சொந்த படம் தயாரிப்பில் இறங்கும் சினேகா

பிரபல நடிகை சினேகா தென்னிந்திய திரை உலகில் தனெக்கென்று ரசிகர்களையும் தனி இடத்தையும் வைத்துள்ளவர் புன்னகை அரசி என்று அழைக்கப் படும் சினேகா சினிமா உலகில் தனது அனுபவத்தை வைத்து படம் இயக்க போகிறார் என்று பலரால் எதிர் பார்க்கப் பட்டது ஆனால்  அவர் மிகவும் தெளிவான முடிவில் இருக்கின்றார் அவர் சொந்தமாக படம் தயாரிக்க உள்ளார் சமிபகாலமாக சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றி பெறுவதை தொடர்ந்து அவரும் சிறிய பட்ஜெட் படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டு நல்ல கதைகளை தேடிக்கொண்டு இருக்கின்றார் இப்படத்தில் நடிப்பதற்காக தனது நெருக்கமான நடிகர் நடிகைகளிடம் அவர் பேசிக்கொண்டு இருகின்றார் இப்படத்தி இவரும் நடிக்கலாம் என எதிர்ப்பார்க்கப் படுகிறது . தற்பொழுது பிரகாஷ் ராஜுடன் உன் சமையல் அறையில் படத்தில் நடித்துவரும் சினேகா அவரிடம் இருந்தே சின்ன பட்ஜெட் படம் தயாரிப்பது எப்படி என்பதை கற்றுக்கொண்டு…

Read More

பாகிஸ்தான நவாஸ் ஷரிப் இரண்டு நாட்களில் பதவிப் பிரமாணம்

Nawaz Sharif, The Prime Minister of Pakistan பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி நடைபெற்றதை தொடர்ந்து இதில் நாவப் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 126 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.அக்கட்சியின் சார்பாக வெற்றி பெற்ற எம்.பி.க்கள் நாடாளுமன்ற கட்சி தலைவராக நவாஸ் ஷெரீப்பை இன்று இன்று (27.5.13)செய்தனர்.இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் வருகின்ற மாதம் 1ம் தேதி  கூடுகிறது. புதிய எம்.பி.க்களுக்கு அன்று பதவி பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது.சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 18 எம்.பி.க்கள் சமீபத்தில் நவாஸ் ஷெரீப் கட்சியில் இணைந்தனர். இதனையடுத்து அவரது கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை 144 ஆக உயர்ந்தது. இதன் அடிப்படையில் முஸ்லிம் அல்லாதவர்கள் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டின்படி, நவாஸ் ஷெரீப் கட்சிக்கு மேலும் 37 தேர்ந்தெடுக்கப்படாத எம்.பி.க்கள் பதவி ஏற்பார்கள். இதனால்,…

Read More

இரட்டை வசனத்தில் கரார் : வடிவேலு அலார்ட்

தமிழில் எந்த காமெடியனும் வாங்காத அளவுக்கு அதிகமான சம்பளம் வாங்கியவர் வடிவேலு. தமிழில் எந்த காமெடியனும் வாங்காத அளவுக்கு அதிகமான சம்பளம் வாங்கியவர் வடிவேலு  முன்னணி நாயகர்களுக்கு உள்ள சகல மரியாதைகளையும் வடிவேலுக்கு கொடுத்து வந்தது தமிழ் சினிமா உலகம். அரசியல் பிரவேசம், விஜயகாந்துடனான பிரச்னை, என்று தடம் மாறிப்போய் பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டார் வடிவேலு. ஆக, இரண்டு வருடம் சினிமாவை விட்டு விலகியிருந்த அவர், தற்போது கஜபுஜகஜ தெனாலிராமன் என்ற படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார். இப்படத்தில் தெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் என்ற இரண்டு கெட்டப்பில் நடிக்கிறார் வடிவேலு. தற்போது சென்னையிலுள்ள ஏ.வி.எம் ஸ்டுடியோவில் அரசு தர்பார் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. அப்படி படமாகும் காட்சிகளுக்கு முன்பு டயலாக்குகளை மனப்பாடம் செய்யும் வடிவேலு, ஏதாவது இடத்தில் அரசியலையோ அல்லது வேறு யாரையோ குத்திக்காட்டுவது போன்ற வார்த்தைகள் இருந்தால் அவற்றை உடனே நீக்குமாறு இயக்குனர் யுவராஜை கேட்டுக்கொள்கிறாராம். இது கதை சம்பந்தப்பட்டது, இதனால் ஒரு…

Read More

கூகுல் புதிய சேவை: வயர்லெஸ் இணையம் அறிமுகமாகிறது

google new software: google fiber பல்வேறுபட்ட சேவைகளை வழங்கிவரும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், தற்போது அதிவேக தூர  பரிமாற்றத்தினைக் கொண்ட வயர்லெஸ் இணைய இணைப்பினை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. முற்றிலும் தனது சொந்த சேவையாக அறிமுகப்படுத்தக் காத்திருக்கும் அந்நிறுவனம் Google Fiber எனும் இச்சேவை தொடர்பில் ஏற்கணவே அறிவித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது . இதன் மூலம் தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆபிரிக்க நாடுகள் போன்றவற்றின் பின்தங்கிய கிராம மக்களும் இணைய சேவையினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே கூகுள் நிறுவனத்தின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.   google new software: google fiber

Read More

ஐ பி எல் இறுதி போட்டியில் 2,500 கோடி சூதாட்டம்

ipl gambling final day 2,500 crores ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக காவல் துறையினர்  தீவிர நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையிலும் இறுதிப் போட்டியில் ரூ. 2,500 கோடிக்கு சூதாட்டம் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக டெல்லி காவல் துறையினர்  3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட முன்னாள் வீரர்கள், தரகர்கள் என ஏராளமானோரை கைது செய்துள்ளனர்.  இது தவிர மும்பை காவல்துறையினர் மற்றும் பல்வேறு மாநில காவல்துறையினர் ஆங்காங்கே சூதாட்ட தரகர்களை கைது செய்து வருகின்றனர். இத்தனை பரபரப்புக்கும் இடையில் நேற்று முன்தினம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஐ.பி.எல். இறுதிப்போட்டியிலும் சூதாட்ட பந்தயம் நடந்துள்ளது. இந்த இறுதிப்போட்டியில் மட்டும் ரூ .2,500 கோடிக்கு சூதாட்ட பந்தயம் (பெட்டிங்) நடந்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தனைக்கும் சில…

Read More

அடுத்த எம் ஜி ஆர் அஜித்தான் : சோ புகழாரம்

next mgr is ajith cho ramaswmy quote அதிக ரசிகர்களைப் பெற்றிருப்பதில் எம்.ஜி.ஆர்.-க்கு அடுத்து அஜித்தான் என நடிகரும், விமர்சகரும், மூத்த பத்திரிக்கையாளருமான சோ ராமசாமி தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளரும், நடிகருமாகிய சோ ராமசாமி ஒருவரை பாராட்டுவது என்பது அதிசயமான நிகழ்வுதான். விமர்சனமின்றி, குறைகளை சுட்டிக்காட்டாமல் அவர் எந்த ஒரு ஆளுமையையும் இதுவரை பாராட்டியது இல்லை என்று கூறலாம். எம்ஜிஆர் தான் பலராலும் இன்றும் போற்றப்படும் ரசிக்கப்படும் மிகப்பெரிய தலைவர், அவரால் மிகப்பெரிய அளவுக்கு ரசிகர் பட்டாளத்தை ஈர்க்க முடிந்தது. அவரை வழிபடவே செய்யத் தொடங்கிவிட்டனர் அவரது ரசிகர்கள். அப்பேர்பட்ட எம்.ஜி.ஆர். போன்று இன்று அஜித் உள்ளார். மிகப்பெரிய ரசிகர்களை தன் பக்கம் ஈர்ப்பதில் எம்.ஜி.ஆர்.க்கு அடுத்தது அஜித் தான் ஆனாலும் “எம்.ஜி.ஆர்.க்கு ஈடு இணை இல்லை என கூறியுள்ளார் சோ.” உண்மையிலேயே சோ ஒருவரை புகழ்கிறார் என்றால், அது வசிஷ்டர் வாயால் கிடைத்த பிரம்ம ரிஷி பட்டம் போன்றுதான்.     next mgr…

Read More

வட கொரியாவின் அழைப்பை தென்கொரியா நிராகரிப்பு

south korea reject north korea invites போர் நிறுத்த ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வட கொரியா விடுத்த அழைப்பை தென்கொரியா நிராகரித்துள்ளது. அதோடு, தங்களது நாட்டு அதிபர் மீதான வட கொரியாவின் விமர்சனங்களையும் தென்கொரியா கண்டித்துள்ளது. இது தொடர்பாக சீனாவிற்கு வடகொரியா முன்னர் அளித்திருந்த கடிதத்தில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பான் நாடுகளின் முன்னிலையில் தென்கொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தது. south korea reject north korea invites

Read More

பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் காலமானார்.

Famous Tamil singer TM Soundarajan dead பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் (91) உடல்நலக் குறைவால் சென்னையில் சனிக்கிழமை (மே 25) காலமானார். அவரது மறைவுக்கு தமிழக கவர்னர் கே.ரோசய்யா, முதலமைச்சர் ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ இரங்கல் தெரிவித்துள்ளனர். Famous Tamil singer TM Soundarajan dead Veteran singer TM Sounda rajan passed away after fighting for his life over the last few days. The singer TM Sounda rajan won several awards was until recently in ICU of a leading hospital in Mylapoor. Owing to bad health conditions he was in the hospital for some time and some of the celebrities have been visiting him, with even our Superstar visiting…

Read More

அழகிற்காக உடலை வருத்தி, அலட்சிய போக்கினால் உயிரை இழக்கும் பெண்கள் அதிர்ச்சி தகவல்

need awareness girls death poor nutrition இன்றைய இளைய தலைமுறை பெண்கள்  தங்களின் அழகிற்காகவும்  அலட்சிய போக்கினாலும் நாள் ஒன்றுக்கு 3ல் இருந்து 5பெண்கள் தமிழகத்தில் இறக்கின்றனர் என்பது அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரியா வயது 27  சனி 18.05.13 அன்று போரூரை சேர்ந்த பிரபல மருத்துவமனையில்  வயிற்று கோளாறு காரணமாக அவசர மற்றும் தீவிர சிகிச்சிசை பிரிவில் சேர்க்கப்பட்டார் 24மணி நேரமும் மர்த்துவர் கண்காணிப்பில் இருந்த பிரியா 19.5.13 அன்று மதியம் சுமார் 4மணிக்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் கதறி அழுத அவள் அன்னை தந்தை மற்றும் உறவினர்களை சமாதானப் படுத்த முடியாமல் மருத்துவமனை ஊழியர்கள் சிறுது நேரம் திணறினர்.  செய்தி அறிய நேரடியாக நமது தமிழசிறகுகள்  செய்திதொடர்பாளர் மருத்துவமனையை  அணுகினர் ஆனால் அவர்கள் அதை பற்றி வாய்திறக்க மறுத்துவிட்டனர். தினம் பல நோயாளிகள்…

Read More

இதய அடைப்பை நாமே சரி செய்யலாம் : பைபாஸ் செல்லும் முன் படியுங்கள்!

Ovoid bypass surgery உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் குணமடைவீர்கள்.தன் இருதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத மருத்துவர்  ஒருவரை சந்தித்தார். தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.ஒரு மாதத்திற்கு பின்வரும் பானங்களை  அருந்தும்படி ஆயுர்வேத மருத்துவர் நோயாளிக்கு பரிந்துரைத்தார்.மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவைசிகிச்சைக்கு முதல்நாள் ரூ. 2,25,000த்தை டெபாசிட் செய்தார். நோயாளியை பரிசோதனை செய்த மருத்துவர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்து, தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பின்னர் ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று வினவினார்.இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய…

Read More