கோவிட்19: தமிழகத்தில் தளர்வுகள் அறிவிப்பு, பூட்டுதல் சில துறைகளுக்கு நீட்டிப்பு

சென்னை: மத்திய அரசு தனது கோவிட்19 தளர்வுகள்-4 வழிகாட்டுதல்களை வெளியிட்ட பின்னர், தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை பூட்டுதலின் தற்போதைய கட்டத்தை நீட்டிக்கும் போது பெரும் தளர்வுகளை அறிவித்துள்ளது, இது திங்கள் (ஆகஸ்ட் 31), செப்டம்பர் 30 வரை முடிவடைகிறது. புதிய திறத்தல் என்பது மாவட்டங்களுக்கு இடையேயான பயணத்திற்கான இ-பாஸ் முறையை அகற்றுவதற்கான முடிவு.

இனி மாவட்டங்களுக்கு இடையில் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாகிறது. மாவட்டங்களுக்கு இடையேயான பயணத்திற்கான இ-பாஸ் முறை அகற்றம் சென்னை: மத்திய அரசு தனது கோவிட்19 தளர்வுகள்-4 வழிகாட்டுதல்களை வெளியிட்ட பின்னர், தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை பூட்டுதலின் தற்போதைய கட்டத்தை நீட்டிக்கும் போது பெரும் தளர்வுகளை அறிவித்துள்ளது, இது திங்கள் (ஆகஸ்ட் 31), செப்டம்பர் 30 வரை முடிவடைகிறது. புதிய திறத்தல் என்பது மாவட்டங்களுக்கு இடையேயான பயணத்திற்கான இ-பாஸ் முறையை அகற்றுவதற்கான முடிவு. மார்ச் 2020க்கு பின் முதல் முறையாக பொது மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி மார்ச் மற்றும் கடைசி வாரத்தில் அரசு பூட்டப்பட்ட பின்னர் முதல் முறையாக பொது மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அரசு அனுமதித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் மொத்த பூட்டுதலையும் அரசாங்கம் நீக்கியுள்ளது. படிப்படியாக…

Read More

தேசிய கோவிட்-19 மேலாண்மை நெறிமுறையை உருவாக்க ஐக்கிய செவிலியர் சங்கம் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது

டெல்லி: கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முன்னணியில் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வலியுறுத்தி ஐக்கிய செவிலியர் சங்கம் (யு.என்.ஏ) உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.சர்வதேச அளவில் சுகாதாரப் பணியாளர்களின் உரிமைகள், பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகளை தரப்படுத்துவதற்கான இடைக்கால வழிகாட்டலை உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே வெளியிட்டுள்ளது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்காக ஒரு தேசிய நெறிமுறையை உருவாக்க இந்திய அரசு தவறிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

மருந்தாளுநர் பணியிடங்களுக்கானத் தேர்வில் பி.பார்ம் பட்டதாரிகள் மற்றும் ஏனைய பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் : உயர்நீதிமன்றம் உத்தரவு

Tamil Nadu Governor Banwarilal Purohit reportedly telephoned Madras High Court Chief Justice Vijaya Kamlesh Tahilramani, expressing regret over the protocol lapse during the Chief Justice’s swearing-in ceremony at Raj Bhavan on Sunday. During the ceremony, High Court judges were made to sit behind the Ministers and police officers. This had led to a statement being issued by Justice M.S. Ramesh soon after the event, demanding an explanation from the officials. He wrote, “With a bit of dismay, I am constrained to bring on record the incautious protocol extended to the Judges of the MHC at today’s swearing-in ceremony by the organizers of Raj Bhavan. It was not only a disappointment but an issue of serious concern. Was the Raj Bhavan unaware of the hierarchy between the Constitutional dignitaries and the police officers? Or is it their understanding that the HC Judges rank below the order of Hon’ble Ministers and Police Officers? Being an official function, there cannot be a second opinion that the protocol to be extended was for the post and not the individual.” He had added that the Raj Bhavan officials not allowing the Registrar General of the High Court to inspect the seating arrangement before the event only fortified the suspicion that this was a “deliberate act of extending a cold shoulder” to the judges of the High Court. The Madras High Court Advocates Association (MHAA) had also condemned the “unceremonial and undignified manner” in which the seating arrangements were made, and had warned against a repetition of the incident. According to a report by The Hindu, the Governor now seems to have regretted the incident on a phone call with the Chief Justice. He also extended an invitation for the Independence Day at-home reception at the Raj Bhavan. This was then informed by Chief Justice Tahilramani to the High Court judges. She had further made it clear that she would be attending the reception, jointly hosted by him and the First Lady Pushpa Devi Purohit since the Governor had extended a personal invitation to her over phone. While the judges have been understood to have expressed satisfaction over the Governor has taken serious note of the issue, a few judges nevertheless skipped the reception.

மருந்தாளுநர் பணியிடங்களுக்கானத் தேர்வில் பி.பார்மில் பட்டயப் படிப்பு படித்தவர்கள் மட்டுமின்றி பட்டதாரிகளும் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நவீன் குமார் தாக்கல் செய்த மனுவில், நான் பி.பார்ம் படிப்பில் இளம்நிலை பட்டம் பெற்றுள்ளேன். மார்ச் 1-ஆம் தேதி மருத்துவப் பணிகள் இயக்குநர், தமிழகத்தில் அரசு மருந்தாளுநர்கள் பணிக்கானத் தேர்வு தொடர்பான அறிவிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்தத் தேர்வுக்கு பி.பார்மில் பட்டயப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கல்வித் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் பட்டயப் படிப்பு படித்தவர்கள் மட்டுமின்றி பட்டதாரிகளும் விண்ணப்பிக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், பி.பார்ம் பட்டதாரிகளுக்கு அரசு மற்றும்…

Read More

பெல்ஜியம் நாட்டில் பள்ளிகளில் சிறுவர்கள் மின் சிகரெட் பிடிக்க தடை…

E-cigarettes indeed prohibited in Flemish schools at Belgium which are proving to be very popular with schoolchildren. பள்ளி குழந்தைகல்டம் சமீப காலமாக மிகவும் பிரபலம் அடைந்துவரும் மின் சிகரெட் பெல்ஜியத்தில் தாரளமாக சிறுவர் சிறுமிகளுக்கு கிடைகிறது. குழந்தைகளின் சிகரெட் என்று அழைக்கப்படும் மின் சிகரெட் மிகவும் கேடு விளைவித்து குழந்தைகளின் வாழ்வை சீரழிக்கிறது என்றும் அதை உடனடியாக தடை செய்யாவிட்டால் இதனால் ஆகக்கூடிய விளைவுகள் மிகவும் கொடூரமாக இருக்கும் என்று பெல்ஜியம் நாட்டு புதிய நோய்கள் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. ஆதலால் மின் சிகரட்டை தடை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனால் புகைபிடிக்கும் சட்ட தடை கீழ், பள்ளிகளில் சிறுவர் சிறுமிகள் புகை பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. E-cigarettes indeed prohibited in Flemish schools : E-cigarettes banned in belgium schools…

Read More

இளைஞனின் வாயிலிருந்து 232 பற்கள் நீக்கம்

232 Teeth were removed from young man இளைஞனின் வாயிலிருந்து 232 பற்கள் நீக்கம் பொதுவாக, பெரியவர்கள் என்றால் 32 பற்களும், குழந்தைகள் என்றால் 24 பற்களும் இருக்கும் என்பது இயற்கை நியதி. ஆனால், ஒரு இளைஞனின் வாயில் இருந்து, இதற்கு மாறாக, 232 பற்களை, டாக்டர்கள் நீக்கியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தின், புல்தானா மாவட்டத்தில் வசிப்பவர், ஆஷிக் கவாய், வயது 17. மும்பையில் உள்ள, ஜே.ஜே., மருத்துவமனைக்கு முகம் முழுவதும் வீங்கிய நிலையில், கடந்த பத்து நாட்களுக்கு முன் வந்தார் ஆஷிக். டாக்டர்கள், ஆஷிக்கை பரிசோதித்த பின்னர், அவரை பல் டாக்டரிடம் அனுப்பினர். அங்கு பல் டாக்டர், ஆஷிக்கை பரிசோதித்து அளவுக்கும் அதிகமாக கடைவாய் பல் பெரியதாக உள்ளதால், முகம் வீங்கியுள்ளது. எனவே, அந்தப் பல்லை அகற்ற அறுவை சிகிச்சை செய்திட வேண்டும் என்றும் கூறினார்.…

Read More

அதிகமாக டி.வி. பார்ப்பவர்கள் சீக்கிரமாக இறக்கும் அபாயம்

Watching TV can cause death sooner அதிகமாக டி.வி. பார்ப்பவர்கள் சீக்கிரமாக இறக்கும் அபாயம் சமீபத்திய ஆய்வில் அதிகமாக டி.வி. பார்ப்பவர்கள் சீக்கிரமாக இறப்பார்கள் என தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு அறிக்கையில் டிவி பார்ப்பதால் உண்டாகும்பாதிப்புக்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்வில் உற்சாகம் அளிக்கும் ஒவ்வொரு பொருளும் நம்உடல் நிலையைகடுமையாகபாதிக்கும்என்பதில் டிவி மட்டும் விதிவிலக்கில்லை. அனைவரும் பொழுதுபோக்காக நினைத்து விரும்பிப் பார்க்கும் டிவி, எந்த அளவுக்கு உடல்நிலையை பாதிக்கும் என்பதைபற்றிசமீபத்தில் ஆய்வு நடந்தது. மனிதர்களின் உடல்நிலையிலும்,வாழ்விலும், டிவி ஏற்படும் பாதிப்புக்களைப் பற்றி பல ஆய்வுகள் நடந்தது. இத்தகையஆய்வுகளின் மூலம், டிவியைஅதிகம் பார்த்தால் மனிதனின் ஆயுள் குறையும் என்ற அதிர்ச்சிகரமானத்தகவல் கண்டுபிடித்துள்ளனர். ஆய்வு அறிக்கையில்,25 வயதிற்கு மேற்பட்டவர்கள்டிவி பார்க்கும் ஒவ்வொரு மணிநேரமும் அவர்களின் வாழ்நாளில் 22 நிமிடங்களை குறைக்கிறது என தெரிவித்துள்ளனர்.டிவியைப்படுத்துக் கொண்டே பார்க்கும் பழக்கம் உள்ளதால்,பெரும்பாலானவர்களுக்கு சர்க்கரை…

Read More

19வது நூற்றாண்டு வரை இல்லாத – தற்பொழுது வளர்ந்து வரும் சக்கரை வியாதியையும், இனம்புரியாத பல்வேறு நோய்களையும் தவிர்ப்பது எப்படி

millets cooking classes and benefits சத்து உள்ள சிறுதன்யத்தை வைத்து சுவையான உணவு தயாரிப்பது எப்படி??. சென்னை மொகப்பேரில் சிறுதன்யத்தின் மகத்துவம் பற்றியும் அதனை வைத்து ஆரோக்கிய சமையல் செய்வது எப்படி எனவும் உரை நிகழ்த்த பட இருக்கிறது. உரை நிகழ்த்துபவர் அரிமா.செல்வராணி சரவணன். சிறுதன்யங்கள் : சாமை, திணை, வரகு, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, மற்றும் சோளம் மறந்துபோன நமது பாரம்பரிய உணவான சிறுதான்யத்தை வைத்து வகை வகையான சுவை மிகுந்த உணவு தயாரித்து நம்மிடையே 19வது நூற்றாண்டு வரை இல்லாத தற்பொழுது வளர்ந்து வரும் சக்கரை வியாதியையும், இனம்புரியாத பல்வேறு நோய்களையும் தவிர்ப்பது எப்படி என விளக்க உரை நடைபெற இருக்கிறது. நேரம் : காலை 11 முதல் மதியம் 12 வரை. தேதி : 7 பிப்ரவரி 2014 அணுகவேண்டிய முகவரி :…

Read More

மருத்துவ கழிவு பொருட்களால் வரக்கூடிய பல்வேறு ஆபத்துக்கள்…

ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூர் சார்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் உயிரி மருத்துவக் கழிவுகள் தொடர்பான சட்ட விதிகளை மீறியதாக அஞ்சன் குமார்தாஸ் என்பவர் மீது அண்மையில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அவருக்கு இரண்டாண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மருத்துவமனையில் நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்குப் பின்னர், மருத்துவக்கழிவுகள் வெளியேற்றப்படும். பயன்படுத்தப்பட்ட ஊசிகள், செயற்கை சுவாசக் குழாய்கள், சிரிஞ்சுகள், கத்தி, ரத்தக்குழாய்கள், ரத்தம் மற்றும் சீழ் துடைக்கப்பட்ட பஞ்சுகள், பேண்டேஜ் துணிகள், கையுறைகள் போன்றவை மருத்துவக்கழிவுகள் ஆகும் . சில நோய்களுக்கு உடல் உறுப்புகளையே அகற்ற வேண்டியுள்ளது. உதாரணமாக சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு, பாதிப்பின் நிலையைப் பொருத்து விரல்கள் அல்லது கை, கால் போன்ற உறுப்புகளை அகற்ற வேண்டியுள்ளது. அதுபோல் மருத்துவ ஆய்வுக் கூடங்களிலிருந்து நுண்ணுயிர்க் கிருமிகள் கலந்த கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இவையும் கழிவுகள் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி காலாவதியாகும் மருந்துப் பொருள்களும் கழிவுப்…

Read More

மூளைச்சாவு அடைந்த பெண்ணிக்கு பிரசவம் ஹங்கேரியில் சாதனை

Baby born after brain dead mother kept alive for three months மூளைச்சாவு அடைந்த பெண்ணிக்கு பிரசவம் ஹங்கேரியில் சாதனை : ஹங்கேரியில் ஒரு மூளைச்சாவு அடைந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையை நவீன மருத்துவ முன்னேற்றத்தால் சுமார் 92 நாட்கள் வயிற்றிலே வளர்த்து பிரசவிக்கச் செய்து ஹங்கேரி நாட்டு மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர். பொதுவாக விபத்து மற்றும் சில உடல் நலக் கோளாறுகளினால் மூளைச்சாவு அடைபவர்களது உடல் உறுப்புகள் தானம் செய்யப் பட்டு வருகிறது. மூளைச்சாவு அடைந்தவர்களின் உடலில் இருந்து எடுக்கப்படும் உறுப்புகளைக் கொண்டு பாதிக்கப் பட்ட 7 பேரின் வாழ்க்கையை ஒளியூட்டலாம் என்ற விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திடீர் மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரை கிட்டத்தட்ட மூன்று மாத காலம் தகுந்த மருத்துவ வசதிகளுடன் சிகிச்சை அளித்து…

Read More

சென்னை நொளம்பூரில் புதிய பசுமை அங்காடி திறப்பு… ஏன் இந்த இயற்கை அங்காடி மக்களுக்கு தேவை ??.

Green organics chennai stores and Agro Food products exporters கிரீன் ஆர்கனிக்ஸ் – பசுமையகம் Green organics chennai stores and Agro Food products exporters சென்னை நொளம்பூரில் புதிய பசுமை அங்காடி திறப்பு. ஏன் இந்த இயற்கை அங்காடி மக்களுக்கு தேவை ??. வரும் 21ம் தேதி நவம்பர் மாதத்தில் காலை சுமார் 10.30 மணிக்கு இந்த இயற்கை அங்காடியை திறந்துவைக்க மக்கள் டிவி புகழ் ஹரிதாசன் அவர்கள் வருகிறார். இந்த அங்காடி, அந்த பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பெண் சமூக சேவகர்கள் திருமதி.செல்வராணி மற்றும் திருமதி.தனலட்சுமி அவர்களால் துவங்கி நடத்தபடவுள்ளது. ரசாயன கலப்பில்லாத உணவு : ரசாயன கலப்பில்லாத உணவு பொருட்களும், பாரம்பரிய சிறு தானியங்களும், பயிர் வகைகளும், அது சம்பந்த பட்ட உணவு பொருள் தயாரிப்புக்கள் ( ஜாம், ஜூஸ்,…

Read More