மாணவர்களின் “சாலை பாதுகாப்பு படை”

Students in Road Safety Corps மாணவர்களின் “சாலை பாதுகாப்பு படை” திருப்பூரில்,மாணவர்களை ஈடுபடும் போக்குவரத்துசீரமைக்கும், “சாலை பாதுகாப்பு படை” நேற்று தொடங்கப்பட்டது. இதில், 360 மாணவ, மாணவியர்முதல் கட்டமாக இணைத்துள்ளனர். மேலும், 108 பள்ளிகளிலிருந்து 2,000 மாணவ, மாணவியர்களை இதில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திருப்பூர் நகர்ப்பகுதியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 2,000 மாணவர்களை போக்குவரத்து காவல் பணியில் ஈடுபடுத்தப்படும், “சாலை பாதுகாப்பு படை” (ஆர்.எஸ். பி.,) துவக்க விழா, நேற்றுநஞ்சப்பா மாநகராட்சி பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில், முன்னிலையாக முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி பங்கேற்றார். இதனை சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் திருநாவுக்கரசு வரவேற்றார். மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாய்: மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாய் தலைமை வகித்துபேசியதாவது: திருப்பூர் நகரமக்களின் தொகை 8.78 லட்சமாகும். ஆனால், வாகனங்களின் எண்ணிக்கை ஐந்து…

Read More