந்த பெண்களில் ஒருவர், ஒரு நாளைக்கு முன் பிரசவித்ததாகவும், அதை என்ன செய்வது என…
Read Moreசீனாவில் ஐ-போன் வாங்க ஆன்லைன் மூலம் குழந்தை விற்பனை
Chinese couple ‘sold their baby daughter to buy an iPhone’ நவீன தொழில்நுட்பத்தை கொண்ட ஐ-போன் மற்றும் ஐ-பேடுகளை வாங்க இன்றைய இளைஞர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதனால் சீன நாட்டில் இருக்கும் இளைஞர்கள் தங்களது கிட்னியைக் கூட விற்று இத சாதனங்களை வாங்குவதாக பரவலாக பேசப்படுகிறது. இதையெல்லாம் விஞ்சும் வகையினில், சீனாவில் இருக்கும் இளம் தம்பதியர், ஐ-போன் வாங்க தங்களது பெண் குழந்தையை விற்றது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அந்த தமபதியினர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த தம்பதியினர் தகளுடைய மூன்று வயதே ஆன குழந்தையை இன்டர்நெட் விளம்பரம் செய்து ஆன்லைன் மூலமாக விற்றதாகவும், ஐ-போன், விலை உயர்ந்த காலணிகள் மற்றும் பிற நவீன பொருட்கள் வாங்க அந்த பணத்தை உபயோகப்படுத்தியதாகவும், சீன உள்ளூர் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியிருக்கிறது.…
Read Moreநாகர்கோவிலில் 10 மாதங்களாக வீட்டில் சடலத்துடன் வாழ்ந்த குடும்பம்
Relatives live with woman’s body in house for 10 months நாகர்கோவிலில் இறந்து போன தங்களது குடும்பத்து பெண்ணினுடைய உடலை வீட்டுக்குள் வைத்து பாதுகாத்து அவரது குடும்பமே 10 மாதங்கள் வாழ்ந்து கொண்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் வாழ்ந்து வருபவர் மறைந்த சுப்பிரமணிய பிள்ளையின் மனைவி சரோஜினி(89). இவருக்கு உமாதேவி என்ற மகளும், பெருமாள் பிள்ளை, செல்வம் பிள்ளை என்ற மகன்களும் உண்டு. மகள் உமாதேவியின் கணவர் பெயர் தாணுப்பிள்ளை. இந்த தம்பதிக்கு சிவபிரசாத் (வயது 25) என்ற மகன் இருக்கிறார். குடும்ப தகராறில் உமாதேவி தனது கணவர் தாணுப்பிள்ளையை பிரிந்து, மகன் சிவபிரசாத்துடன் நாகர்கோவிலில் இருக்கும் ராமவர்மபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குடியேறிவிட்டார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் அவரது சகோதரர் பெருமாளும் இறந்து…
Read Moreபாய்லின் புயல் பதிப்பு 1.72 லட்சம் பறவைகள் 4,393 கால்நடைகளும் பலி
4393 animals, 1.7 lakh birds killed in cyclone-flood in Odisha பாய்லின் புயலால் உண்டான ஒடிஷா மாநில வெள்ளத்தில் சிக்கி 4,393 கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகள் மற்றும் 1.72 லட்சம் பறவைகள் பலியாகியிருக்கிறது. அண்மையில் ஒடிஷா மாநிலத்தை பலம் வாய்ந்த பாய்லின் புயல் தாக்கியது. இந்தப் புயல் கரையை கடந்த போது பலத்த சூறாவளி காற்று மணிக்கு சுமார் 220 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. பெருமழை பெய்து வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளத்தின் பாதிப்பு பற்றி நேற்று புவனேஸ்வரில் ஒடிஸா மாநில சிறப்பு நிவாரண ஆணையர் மொஹாபாத்ரா பத்திரிக்கை நிருபர்களிடம் உரையாடுகையில், இந்த கடுமையான வெள்ளத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட 4,393 பெரிய விலங்குகள் மற்றும் கோழிகள் உள்ளிட்ட 1,70,970 பறவைகள் பலியாகியுள்ளன. பேரிடர் நிகழ்ந்த போது 31,062 ஆடு,…
Read Moreதனியார் வானொலி செய்தி அனுமதி மறுப்பு ஏன்? உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ்
Supreme Court to examine curbs on news on private FM radio இந்தியாவில் இருக்கும் தனியார் வானொலி நிறுவனங்களுக்கு செய்திகள் ஒளிபரப்ப அனுமதி கொடுக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்த பொது நலன் மனுவை ஒன்றை விசாரணை செய்த இந்திய உச்சநீதிமன்றம், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கும் அரசாங்கம், தனியார் வானொலிகளுக்கு மட்டும் செய்திகள் ஒளிபரப்ப கொடுக்க மறுப்பது ஏன் என இந்திய மத்திய அரசாங்கத்திற்கு கேள்வி எழுப்பி இருக்கிறது. பொது நல மனு ஒன்றை எற்ற தலைமை நீதிபதி திரு.பி.சதாசிவம் அவர்களின் தலைமையில் உள்ள அமர்வு நீதிமன்றம், தனியார் தொலைகாட்சி நிறுவனங்கள், செய்தித்தாள் நிறுவனங்கள், சஞ்சிகைகள் உள்பட்ட மற்ற தனியார் ஊடகங்கள் அனைத்திற்கும் செய்திகள் ஒளிபரப்ப அனுமதி வழங்கியுள்ள போது, பண்பலை வானொலி நிறுவனங்களுக்கும், சமுதாய வானொலி நிறுவனங்களுக்கும் மட்டும்…
Read More