என்னை சூப்பர் ஸ்டார் என அழைக்காதீர்: நடிகர் சிவகார்த்திகேயன்

rajini is the one only superstar like the sun and moon sivakarthikeyan கோவை ஆர்.எஸ்.புரம் அர்ச்சனா தியேட்டரில் இன்று ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற சினிமாவின் பாடல் சி.டி. மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. பாடல் சி.டி.யை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட பாபா தியேட்டர் உரிமையாளர்கள் பாலசுப்பிரமணியம், ரவீந்திரன், காஸ்மா திரைப்பட வினியோகஸ்தர் சிவா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பவிழம் ஜூவல்லரி லிஜோ சுங்கத், வாசன், தாடி பாலு, ரங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ கதாநாயகன் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் ஆளுயர மாலை அணிவித்தனர். பின்னர் ஒரு பெண்ணுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் சிவகார்த்திகேயன் பேசினார். அவர் பேசியதாவது:– சென்னையில் மழை பெய்தும்போது கூட வியர்க்கும், ஆனால் கோவையில் எப்போதுமே ஜில்லென்று இருக்கிறது. இந்த மக்களின் அன்பும்,…

Read More

ஜூன் வரையிலான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு

GDP growth slows to 4.4 per cent y-o-y in June quarter மும்பை: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது ஜூன் வரையிலான காலாண்டில் 4.4% ஆக சரிவடைந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் முதன் முறையாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது இத்தகைய சரிவை எதிர்கொண்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு கால புள்ளி விவரங்களின் அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.4% என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2012-13ஆம் ஆண்டில் இதே காலப் பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 5.4% ஆக இருந்தது. உற்பத்தித் துறையில் 1.2%, சுரங்கத் துறையில் 2.8% ஏற்பட்ட பின்னடைவுதான் இந்த சரிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதேபோல் வேளாண் துறையில் 2.7% சரிவு ஏற்பட்டிருக்கிறது. நிதித் துறை, காப்பீடு, ரியல் எஸ்டேட் துறைகளும் சரிவின் பாதையில்…

Read More

தி.மு.க வில் எந்த கோஷ்டியானாலும் அடக்கப்படும்: கலைஞர் கருணாநிதி

M Karunanidhi said i have power to control the party men தி.மு.க.,வில் எந்தக் கோஷ்டியும் இல்லை,” என, திருமண விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். வேலூர் மாவட்ட தி.மு.க., செயலர் காந்தியின் இல்ல திருமண விழா, கருணாநிதி தலைமையில், சென்னையில் நேற்று நடந்தது. அப்போது அவர் பேசியதாவது: “தமிழகத்தில் கோஷ்டி இல்லாத மாவட்டம், வேலூர் மாவட்டம் தான்’ என, துரைமுருகன் பேசினார். ஒருவேளை அவருடைய மாவட்டமும் அது என்பதால், அப்படிச் சொல்லிக் கொண்டாரோ என, எனக்கு தெரியவில்லை. அப்படியானால், வேலூர் மாவட்டத்தில் தான் கோஷ்டி இல்லை என்றால், மற்ற மாவட்டங்களில் எல்லாம் கோஷ்டி இருப்பதைப் போல சிலர் நினைக்கக் கூடும். எந்தக் கோஷ்டியும் எங்கும் இல்லை. எந்தக் கோஷ்டி இருந்தாலும், அந்தக் கோஷ்டிகளையெல்லாம் அடக்கக் கூடிய வல்லமையும், வாய்மையும் என்னிடமும், தி.மு.க.,வில்…

Read More

ஹெல்மெட் விற்பனையில் களமிறங்கும் டைட்டான் நிறுவனம்

Titan will now make helmets, perfumes கைக்கடிகாரங்கள், மூக்கு கண்ணாடிகள் தயாரிப்பில் புகழ்பெற்ற டைட்டான் நிறுவனம் தற்போது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான ஹெல்மெட் விற்பனையில் இறங்க உள்ளது. இப்போது மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஹெல்மெட்டுகள் நம் நாட்டு சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு டிசைன் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ள டைட்டான், இந்த குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய ஹெல்மெட்டுகளை அறிமுகப்படுத்த போவதாக தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஹெல்மெட் மார்க்கெட்டில் இறங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. சவுகரியமாகவும், பாதுகாப்பானதாகவும் டிசைன் செய்யப்பட்ட உயர் தர ஹெல்மெட்டுகளை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் டைட்டான் தெரிவித்துள்ளது. இந்த ஹெல்மெட்டுகளை டைட்டான் நேரடியாக தயாரிக்காது. ஹெல்மெட் தயாரிப்பில் சிறந்து விளங்கும் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இந்த ஹெல்மெட்டுகளை டைட்டான் பிராண்டில் வெளியிடப்படும். Titan will now make helmets, perfumes Titan, India’s…

Read More

செப்.21ல் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆரம்பம்

Champions League Twenty 20 cricket tournament beginning   in Sep 21 சாம்பியன்ஸ் லீக் 2020 தொடர் வருகிற 21ம் தேதி முதல் அக்டோபர் 6ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்துகொள்கின்றன. இதில் ஐபிஎல் 6வது சீசனில் முதல் 3 இடங்களை பிடித்த மும்பை, சென்னை, ராஜஸ்தான் அணிகளுடன் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் ஹீட், பெர்த் ஸ்காச்சர்ஸ், தென் ஆப்ரிக்காவின் லயன்ஸ், டைட்டன்ஸ், வெஸ்ட் இண்டீசின் டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 2 இடங்களுக்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத், பைசலாபாத், கன்டுரட்டா, டேகோ ஆகிய 4 அணிகள் தகுதி சுற்றில் பலப்பரீட்சை நடத்துகின்றன. தகுதி சுற்று ஆட்டங்கள் செப்டம்பர் 17ம்தேதி முதல் 20ம்தேதி வரை நடக்கிறது. இதில் முதல் 2…

Read More

கென்யாவில் போலீஸ் கமிஷனருக்கு பார்சலில் வந்த தலை

Severed head, hands sent as warning to Kenyan police கென்யாவில் 2007ஆம் ஆண்டின் இறுதியில் பொதுத் தேர்தல் முடிந்தவுடன் நடந்த வன்முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அப்போதே நாட்டின் பாதுகாப்புப் பொறுப்பில் இருக்கும் காவல்துறை சீர்திருத்தப்பட வேண்டும் என்ற கருத்து எழுந்தது. அப்போதைய அரசுக்கு முன் இருந்த முக்கிய சவால்களில் இதுவும் ஒன்றாகத் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, கென்யாவின் அதிகாரிகள் லஞ்ச ஊழல் மிகுந்தவர்களாக விவரிக்கப்பட்டனர். எனவே, கடந்த வருடம் காவல்துறையில் மாற்றங்களைக் கொண்டுவரும் பொருட்டு ஜான்சன் கவுலுடி என்ற அதிகாரி காவல்துறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மதியம், மத்திய நைரோபியில் உள்ள தேசிய காவல் சேவை ஆணைய அலுவலகத்தின் முன்புறமுள்ள பூந்தோட்டத்தில் மஞ்சள் நிற பிளாஸ்டிக் தாளில் சுற்றப்பட்டிருந்த பெட்டி ஒன்று கிடந்தது. காவல்துறையினர் அதனைக் கைப்பற்றி பிரித்துப் பார்த்தபோது, அதனுள்…

Read More

தீவிரவாதி யாசினை திட்டம் போட்டு பிடித்த மத்திய உளவுத்துறை

excellent plan and effort involved in yasin arrest இந்தியன் முஜாஹிதீன் தலைவர் யாசின் பத்கலை மிகப் பிரமாதமாக திட்டம் போட்டு பிடித்துள்ளது ஐபி எனப்படும் மத்திய உளவுப்பிரிவு. நேபாளத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பத்கலை, மிகத் துல்லியமாக கண்டுபிடித்து உள்ளூர் பொலிசாரின் உதவியுடன் தூக்கியுள்ளது ஐபி. இந்த அதிரடி வேட்டையில் நேபாள பொலிசாருடன் சேர்ந்து தேசிய புலனாய்வு ஏஜென்சியின் வீரர்களும், பீகார் பொலிசாரும் இணைந்து செயல்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாகவே ஐபி, பத்கலைப் பிடிப்பதற்கான திட்டத்தை தீவிரமாக வகுத்து வந்துள்ளது. பத்கல் நேபாளத்தில் ஒரு வீட்டில் தங்கியிருக்கும் தகவலை உறுதிப்படுத்திக் கொண்ட ஐபி குழுவினர் பீகார் பொலிஸ் தேசிய புலனாய்வு ஏஜென்சியினர், நேபாள பொலிஸ் குழுவினருடன் இணைந்து பத்கல் பதுங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்டு அவனை மடக்கியுள்ளனர். அதன் பின்பு அவனை மோத்திஹரி என்ற இடத்திற்குக் கொண்டு வந்து ரகசிய இடத்தில்…

Read More

பொறியியல் மாணவியின் விசித்திர நோய்:மருத்துவமனையில் அனுமதி

unknown disease for a thiruvarur engineering college student தமிழ்நாட்டில் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ள பொறியியல் மாணவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் நிவேதிதா(21). இவர் அரியலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ சேர்ந்து விடுதியில் தங்கி படித்து வந்தள்ளார். இறுதியாண்டு படித்த போது கடும் வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டார். பல்வேறு மருத்துவர்களிடம் காட்டியும் நோய் குணமாகவில்லை. நோய் என்னவென்றே தெரியாத நிலையில் 50 கிலோ எடையிருந்த நிவேதிதா 25 கிலோவாக மெலிந்து உயிருக்கு போராடி வருகிறார். நிவேதிதாவின் குடும்பம் ஏழ்மையில் வாடுவதால் அவரது பெற்றோர் வட்டிக்கு ரூ,2 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளனர், மேலும் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலமும் சிகிச்சை பெற முடியவில்லை. இந்நிலையில் பொதுமக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு…

Read More

அரசு மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளர்களே மருத்துவர்கள்

sweepers and nurses are the doctors in government hospital maharashtra இந்தியாவில் சாதனைகள் ஒருபுறம் வளர்ந்தாலும் யாருக்கும் தெரியாமலும் வெளியில் வராமலும் பல அவலங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு துப்ப்புரவு தொழிலாளர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். மகாராஷ்டிராவில், பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இருப்பதில்லை. குறிப்பாக இரவுப் பணிக்கு மருத்துவர்கள் வருவதில்லை. மேலும் மகப்பேறு பிரிவுகளுக்கும் இந்த மாதிரியான சூழ்நிலைகளே உள்ளன. இந்நிலையில் மும்பையிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள பால்கர் என்ற இடத்தில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு செவிலியர்களும், துப்புரவு தொழிலாளர்களும் சிகிச்சை அளித்து பலருக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. sweepers and nurses are the doctors in government hospital maharashtra Government hospitals run by…

Read More

கல்யாண பரிசாய் தமிழக முதல்வர் சொன்ன குட்டி கதை

தமிழக முதல்வர் இப்பொழுதெல்லாம் எந்த ஒரு விழாவிற்கு சென்றாலும் ஒரு கதையை சொல்வது வழக்கமாக கொண்டுள்ளார்.சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, நம்பிக்கை மற்றும் தாழ்வு மனப்பான்மையை விலக்குவதற்காக இரண்டு கதைகளைக் கூறினார். தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான வைத்திலிங்கத்தின் மகன் பிரபு – பிருந்தா திருமணத்தையும், மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், ஏ.கே. போஸின் மகனுக்கும், மதுரை மேற்கு 1-ஆம் பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பொருளாளருமான கே.பி. சிவசுப்ரமணியத்தின் மகள் சிவரஞ்சனிக்கும் நடைபெற்ற திருமணத்தையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கி நடத்தி வைத்தார். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இத்திருமணத்தில் அவர் கூறிய கதை: புலியாக மாறினாலும் பயம் “சிலர்…

Read More