சென்னை நடைபாதையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த கொத்தனாரின் தலையில் கல்லை போட்டு கொலை

Mason killed by putting a big stone on his head while sleeping in a platform in chennai சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் பங்களா காவலாளிகள் பலபேரை கல்லை தூக்கிப்போட்டு கொன்ற சைக்கோ கொலையாளி மீண்டும் அந்த கொடூர வேலையை ஆரம்பித்துள்ளானா என்று அச்சம் எழுந்துள்ளது. சென்னை நடைபாதையில் படுத்து உறங்கிகொண்டிருந்த கொத்தனாரின் தலையில் பெரிய கல் ஒற்றை போட்டு கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை அந்த ‘சைக்கோ’ மனிதனின் வேலையா என்பது குறித்து விருகம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Mason killed by putting a big stone on his head while sleeping in a platform in chennai கொத்தனார் மணி (வயது 60), இவர் சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் இருக்கும் கெங்கையம்மன் கோவில் தெருவில்…

Read More

அமெரிக்க போர்க்கப்பல் சென்னை வருகை : இந்தியக் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சி

DDG-85 arrived Chennai Port : American war ship USS McCampbell DDG-85 arrived Chennai Port – Indian Navy and American Navy Joined Exercise named Malabar-2013 in Bay of Bengal. சென்னை துறைமுகத்துக்கு அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். மெக்கேம்பெல் (டி.டி.ஜி 85) ஞாயிற்றுக்கிழமை வருகை புரிந்தது. இந்த வருகை இந்தியக் கடற்படையோடு கூட்டு சேர்ந்து பயிற்சியில் ஈடுபட திட்டமிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முக்கியமாக இந்த அமெரிக்க போர்க்கப்பல், இந்திய கடற்படையினுடைய இரண்டு கப்பல்களோடு சேர்ந்து வங்காள விரிகுடாவில் “மலபார்-2013′ என்று பெயரிடப்பட்ட போர்ப்பயிற்சியில் இந்த கப்பல் நவம்பர் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ஈடுபட இருக்கிறது. சென்னை வந்த இந்த போர்கப்பல், அமெரிக்க கப்பற்படையினுடைய 7-வது படை பிரிவை சேர்ந்ததது. மேலும், இந்த அமெரிக்க போர் கப்பல் ஜப்பான் நாட்டு…

Read More

சென்னையில் வாணவெடிகளால் பல இடங்களில் தீ விபத்து

Diwali crackers lead to fire accidents in various places in chennai, mostly Rocket crackers attacked the hut created in terrace தீபாவளி கொண்டாட்டத்தில் அடுத்தவர்கள் என்னென்ன பாதிபபுக்கு உள்ளாகிறார்கள் அடுத்தவர்களுக்கு என்ன நேர்ந்தது. எத்தனை பேரை தன் விடும் ராக்கெட் பாதிக்கும் என்று எண்ணாமல் கண்மூடித் தனமாக கொண்டாட்டத்தில் ஈடுபடுவது தான் தீபாவளிப்பண்டிகை என்று ஆகி விட்டது. இந்நிலையில் தீபாவளியன்று பெரிய உயிர்ச்சேதங்கள் இல்லையென்றாலும் வனத்தில் சென்று பறந்து வெடிக்கும் ராக்கெட் மத்தாப்பினால் சில இடங்களில் தீயணைப்பு வண்டிகளுடைய சேவை சென்னையில் தேவைப்பட்டது. ராக்கெட் மத்தாப்பு மற்றும் வானவெடிகளால் குடிசை வீடுகள், பேப்பர் குடோன்கள் தீ பற்றி எரிந்துள்ளன. தீயணைப்பு துறைக்கு இந்த தீபாவளி தீவிபத்துக்கு மட்டும் மொத்தம் 76 அழைப்புகள் வந்துள்ளன. எல்லா அழைப்பிற்கும் தீயணைப்பு தண்ணீர் வண்டிகள்…

Read More

சென்னையில் 'குடி'மகன் கார் பொதுமக்கள் மிது மோதியதில் 3 பேர் பலி

Drunken drive killed 3 people including a policeman by driving his car in Platform Near Marina Light house at chennai சென்னையில் இருக்கும் மெரீனா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகில் குடித்து விட்டு தறிகெட்டு காரை ஓட்டி மோதியதில் 3 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் தீபாவளியன்று நடந்துள்ளது. மெரீனா காமராஜர் சாலையில் உள்ள கலங்கரை விளக்கம் அருகில் சனிக்கிழமையன்று அதிகாலை 3 மணியளவில் கார் ஒன்று தறிகெட்டு ஓடிய கலங்கரை விளக்கத்தை அடுத்து உள்ள பேருந்தி நிறுத்தத்தில் புகுந்தது அந்தக் கார். அடுதடுத்து நிறுத்தபட்டிருந்த கார்கள் மீதும் மோதி பின்னர் அங்கே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீதும் பயங்கரமாக மோதியது அந்தக் கார். இந்த விபத்தில் காமராஜர் சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த போலீஸ்காரர் சேகர் (வயது 43), மைலாப்பூர் சுனாமி குடியிருப்பு…

Read More

சென்னையில் உள்ள 180 ஆண்டுகள் பழமையான அரசு அச்சகத்தில் தீ விபத்து

Fire breaks out at government press in Chennai சென்னையில் உள்ள தங்க சாலையில் அமைந்திருக்கும் அரசு மைய அச்சகத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் முக்கியமான பல ஆவணங்கள் எரிந்து சாம்பல் ஆகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. சென்னையில் இருக்கும் தங்க சாலையில் அமைந்துள்ள அரசு மைய அச்சகம் சுமார் 180 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. சுமார் 10 ஏக்கர் நில பரப்பளவில் இயங்கிக்கொண்டு வரும், இந்த பழமையான அச்சகம் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறுவப்பட்டது. தமிழக அரசாங்கத்திற்கு உண்டான அனைத்து ஆவணங்களும் இந்த அச்சகத்தில் தான் அச்சடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த அரசு மத்திய அச்சகத்தில் பயங்கர தீ பற்றி பரவி விபத்துக்கு உள்ளானது. இது பற்றி அதிகாலை சுமார் 2.25 மணியளவில் தகவல்…

Read More

சென்னையில் 10 புதிய பண்ணைப்பசுமை நுகர்வோர் கூட்டுறவு கடைகள்: முதல்வர் ஆணை

Pannai Pasumai Nugarvor Kootturavu Kadai : Tamil Nadu government under Chief minister J Jayalalitha have decided to procure the vegetables from the farmers and market to sell it through  ‘Pannai Pasumai Nugarvor Kootturavu Kadai’ its own outlets at damn cheap price. சென்னையில் 10 புதிய பண்ணைப்பசுமை நுகர்வோர் கூட்டுறவு கடைகள்: முதல்வர் ஆணை தமிழ்நாடு அரசு, வெங்காயம் போன்ற காய்கறிகளுடைய விலை உயர்வினை கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது எனவும் இதைதொடந்து சென்னையில் மேலும் 10க்கு மேற்பட்ட பண்ணைப் பசுமை அங்காடிகள் திறக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கூறியுள்ளார். சட்டப்பேரவையில் முதல்வர் புதன்கிழமை கூறியுள்ளதாவது : மத்திய அரசினால் உண்டான வெங்காயம் விலை உயர்வை சமாளிப்பதற்கு தமிழக அரசாங்கம் தக்க நடவடிக்கைகளை…

Read More

சென்னையிலுள்ள தபால் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்

unidentified persons throwed Petrol bombs at Mylapore and Mandaveli post offices on Tuesday early morning மர்ம நபர்கள் சிலர் சென்னையிலிருக்கும் 2 தபால் நிலையங்களின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். நேற்று நள்ளிரவு மந்தைவெளி மற்றும் மயிலாப்பூர், ஆகிய 2 தபால் நிலையங்களின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இந்த குண்டு வீச்சில் இரண்டு தபால் நிலையங்களும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த தீயினை அணைத்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்திருப்பதாக காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. unidentified persons throwed Petrol bombs at Mylapore and Mandaveli post offices on Tuesday early morning

Read More

நிர்மலா பெரியசாமி, பாத்திமா பாபு அதிமுகவில் சேர்க்கை

Tv News readers Fathima babu and Nirmala periyasamy joined AIADMK party , party chief J.Jayalalitha announced them as party speakers திங்கள்கிழமை சென்னையில் நிர்மலா பெரியசாமி, பாத்திமா பாபு ஆகியோர் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக கட்சியில் சேர்ந்தனர். இது பற்றி, அ.இ.அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் வெளியிட பட்ட அறிவிப்பில், திருச்சி-2 தொகுதியினுடைய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.சௌந்தரராஜன், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் நகர மன்றத் தலைவரான ஆபிதாசேக், எட்டையபுரம் பேரூராட்சி மன்றத் தலைவரான திரு.கா.கோவிந்தராஜ பெருமாள், செய்தி வாசிப்பாளர் திருமதி.பாத்திமா பாபு, செய்தி வாசிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளரான திருமதி.நிர்மலா பெரியசாமி ஆகியோர் அ.இ.அ.தி.மு.க கட்சியில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டார்கள். புதியவர்களுக்கு பொறுப்புகள்: நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர்களான பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி ஆகியவர்கள்…

Read More

கனிமொழி, தயாளு அம்மாளிடம் நாளை 2ஜி ஊழல் வழக்கு விசாரணை!

Egmore court judge to inquire dayalu ammal Kanimozhi regarding 2g spectrum trial at their home due to illness of Dayalu ammal. சென்னை: கலைஞர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடம் 2ஜி ஸ்பெக்ட்ராம் ஊழல் வழக்கு சம்பந்தமாக நாளை விசாரணை நடைபெறயிருக்கிறது. உச்சநீதிமன்ற மேற்பார்வையில்  2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. தயாளு அம்மாளுடைய உடல்நிலை காராணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையினுடைய பரிந்துரையின் படி தயாளு அம்மாள் வீட்டிற்கு எழும்பூர் பெருநகர் குற்றவியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி நேரடியாக போய் சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும் என சி.பி.ஐ. நீதிபதி ஓ.பி.சைனி கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்திற்கு, இந்த வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து நாளை (28–ந்தேதி) காலை சுமார்…

Read More

சென்னையில் கார் கண்ணாடியை உடைத்து 4 லட்சம் ருபாய் திருட்டு

glass broken and stolen 4 lakh rupees and a laptop from car in t nagar சென்னையில் நேற்று மாலை கார் ஒன்றின் கண்ணாடியை உடைத்து 4 லட்சம் ருபாய் மற்றும் லேப்டாப் திருடப்பட்டிருக்கிறது. ரியாஸ்அகமது (வயது 32) என்பவர் பாலவாக்கம் பல்கலைநகரைச் சேர்ந்தவர். இவர் தி.நகர் ஜி.என்.செட்டி ரோட்டில் இருக்கும் பிரபலமான ஜவுளிக் கடை ஒன்றில் ஆடை வாங்குவதற்கு நேற்று மாலை (செவ்வாய்கிழமை)  சென்றார். காரில் சென்றிருந்த அவர், கடையின் அருகில் காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். உடுப்புகள் வாங்கிய பின் காரை எடுப்பதற்கு வந்த ரியாஸ் அதிர்ச்சியடைந்தார். அவரது காரின் கண்ணாடி உடைக்கபட்டிருந்தது. அதில் வைக்கபட்டிருந்த 4 லட்ச ரூபாயும், தனது லேப்டாப்பும் காணமல் போயிருந்தது. இது பற்றி ரியாஸ், பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில்…

Read More