அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் கோவிட் -19 சோதனை இலவசமாக செய்யுங்கள்: உச்சநீதிமன்றம்

டெல்லி:நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் ரவீந்திர எஸ் பட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த நடவடிக்கைக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.உலக சுகாதார அமைப்பு அல்லது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) ஒப்புதல் அளித்த சோதனை மற்றும் அளவுத்திருத்தத்திற்கான தேசிய அங்கீகார வாரியத்தில் (என்ஏபிஎல்) அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்கள் அல்லது ஏஜென்சிகளில் மட்டுமே இத்தகைய சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.இத்தகைய சோதனைகளுக்காக ரூபாய் 4,500 தனியார் ஆய்வகங்களால் வசூலிக்கப்படுவது சாத்தியமில்லை.

Related posts