south korea reject north korea invites போர் நிறுத்த ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வட கொரியா விடுத்த அழைப்பை தென்கொரியா நிராகரித்துள்ளது. அதோடு, தங்களது நாட்டு அதிபர் மீதான வட கொரியாவின் விமர்சனங்களையும் தென்கொரியா கண்டித்துள்ளது. இது தொடர்பாக சீனாவிற்கு வடகொரியா முன்னர் அளித்திருந்த கடிதத்தில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பான் நாடுகளின் முன்னிலையில் தென்கொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தது. south korea reject north korea invites
Read Moreபழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் காலமானார்.
Famous Tamil singer TM Soundarajan dead பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் (91) உடல்நலக் குறைவால் சென்னையில் சனிக்கிழமை (மே 25) காலமானார். அவரது மறைவுக்கு தமிழக கவர்னர் கே.ரோசய்யா, முதலமைச்சர் ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ இரங்கல் தெரிவித்துள்ளனர். Famous Tamil singer TM Soundarajan dead Veteran singer TM Sounda rajan passed away after fighting for his life over the last few days. The singer TM Sounda rajan won several awards was until recently in ICU of a leading hospital in Mylapoor. Owing to bad health conditions he was in the hospital for some time and some of the celebrities have been visiting him, with even our Superstar visiting…
Read Moreஅழகிற்காக உடலை வருத்தி, அலட்சிய போக்கினால் உயிரை இழக்கும் பெண்கள் அதிர்ச்சி தகவல்
need awareness girls death poor nutrition இன்றைய இளைய தலைமுறை பெண்கள் தங்களின் அழகிற்காகவும் அலட்சிய போக்கினாலும் நாள் ஒன்றுக்கு 3ல் இருந்து 5பெண்கள் தமிழகத்தில் இறக்கின்றனர் என்பது அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரியா வயது 27 சனி 18.05.13 அன்று போரூரை சேர்ந்த பிரபல மருத்துவமனையில் வயிற்று கோளாறு காரணமாக அவசர மற்றும் தீவிர சிகிச்சிசை பிரிவில் சேர்க்கப்பட்டார் 24மணி நேரமும் மர்த்துவர் கண்காணிப்பில் இருந்த பிரியா 19.5.13 அன்று மதியம் சுமார் 4மணிக்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் கதறி அழுத அவள் அன்னை தந்தை மற்றும் உறவினர்களை சமாதானப் படுத்த முடியாமல் மருத்துவமனை ஊழியர்கள் சிறுது நேரம் திணறினர். செய்தி அறிய நேரடியாக நமது தமிழசிறகுகள் செய்திதொடர்பாளர் மருத்துவமனையை அணுகினர் ஆனால் அவர்கள் அதை பற்றி வாய்திறக்க மறுத்துவிட்டனர். தினம் பல நோயாளிகள்…
Read Moreஇதய அடைப்பை நாமே சரி செய்யலாம் : பைபாஸ் செல்லும் முன் படியுங்கள்!
Ovoid bypass surgery உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் குணமடைவீர்கள்.தன் இருதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத மருத்துவர் ஒருவரை சந்தித்தார். தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.ஒரு மாதத்திற்கு பின்வரும் பானங்களை அருந்தும்படி ஆயுர்வேத மருத்துவர் நோயாளிக்கு பரிந்துரைத்தார்.மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவைசிகிச்சைக்கு முதல்நாள் ரூ. 2,25,000த்தை டெபாசிட் செய்தார். நோயாளியை பரிசோதனை செய்த மருத்துவர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்து, தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பின்னர் ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று வினவினார்.இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய…
Read Moreகர்பிணி பெண்களுக்கு அயோடின் குறைபாடு: குழந்தைகளின் மன வளர்ச்சியைப் பாதிக்கும்
Iodine Deficiency In Pregnant Women May Harm Babies கருவுற்ற போது தாய்மார்களிடையே அயோடின் குறைபாடு இருந்தால் அது, குழந்தைகளின் மன வளர்ச்சியைப் பாதிக்கின்றது என்பது தெரிய வந்துள்ளது. பிரிட்டனில் சமீபத்தில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் இது பற்றி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழன் அன்று வெளியிடப்பட்ட ‘தி லான்செட்’ என்ற பிரிட்டனின் மருத்துவ பத்திரிகையில், மனித உருவாக்கத்தில் தைராய்டு சுரப்பிகளுக்குத் தேவையான ஹார்மோன்கள், அயோடின் சத்து நிறைந்த உணவுப் பொருட்களில் இருந்தே கிடைக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது. பால், பால் பொருட்கள் மற்றும் கடல் உணவுகள் போன்ற அயோடின் சத்து நிரம்பிய பொருட்களை உட்கொள்ளுவதன் மூலமே கர்ப்பிணித் தாய்மார்கள் கருவில் உள்ள குழந்தையின் மன வளர்ச்சிக்கு உதவ முடியும் என்பதை அந்தப் பத்திரிகை தெளிவாக்குகின்றது. சமீபத்தில் இந்திய சுகாதார அமைச்சகத்தினால், 324 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 263 மாவட்டங்களில்…
Read Moreஅமெரிக்காவில் நடந்த புவியியல் போட்டியில் இந்திய வம்சாவழி மாணவர் முதலிடம்
Indian-American wins National Geographic Bee அமெரிக்காவில் உள்ள ‘நேசனல் ஜியோகிராபிக்’ என்ற அமைப்பு ‘நேசனல் ஜியோகிராபிக் பீ’ என்ற போட்டியை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றது. இந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் கிட்டத்தட்ட 50 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். பல தகுதிச் சுற்றுகளைத் தாண்டி 54 பேர் இறுதி போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் முதல் இடத்தை இந்திய வம்சாவளி மாணவன் சாத்விக் கர்னிக் பெற்றார். இவர் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசித்து வருகிறார். மேலும் அங்குள்ள ஒரு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த போட்டிகளில் உலகின் பல பகுதிகளில் உள்ள புவியியல் அமைப்பு பற்றிய துளைத்தெடுக்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து இந்த வெற்றியைப் பெற்றார். இவருக்கு பரிசாக 25 ஆயிரம் அமெரிக்க டொலர்(ரூ.14 லட்சம்) கல்லூரி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர் ஈகுவடார்…
Read Moreஹாரி பாட்டர் புத்தகம் 1 1/2 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது
harry potter book records ஹாரி பாட்டர் புத்தகத்தின் கதாசிரியர் ஜே.கே.ரவுலிங் என்பவர் எழுதிய ஹாரி பாட்டர் கதையின் கையெழுத்து பிரதி 1 1/2 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது. 25 ஆயிரம் பவுண்டுகளில் இருந்து தொடங்கிய இந்த ஏலம், படிப்படியாக கூடிக்கொண்டே போனதால் ஏல அரங்கில் பயங்கர நிசப்தம் நிலவியது. இறுதிக் கட்டத்தில் 2 முக்கிய பிரமுகர்கள் மட்டும் போட்டியில் இருந்தனர். இறுதியாக அதில் ஒருவர் 1 1/2 லட்சம் பவுண்டுகளுக்கு அந்த புத்தகத்தை ஏலத்தில் எடுத்தபோது அங்கு கூடியிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். ‘டேல்ஸ் ஆப் பீடில் த பர்ட்’ என்ற பெயரில் ஜே.கே.ரவுலிங் எழுதிய வேறொரு புத்தகத்தின் கையெழுத்து பிரதி கடந்த 2007ம் ஆண்டு 20 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது. harry potter book records
Read Moreதமிழ்த்தாய்க்கு சிலை, பிரபாகரன் படத்துக்கு தடை மனம் மாறிய முதல்வர், ஆவேசப்படும் சீமான், திருமாவளவன்
Tamil mother statue planned, prabhakaran pictures banned by tamilnadu government 2013வியாழன் 23 இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்த நாள் 2009, மே 18. ஒட்டுமொத்த உலக நாடுகளும் இலங்கையுடன் கைக்கோர்த்து நின்று ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்துவிட்டு தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்ட நாள். அந்த யுத்தத்தில் தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த போராளிகள், பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அவர்களுக்காக உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் அஞ்சலி கூட்டம் நடத்துவது இந்த நாளில் தான். இந்தநாளில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், அரங்கக்கூட்டங்கள் என அவரவர்களின் வலிமைக்கேற்ப அரசியல் கட்சிகளும், ஈழ ஆதரவு அமைப்புகளும் கடந்த 4 ஆண்டுகளாக நினைவேந்தல் கூட்டங்களை எழுச்சியாகவும் உணர்வு பூர்வமாகவும் தமிழகத்தில் நடத்தின. இந்த ஆண்டும் சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் ஈழத்தமிழினத்திற்கான வீர வணக்கக் கூட்டத்தை 17-ந் தேதி நடத்தினார் வைகோ. இதில் பழ.…
Read Moreஇலங்கை தமிழர் மனைவி, மகள், தாய் மூவரையும் கொன்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை
Srilankan origin Businessman murders family, commits suicide சென்னை பழவந்தாங்கலில் கடந்த பல ஆண்டுகளாக குடியிருந்த சுந்தரேசன் (வயது 48) என்ற இலங்கை தமிழர், மனைவி, மகள், தாய் மூவரையும் கொன்று தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த சம்பவத்திற்கு கடன் பிரச்சினையே காரணம் என நம்பபடுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து, ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். Srilankan origin Businessman murders family, commits suicide
Read Moreகுடும்ப அட்டை பெற 4 ஆண்டுகள் தவித்தேன் தொகுப்பாளர் லிங்கெஷ் குமுறல்
tamilnadu government officers carelessness Tv anchor lingesh குடும்ப அட்டை பெற 4ஆண்டுகள் தவித்தேன் என தொலைகாட்சி தொகுப்பாளர் “லிங்கேஷ்” அரசு அதிகாரிகளை கண்டு குமுறினார். ஸ்ரீபெரும்புதூர் வட்ட வழங்கல் அலுவலகம் 4ஆண்டுகளாக பலமுறை சென்று அலைந்த பிறகுதான் என்னால் குடும்ப அட்டை பெற முடிந்தது என அவர் கூறினார். மேலும் அவர்கூறுகையில், நான் பல்லாவரத்தில் இருந்து போரூருக்கு 5ஆண்டுகளுக்கு முன் வீட்டினை மாற்றி குடிபுகுந்தேன், இதனால் என் குடும்ப அட்டை மாற்றம் பெற தாம்பரம் தாலுக்கா அலுவலகம் சென்று அலைந்து நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து பல நாட்கள் அலைந்து பல அவமானங்களை சந்தித்த பிறகுதான் மாற்றி தரப்பட்டு ஸ்ரீபெரும்பத்தூர் சென்றேன். அங்கு மாற்றி கொடுத்த அட்டையை இணைக்க கொடுத்தேன் 7 நாட்களில் மாற்றி தரப்படும் என்றும் 21 நாட்களுக்குள் உங்களுக்கு கிடைத்துவிடும் என்றும் கூறினார்கள், பின்னர் 21நாட்கள் கழித்து சென்று கேட்டால் என் அட்டை தொலைந்து விட்டது ஆகையால் நான் பதிவே…
Read More



