Cops look out for DMDK legislator in theft case செங்கல்பட்டு தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. அனகை முருகேசன் மீது திருட்டு வழக்கை பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக செயலாளரும், செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ.வுமாக இருப்பவர் அனகை முருகேசன். அவருக்கும் தேமுதிக குரோம்பேட்டை நகரச் செயலாளர் கே.எம்.ஜெ. அசோக்கிற்கும் இடையே கட்சி விவகாரத்தில் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் ஒருவருக்கொருவர் ஆகாது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிடும்போது முருகேசனுக்கும், அசோக்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்ததில் அசோக் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவத்தின்போது அசோக் அணிந்திருந்த 12 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை என்று கூறப்படுகிறது. காயமடைந்த அசோக்…
Read Moreஆந்திராவில் கல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு
Acid attack on female college student to withdraw complaint ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் முதுகுப்பா நகரைச் சேர்ந்தவர் ராம கிருஷ்ணா. இவரது மகள் வாணி. இவர் தனது தாய் மாமா வீட்டில் தங்கி இருந்து கல்லூரியில் பி.காம் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். தாய் மாமா வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர் ராகவேந்திரா அடிக்கடி மாணவி வாணியை சந்தித்து பேசி பழகி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தனது அக்காள் மகன் பிறந்த நாள் விழாவுக்கு வரும்படி வாணியை அழைத்தார். வாணியும் ராகவேந்திராவுடன் அவனது அக்காள் வீட்டுக்கு சென்றார். பயண களைப்பு தீர குளிக்க முடிவு செய்தார். அக்காள் வீட்டு குளியல் அறையில் ஆடைகளை களைந்து குளித்தார். அவர் குளிப்பதை ராகவேந்திரா ரகசியமாக தனது காமிராவில் படம் எடுத்தார். பின்னர் அதனை வாணியிடம் காட்டி…
Read Moreஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க போகும் ஜி.வி.பிரகாஷ்!
G V Prakash has signed his 1st Hollywood movie ‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது ‘ராஜா ராணி’ வரை நிறைய ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இவர் பிரபலம். அண்மையில் இந்தி படம் ஒன்றிலும் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இவர் தற்போது ஹாலிவுட் படத்திற்கும் இசையமைக்க உள்ளாராம். இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, விரைவில் ஒரு ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க போகிறேன். இதுகுறித்த அறிவிப்பை சம்பந்தப்பட்ட பட நிறுவனமே விரைவில் அறிவிக்கும். அதுவரைக்கும் பொறுத்திருங்கள் என்று கூறியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷின் மாமாவான ஏ.ஆர்.ரஹ்மான் ஹாலிவுட்டில் கால்பதித்து இரண்டு ஆஸ்கார் விருதுகளை வாங்கி வந்தார். அதுபோல், ஜி.வி.பிரகாஷும் ஹாலிவுட்டில் வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். G V Prakash has…
Read Moreபிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா ஆக்ஸிஸ் வங்கி மீது வழக்கு
Axis Bank Squash champion Dipika Pallikal sues Axis Bank பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக 10 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கோரி ஆக்ஸிஸ் வங்கி மீது வழக்கு தொடர்துள்ளார். சென்னையை சார்ந்த தீபிகா பில்லிகால் உலக தரவ்ரிசையில் 13வது இடத்தில் உள்ள பிரபல ஸ்குவாஷ் வீராங்கனையாவார். அர்ஜுனா விருது பெற்ற தீபிகா 2011ம் ஆண்டு ஹாலந்து நாட்டில் நடந்த சர்வதேச ஸ்குவாஷ் போட்டி ஒன்றில் பங்கேற்றார். ரோட்டார்டாமில் தான் தங்கி இருந்த அறைக்கான வாடகை பணம் 30 ஆயிரம் ரூபாயை செலுத்த தனது ஆக்ஸிஸ் வங்கியின் டெபிட் கார்டை தீபிகா கொடுத்தார். 2 இலட்சம் பணம் அவரது வங்கி கணக்கில் இருந்த போதும் தொழில்நுட்ப பிரச்னை காரணமாக பணம் பட்டுவாடா செய்ய இயலா நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து வேறு ஒரு வங்கியின் டெபிட் கார்டு…
Read Moreகொளத்தூர் மற்றும் ரெட்டேரியில் வியாபாரிகள் கடையடைப்பு
kolathur and retteri shops attacked by political mob கொளத்தூர் விவேகானந்தா நகரில் நேற்று கடைகள் தாக்கப்பட்டதை எதிர்த்து, கொளத்தூர் ரெட்டேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏறதாழ 250 கடைகள் கதவடைப்பு போராட்டம் நடத்தினர் . ஞாயிற்று கிழமை இரவு அடையலாம் தெரியாத கும்பல் ஒன்று மெயின் ரோட்டில் உள்ள 10 கடைகளின் கண்ணாடிகளை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்கப்பட்டதாக வியாபாரிகள் புகர் அளித்தனர் . தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மத்திய சென்னையின் தலைவர் தேவராஜ் கூறுகையில் ,தாக்குதலின் போது சில லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன மற்றும் வியாபாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார் . ஆகையால் குற்றவாளிகள் மீது போலிசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி , ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்துகிறோம் என்று கூறினார் . அதே சமயம் ,புழல் போலீஸ்…
Read Moreஆப்கான் அமெரிக்க தளம் மீது தற்கொலைப்படை தாக்குதல்
Taliban Attacks U.S. Base in Afghanistan; 3 Suicide Bombers Killed ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் அரசுக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். ஆப்கான் நங்கர்ஹர் மாகாண டொர்கானில் உள்ள அமெரிக்க ராணுவத்தளத்தில் இருந்து நேட்டோ ராணுவத்தளவாடங்கள் லாரிகள் மூலம் அனுப்பிவைக்கப்படுகின்றன. இந்த முக்கிய ராணுவ தளத்தை குறிவைத்து நேற்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பின்னர் அங்கு நின்றிருந்த தளவாட லாரிகள் மீது தாக்குதல் நடத்தி எரித்தனர். இதனையடுத்து அமெரிக்க ராணுவத்தினருக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில் மூன்று தலிபான்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஆப்கான் அல்லது அமெரிக்க ராணுவத்தினரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ராணுவத்தளத்தில் இருந்த நிறைய லாரிகள் எரிந்ததால் அதிகம் சேதமும் ஏற்பட்டிருக்க கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ படையினர் அடுத்த ஆண்டுக்குள் வெளியேறவுள்ள நிலையில் தலிபான்கள்…
Read Moreநோக்கியா செல்போன் நிறுவனத்தை வாங்கும் மைக்ரோசாப்ட்!
Microsoft to buy Nokia’s mobile phone business for $7.2 billion உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை மைக்ரோசாப்ட் நிறுவனம் ரூ. 43,000 கோடிக்கு வாங்கவுள்ளது. செல்போன் விற்பனையில் உலகில் முதலிடத்தில் இருந்த நோக்கியாவை சாம்சங் போன்ற நிறுவனங்கள் பின் தள்ளிவிட்டன. மிக வேகமாக மாறிவரும் தொழில்நுட்பத்துக்கு இணையாக நோக்கியா தன்னை மாற்றிக் கொள்ளாததால் சாம்சங், சோனி, ஆப்பிள் போன்ற சர்வதேச நிறுவனங்களும், மைக்ரோமேக்ஸ் போன்ற உள்நாட்டு நிறுவனங்களும் நோக்கியாவின் சந்தையை ஆக்கிரமித்துவிட்டன. குறிப்பாக ஸ்மார்ட்போன் சந்தையில் நோக்கியா மிகவும் பின்தங்கிவிட்டது. ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களை சமாளிக்க 2011ம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோ போன் சாப்ட்வேரை நோக்கியா தனது செல்போன்களில் புகுத்தியது. இது ஓரளவுக்கு நோக்கியாவுக்கு உதவினாலும், பெரிய அளவில் விற்பனையை அதிகரிக்க இந்தத் திட்டம் உதவவில்லை. இந் நிலையில் கடும்…
Read Moreசீன வாத்தியாரின் அத்துமீறல் முத்தம் கொடுத்தால் பரீட்சையில் பாஸ்
Chinese teacher forces school girls to kiss him to get diploma சீனாவில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர், தனது மாணவிகளிடம் இருந்து முத்தம் பெறுவது போன்ற புகைப்படங்கள் வெளியானதால் பிரச்சினையில் சிக்கியுள்ளார். வடக்கு சீனாவில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவிகள் தங்கள் பரீட்சையில் தேர்வாவதற்கு படித்தால் மட்டும்போதாதாம். நன்கு முத்தமிடவும் தெரிந்திருக்கவேண்டுமாம். இது அரசாங்க உத்தரவல்ல, கல்விக்கண் திறக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரின் ‘காமக் கட்டளை’. பள்ளி ஆசிரியர் வகுப்பறையில் வைத்தே மாணவிகளை ஒருவர் பின் ஒருவராக நின்று தன்னை முத்தமிட வைத்திருக்கிறார். அதற்கு ஒத்துக் கொள்ளாத மாணவிகள், ஆசிரியர் தங்களை முத்தமிட சம்மதிக்க வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் சரிப்பட்டு வராதவர்களை தேர்வில் தோல்வியடையச் செய்து விடுவாராம் இந்த ஆசிரியர். சிரித்துக் கொண்டே முத்தங்களை பெறும்…
Read Moreபுளோரிடா கடலை நீந்தி சாதித்த 64 வயது அமெரிக்க வீராங்கனை!
Cuba to Florida swim : Woman, 64, sets record அமெரிக்காவின் வலிமையான நீச்சல் வீராங்கனை டயான நையத் (64). இவர் கியூபா தலைநகர் ஹவானாவில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா வரை 177 கி.மீ. தூரத்தை கடலில் நீத்திக்கடக்கும் முயற்சியை சனிக்கிழமை காலை தொடங்கினார். 177 கிலோமீட்டர் நீளமுடைய இந்த புளோரிடா நீரிணைப்பை முதலாவது நபராக நீந்திக்கடக்கும் முயற்சியை சுறாக்கவசம் இன்றி அவர் மேற்கொண்டார். சுமார் 53 மணி நேர தொடர் நீச்சலுக்கு பிறகு புளோரிடாவின் கீ வெஸ்ட் நகர கடற்கரையை நேற்று வெற்றிகரமாக சென்றடைந்தார். 1978-ம் ஆண்டுமுதல் 4 முறை தோல்வியை தழுவிய 64 வயதான டயானா நையத் கடைசியாக 5-வது முறையாக கடந்து வெற்றிபெற்றுள்ளார். கரையேறிய இவரை நூற்றுக்கணக்கானோர் ஆராவாரத்துடன் வரவேற்றனர். அப்போது, ஒரு போதும் முயற்சியை கைவிடாதீர்கள், வயதை கருத்தில் கொள்ளாதீர்கள்,…
Read Moreதூத்துக்குடி விமான நிலையத்தில் விமானத்தில் பற்றிய திடீரென தீ
spice jet flight forced to land after fire தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட பயணிகள் விமானத்தில் திடீரென தீப்பிடித்த காரணத்தால் அவசரம் அவசரமாக பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். சென்னை- தூத்துக்குடி இடையே ஸ்பைஸ்ஜெட் தனியார் விமானம் தினமும் இருமுறை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், செவ்வாய்கிழமை காலை தூத்துக்குடி வாகைகுளத்தில் இருந்து பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. ஓடுதளத்தில் விமானம் ஊர்ந்து கொண்டிருந்த போது திடீரென புகை பரவியது. இதனால் விமானத்துக்குள் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் அவசரம் அவசரமாக இறக்கிவிடப்பட்டனர். இதனால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சென்னை புறப்பட இருந்த விமானத்தில் திடீரென தீ பற்றியதால் தூத்துக்குடி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் அடிக்கடி கோளாறு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் இதேபோல்…
Read More



