An Android app that turns your phone into a mosquito repellent ஸ்மார்ட்போனின் மூலமாக கொசுவையும் விரட்ட வழி பிறந்துவிட்டது முடியும். அதற்கான புதிய அப்ளிகேஷனை அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்து அறிமுகம் செய்துள்ளது. உலகம் மொத்தமும் ஸ்மார்ட் போனுக்குள் அடங்கிவிட்டது என்று சொன்னால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு அனைத்து வசதிகளும் செல்போனில் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளன. தற்போது இது இன்னும் ஒருபடி மேலே சென்று கொசுவை விரட்டக் கூட அப்ளிகேஷன் வந்துவிட்டது. தற்போது விற்பனையாகி வரும் பல்வேறு கொசு விரட்டிகளாலும் கொசுக் களை கட்டுப்படுத்த முடிவதில்லை என்று சிலர் புலம்புகிறார்கள். மேலும் அதில் இருந்து கிளம்பும் புகை சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. இந்த புகை சிலருக்கு ஒவ்வாமையையும் ஏற்படுத்துகிறது. தற்போது அந்த பிரச்சினைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள “Mosquito Repellent” என்ற…
Read MoreYear: 2014
இளைஞனின் வாயிலிருந்து 232 பற்கள் நீக்கம்
232 Teeth were removed from young man இளைஞனின் வாயிலிருந்து 232 பற்கள் நீக்கம் பொதுவாக, பெரியவர்கள் என்றால் 32 பற்களும், குழந்தைகள் என்றால் 24 பற்களும் இருக்கும் என்பது இயற்கை நியதி. ஆனால், ஒரு இளைஞனின் வாயில் இருந்து, இதற்கு மாறாக, 232 பற்களை, டாக்டர்கள் நீக்கியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தின், புல்தானா மாவட்டத்தில் வசிப்பவர், ஆஷிக் கவாய், வயது 17. மும்பையில் உள்ள, ஜே.ஜே., மருத்துவமனைக்கு முகம் முழுவதும் வீங்கிய நிலையில், கடந்த பத்து நாட்களுக்கு முன் வந்தார் ஆஷிக். டாக்டர்கள், ஆஷிக்கை பரிசோதித்த பின்னர், அவரை பல் டாக்டரிடம் அனுப்பினர். அங்கு பல் டாக்டர், ஆஷிக்கை பரிசோதித்து அளவுக்கும் அதிகமாக கடைவாய் பல் பெரியதாக உள்ளதால், முகம் வீங்கியுள்ளது. எனவே, அந்தப் பல்லை அகற்ற அறுவை சிகிச்சை செய்திட வேண்டும் என்றும் கூறினார்.…
Read Moreஅதிகமாக டி.வி. பார்ப்பவர்கள் சீக்கிரமாக இறக்கும் அபாயம்
Watching TV can cause death sooner அதிகமாக டி.வி. பார்ப்பவர்கள் சீக்கிரமாக இறக்கும் அபாயம் சமீபத்திய ஆய்வில் அதிகமாக டி.வி. பார்ப்பவர்கள் சீக்கிரமாக இறப்பார்கள் என தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு அறிக்கையில் டிவி பார்ப்பதால் உண்டாகும்பாதிப்புக்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்வில் உற்சாகம் அளிக்கும் ஒவ்வொரு பொருளும் நம்உடல் நிலையைகடுமையாகபாதிக்கும்என்பதில் டிவி மட்டும் விதிவிலக்கில்லை. அனைவரும் பொழுதுபோக்காக நினைத்து விரும்பிப் பார்க்கும் டிவி, எந்த அளவுக்கு உடல்நிலையை பாதிக்கும் என்பதைபற்றிசமீபத்தில் ஆய்வு நடந்தது. மனிதர்களின் உடல்நிலையிலும்,வாழ்விலும், டிவி ஏற்படும் பாதிப்புக்களைப் பற்றி பல ஆய்வுகள் நடந்தது. இத்தகையஆய்வுகளின் மூலம், டிவியைஅதிகம் பார்த்தால் மனிதனின் ஆயுள் குறையும் என்ற அதிர்ச்சிகரமானத்தகவல் கண்டுபிடித்துள்ளனர். ஆய்வு அறிக்கையில்,25 வயதிற்கு மேற்பட்டவர்கள்டிவி பார்க்கும் ஒவ்வொரு மணிநேரமும் அவர்களின் வாழ்நாளில் 22 நிமிடங்களை குறைக்கிறது என தெரிவித்துள்ளனர்.டிவியைப்படுத்துக் கொண்டே பார்க்கும் பழக்கம் உள்ளதால்,பெரும்பாலானவர்களுக்கு சர்க்கரை…
Read Moreகார்கில் போரின் 15-வது ஆண்டு தினவிழாவை
15th Anniversary of Kargil War கார்கில் போரின் 15-வது ஆண்டு தினவிழாவை இன்று கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் நிகழ்ச்சி கடைபிடிக்கப்படுகிறது. ராணுவ தளபதி பிக்ராம்சிங்,பாகிஸ்தான் படைகளை விரட்டியடித்த கார்கில் போரின் 15-வது ஆண்டு தினவிழாவை முன்னிட்டு ஜம்மு- காஷ்மீர்,திராஸ் பகுதியில் மலர்வளையம் வைத்து நினைவு அஞ்சலி செலுத்தினார். ராணுவத்தின் சவால்களை சந்திக்கும் சக்தி: அஞ்சலிக்கு பின்பு, தளபதி நிருபர்களிடம் பின்வருமாரு கூறினார், “வீரமிக்க வீரர்கள்உயிர் நீத்த திராஸ் பகுதியில் இன்று அஞ்சலி செலுத்திகிறோம். நமது ராணுவத்தினர் நாட்டின் இறையாண்மையை காக்கும்அனைத்துவிததகுதிகளும் பெற்றுள்ளளனர். நமது ராணுவம்எந்த நிலைமையையும் சவால்களையும் சந்திக்கும் சக்தியையும்,எதற்கும், எப்போதும் தயார் நிலையிலும்இருக்கின்றது. தற்போதைய மத்திய அரசு, இன்னும் ஆயுதங்களைப்பெருக்கி,ராணுவத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றித்தரும் என்ற நம்பிக்கை உள்ளது.” 1999ம் ஆண்டு படுதோல்வியடைந்த பாகிஸ்தான்: இமயமலையிலுள்ள கார்கில்…
Read Moreகொல்கத்தாவில் 3 வயது குழந்தையை ஆசிரியை அடித்து துன்புறுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன
3-year-old boy brutally beaten up by tutor in Kolkata கொல்கத்தாவில் 3 வயது குழந்தையை ஆசிரியை அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவின் லேக் டவுனில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர், தங்களது 3 வயது ஆண் குழந்தைக்குப் படிப்பு சொல்லித் தர டியூஷன் ஆசிரியை ஒருவரை கடந்த ஜூலை 15 ஆம் தேதி நியமித்தனர். இவர் தினமும் மாலை குழந்தைக்கு பாடங்கள் சொல்லித் தந்தார். டியூஷனுக்காக தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. குழந்தையை தினமும் அறைக்குள் அழைத்து சென்றதும் கதவை ஆசிரியை பூட்டிக் கொள்வார். பின்னர், குழந்தையை அடித்து கொடுமை படுத்தியுள்ளார். தினமும் குழந்தை அழும் சத்தம் கேட்ட பெற்றோர், ஆசிரியையிடம் விசாரித்தனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை என்றார்.இதையடுத்து, அறையில் இருந்த ரகசிய கேமரா பதிவுகளை பெற்றோர் பார்த்தனர். அதில், அந்த ஆசிரியை தினமும்…
Read Moreஅல்ஜீரிய நாட்டு விமானம் விபத்து 116 பேர் பலி
Air Algerie flight with 116 people crashes over Africa: Reports சற்று முன்பு மாயமானதாக சந்தேகிக்கப்பட்ட அல்ஜீரிய விமானம் விழுந்து ஓட்டிச் சென்ற விமானிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 116 பேர் உயிரிழந்தனர். பர்கினா ஃபாசோவில் இருந்து புறப்பட்ட ஏ.எச்.5017 என்ற விமானம் நைஜரில் விழுந்து நொறுங்கியது. விமானம் நொறுங்கியதில் விமானிகள் 2 பேர், பணியாளர்கள் 4 பேர், பயணிகள் 110 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பர்கினா ஃபாசோவில் அவ்கடூகு நகரில் இருந்து புறப்பட்ட 50 நிமிடங்களில் விமான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது இந்த மாதத்தில் நடக்கும் 2வது பெரிய உயிரிழப்பு சம்பவம் ஆகும். நெதர்லாந்து தலைநகரில் இருந்து சென்ற மலேசிய விமானம் உக்ரைன் எல்லையில் கடந்த 17 ஆம் தேதி சுட்டு வீழ்த்தப்பட்டதில் 298 பேர் உயிரிழந்தனர். மலேசியாவுக்கு சொந்தமான மற்றொரு விமானம் தலைநகர் கோலாலம்பூரில்…
Read Moreமாணவர்களின் “சாலை பாதுகாப்பு படை”
Students in Road Safety Corps மாணவர்களின் “சாலை பாதுகாப்பு படை” திருப்பூரில்,மாணவர்களை ஈடுபடும் போக்குவரத்துசீரமைக்கும், “சாலை பாதுகாப்பு படை” நேற்று தொடங்கப்பட்டது. இதில், 360 மாணவ, மாணவியர்முதல் கட்டமாக இணைத்துள்ளனர். மேலும், 108 பள்ளிகளிலிருந்து 2,000 மாணவ, மாணவியர்களை இதில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திருப்பூர் நகர்ப்பகுதியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 2,000 மாணவர்களை போக்குவரத்து காவல் பணியில் ஈடுபடுத்தப்படும், “சாலை பாதுகாப்பு படை” (ஆர்.எஸ். பி.,) துவக்க விழா, நேற்றுநஞ்சப்பா மாநகராட்சி பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில், முன்னிலையாக முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி பங்கேற்றார். இதனை சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் திருநாவுக்கரசு வரவேற்றார். மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாய்: மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாய் தலைமை வகித்துபேசியதாவது: திருப்பூர் நகரமக்களின் தொகை 8.78 லட்சமாகும். ஆனால், வாகனங்களின் எண்ணிக்கை ஐந்து…
Read Moreதெலங்கானாவில் பேருந்து மீது ரயில் மோதி விபத்து 25 குழந்தைகள் பலி
25 students among 26 killed as train hits school bus in Telangana தெலுங்கானாவில் பள்ளி வாகனம் மீது நான்தத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 25 குழந்தைகள், டிரைவர் ஆகியோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். தெலுங்கானா மாநிலம் மேதக் மாவட்டத்தில் உள்ள தூப்ரானில் உள்ளது ககடியா பள்ளி. அந்த பள்ளி வாகனம் ஒன்று இன்று காலை 40 குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு சென்றது. செல்லும் வழியில் மசைபேட்டை கிராமத்தில் இருக்கும் ரயில் தண்டவாளத்தை பள்ளி வாகனம் கடக்க முயன்றுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த நான்தத் பயணிகள் ரயில் பள்ளி வாகனம் மீது மோதியது. இதில் பள்ளி வாகனத்தில் இருந்த குழந்தைகளில் 20 பேர் பலியாகினர், டிரைவரும் பலியானார். இந்த விபத்தில் காயம் அடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 குழந்தைகள் சிகிச்சை…
Read Moreஉலக அளவில் அதிகமாக குழந்தை திருமணம் நடைபெறும் நாடுகள் பட்டியலில் இந்தியா ஆறவது இடம் ஐ.நா சுட்டிக் காட்டிவுள்ளது
India Home to One in Every Three Child Brides in World: United Nations உலக அளவில் இந்தியாவில்தான் அதிக அளவிலான குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன என்ற அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளது ஐநா அமைப்பு. கிட்டதட்ட 42 சதவீத குழந்தை திருமணங்கள் ஆசியா கண்டத்தில்தான் நடைபெறுகின்றது என்று தெரிவித்துள்ளது ஐநா சபையின் ஆய்வறிக்கை. அதில் முக்கியமாக குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறும் உலகின் “டாப் 10” நாடுகளில் இந்தியா 6 ஆவது இடத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான “யூனிசெப்” எனப்படும் சர்வதேச குழந்தைகள் கல்வி நிதியம் இது தொடர்பாக வெளியிட்ட “குழந்தை திருமணம் ஒழிப்பு” என்ற ஆய்வறிக்கையில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகளாவிய அளவில் வாழும் சுமார் 70 கோடி பெண்கள் தங்களது 18 ஆம் வயதை அடைவதற்கு…
Read Moreஆந்திர மாநிலத்தில் பார்வையற்ற மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் கைது
Visually challenged students thrashed by teacher in Kakinada ஆந்திர மாநிலம் காக்கி நாடாவில், 3 பார்வையற்ற மாணவர்களை ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்து சித்ரவதை செய்யும் வீடியோ காட்சி நேற்று வெளியானது. இதனை பார்த்து ஆத்திரம் அடைந்தவர்கள், சம்பந்தப்பட்டவர்களை தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. 3 நிமிடம் ஓடக் கூடிய அந்த வீடியோ காட்சியில், ஆசிரியர் 3 பார்வையற்ற மாணவர்களை கதறக் கதற பிரம்பால் அடித்து நொறுக்குகிறார். வலி பொறுக்க முடியாமல் மாணவர்கள் துடிதுடித்து அலறுகிறார்கள். அவர்களில் ஒருவரை பிடித்து ஆசிரியர் தரையில் தூக்கி வீசுகிறார். இவ்வாறாக அந்த வீடியோ காட்சி அமைந்துள்ளது. இந்த வீடியோ 3 நாட்களுக்கு முன்பாக எடுக்கப்பட்டாலும், நேற்றுதான் வெளியானது. இதனை பார்த்தவர்களின் பலர் கடும் ஆத்திரம் அடைந்ததால், ஆந்திராவில் பதற்றம் ஏற்பட்டது.இது குறித்து காக்கிநாடா போலீசார் கூறுகையில், பார்வையற்ற மாணவர்களை…
Read More