கொடநாடு கொலைவழக்கில் குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய மனுத்தாக்கல்

கொடநாடு கொலைவழக்கில் குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய மனுத்தாக்கல் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சயான் மற்றும் மனோஜ் குற்றவாளிகளின் ஜாமினை ரத்து செய்ய உதகை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார் . அதே சமயத்தில் கொள்ளையும் நடைபெற்றது.இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 11 பேர் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இரண்டாம் குற்றவாளியான சயானின் மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் விபத்தில் உயிரிழந்தனர். சயான் மற்றும் உயிர்தப்பினார்.அவர் படுகாயத்துடன் சயான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கேரள மாநிலத்தை சேர்ந்த திபு, ஜிதின் ஜாய், ஜம்சீர் அலி, சந்தோஷ் சமி, மனோஜ், உதயகுமார், சதீசன், வாளையார் மனோஜ் ஆகியோர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டனர். மருத்துவமனையிலிருந்து வந்த சயானை போலீஸார் கைது செய்தனர். சயான் மற்றும் மனோஜ் பத்திரிகையாளர் சாமுவேலுடன் சேர்ந்து கொடநாடு விவாகரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்புள்ளதாக தெரிவித்ததை அடுத்து சயான் மற்றும் மனோஜ் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்ய கோரி அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் நந்தகுமார் மனு தாக்கல் செய்துள்ளார்.

கொடநாடு :கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சயான் மற்றும் மனோஜ் குற்றவாளிகளின் ஜாமினை ரத்து செய்ய உதகை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார் . அதே சமயத்தில் கொள்ளையும் நடைபெற்றது.இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 11 பேர் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இரண்டாம் குற்றவாளியான சயானின் மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் விபத்தில் உயிரிழந்தனர். சயான் மற்றும் உயிர்தப்பினார்.அவர் படுகாயத்துடன் சயான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கேரள மாநிலத்தை சேர்ந்த திபு, ஜிதின் ஜாய், ஜம்சீர் அலி, சந்தோஷ் சமி, மனோஜ், உதயகுமார், சதீசன், வாளையார் மனோஜ்…

Read More

கள்ளக்குறிச்சி 33வது மாவட்டமாக உதயமானது: முதல்வா் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி 33வது மாவட்டமாக உதயமானது: முதல்வா் அறிவிப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்து உத்தரவிட்டுள்ளாா் முதல்வா் பழனிசாமி . முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகியுள்ளது . கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்து சட்டப்பேரவையில் முதல்வா் பழனிசாமி இன்று உத்தரவிட்டார்.முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா்கள் முதல்வருக்கு நன்றி தொிவித்தனா். தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. இந்நிலையில் விழுப்புரம் பெரிய மாவட்டம் என்பதாலும் , அரசு பணிகளை முடிப்பதில் கடினம் என்பதால் கள்ளக்குறிச்சி மக்கள் கோாிக்கை விடுத்திருந்தனா். அதே கோாிக்கையை சட்டப்பேரவை உறுப்பினா்களும் முன்வைத்தனா். இன்று சட்டப்பேரவை கூட்டத்தின் போது முதல்வா் பழனிசாமி விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிப்பதாக முதல்வா் தொிவித்தாா். விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவை, 2 மக்களவை தொகுதிகள் இருந்து வந்தன. இந்நிலையில் தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமானது . விரைவில் இந்த புதிய மாவட்டத்திற்கு புதிய ஆட்சித் தலைவா் நியமிக்கப்படுவாா் என்று எதி்ாபாா்க்கப்படுகிறது.

சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்து உத்தரவிட்டுள்ளாா் முதல்வா் பழனிசாமி . முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகியுள்ளது . கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்து சட்டப்பேரவையில் முதல்வா் பழனிசாமி இன்று உத்தரவிட்டார்.முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா்கள் முதல்வருக்கு நன்றி தொிவித்தனா். தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. இந்நிலையில் விழுப்புரம் பெரிய மாவட்டம் என்பதாலும் , அரசு பணிகளை முடிப்பதில் கடினம் என்பதால் கள்ளக்குறிச்சி மக்கள் கோாிக்கை விடுத்திருந்தனா். அதே கோாிக்கையை சட்டப்பேரவை உறுப்பினா்களும் முன்வைத்தனா். இன்று சட்டப்பேரவை கூட்டத்தின் போது முதல்வா் பழனிசாமி விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிப்பதாக முதல்வா் தொிவித்தாா். விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவை, 2 மக்களவை தொகுதிகள் இருந்து வந்தன. இந்நிலையில் தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமானது…

Read More

உ.பியில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் இடையே முடிவான லோக்சபா தொகுதி

உ.பியில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் இடையே முடிவான லோக்சபா தொகுதி டெல்லி: உத்தர பிரதேசம் மாநிலத்தில் லோக்சபா தேர்தலின் போது பாஜக ,காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் கூட்டணிக்கு முடிவு செய்துள்ளார்கள் . இருவரும் தொகுதிகளை பங்கிட்டு கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது . அகிலேஷ் யாதவும், மாயாவதியும் சந்தித்து பேசியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் அமைச்சரவையில் அகிலேஷ் மற்றும் மாயாவதி கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சர் பொறுப்பு எதையும் காங்கிரஸ் அளிக்கவில்லை என்பதால் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிகிறது. உத்தரப்பிரதேசத்தில் மொத்த லோக்சபா தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 37 தொகுதிகளை பிரித்து கொண்டதாக கூறப்படுகிறது . சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் போட்டியிடும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களை இந்த கூட்டணி நிறுத்த போவதில்லை என தெரியவந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கோரக்பூர், புல்பூர் இடைத்தேர்தலில் அகிலேஷ் யாதவ் , மயவாதிடம் 2 தொகுதிகளை இழந்தது பாஜக .கடந்த லோக்சபா தேர்தலின்போது பாஜக கூட்டணி உத்தர பிரதேசத்தில் அதிக இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

டெல்லி: உத்தர பிரதேசம் மாநிலத்தில் லோக்சபா தேர்தலின் போது பாஜக ,காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் கூட்டணிக்கு முடிவு செய்துள்ளார்கள் . இருவரும் தொகுதிகளை பங்கிட்டு கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது . அகிலேஷ் யாதவும், மாயாவதியும் சந்தித்து பேசியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் அமைச்சரவையில் அகிலேஷ் மற்றும் மாயாவதி கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சர் பொறுப்பு எதையும் காங்கிரஸ் அளிக்கவில்லை என்பதால் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிகிறது. உத்தரப்பிரதேசத்தில் மொத்த லோக்சபா தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 37 தொகுதிகளை பிரித்து கொண்டதாக கூறப்படுகிறது . சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் போட்டியிடும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களை இந்த கூட்டணி நிறுத்த போவதில்லை என தெரியவந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கோரக்பூர், புல்பூர்…

Read More

தமிழ் நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் சென்னை மாணவிகள் மனு

Tamil nadu students file a case in Supreme Court against 69 percent reservation in the State புதுடெல்லி: தமிழ் நாட்டில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்ய கோரி சென்னையை சார்ந்த இரண்டு மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். தமிழ் நாட்டில் கடந்த 1993ம் ஆண்டு சட்டசபையில் சிறப்பு சட்டம் இயற்றி ஜனாதிபதியின் ஒப்புதலோடு 69 சதவீத இடஒதுக்கீடு பெறப்பட்டது. இந்நிலையில், தமிழ் நாட்டில் மருத்துவ கலந்தாய்வில் 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றி வருவதால் ஓசி(OC) பிரிவை சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்பதால் அதனை 50 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று சென்னையை சார்ந்த மாணவர்கள் தொடுத்த வழக்கை கடந்த 1ம் தேதி ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் 69…

Read More

Tamil Nadu Governor Calls Up Madras High Court Chief Justice Regretting Protocol Gaffe At Raj Bhavan; Few Judges Skip Independence Day Reception Anyway

Tamil Nadu Governor Banwarilal Purohit reportedly telephoned Madras High Court Chief Justice Vijaya Kamlesh Tahilramani, expressing regret over the protocol lapse during the Chief Justice’s swearing-in ceremony at Raj Bhavan on Sunday. During the ceremony, High Court judges were made to sit behind the Ministers and police officers. This had led to a statement being issued by Justice M.S. Ramesh soon after the event, demanding an explanation from the officials. He wrote, “With a bit of dismay, I am constrained to bring on record the incautious protocol extended to the Judges of the MHC at today’s swearing-in ceremony by the organizers of Raj Bhavan. It was not only a disappointment but an issue of serious concern. Was the Raj Bhavan unaware of the hierarchy between the Constitutional dignitaries and the police officers? Or is it their understanding that the HC Judges rank below the order of Hon’ble Ministers and Police Officers? Being an official function, there cannot be a second opinion that the protocol to be extended was for the post and not the individual.” He had added that the Raj Bhavan officials not allowing the Registrar General of the High Court to inspect the seating arrangement before the event only fortified the suspicion that this was a “deliberate act of extending a cold shoulder” to the judges of the High Court. The Madras High Court Advocates Association (MHAA) had also condemned the “unceremonial and undignified manner” in which the seating arrangements were made, and had warned against a repetition of the incident. According to a report by The Hindu, the Governor now seems to have regretted the incident on a phone call with the Chief Justice. He also extended an invitation for the Independence Day at-home reception at the Raj Bhavan. This was then informed by Chief Justice Tahilramani to the High Court judges. She had further made it clear that she would be attending the reception, jointly hosted by him and the First Lady Pushpa Devi Purohit since the Governor had extended a personal invitation to her over phone. While the judges have been understood to have expressed satisfaction over the Governor has taken serious note of the issue, a few judges nevertheless skipped the reception.

Tamil Nadu Governor Banwarilal Purohit reportedly telephoned Madras High Court Chief Justice Vijaya Kamlesh Tahilramani, expressing regret over the protocol lapse during the Chief Justice’s swearing-in ceremony at Raj Bhavan on Sunday. During the ceremony, High Court judges were made to sit behind the Ministers and police officers. This had led to a statement being issued by Justice M.S. Ramesh soon after the event, demanding an explanation from the officials. He wrote, “With a bit of dismay, I am constrained to bring on record the incautious protocol extended to the…

Read More

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம்- ஹைகோர்ட் உத்தரவு

Tuticorin sterlite factory case shifting to CBi : High court Madurai bench

Tuticorin sterlite factory case shifting to CBi : Orders by High court Madurai bench மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் 100-ஆவது நாளான மே 22-ஆம் தேதி பொதுமக்கள் தூத்துக்குடி ஆட்சியரகத்துக்கு பேரணியாக சென்றனர். அப்போது போலீஸார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 100 பேர் காயமடைந்தனர். இதனால் தூத்துக்குடியில் இணையதள சேவை உள்ளிட்ட தொலைதொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. யார் யார் இறந்தனர் அவர்கள் ஜெயராம்- உசிலம்பட்டி (மக்கள்…

Read More

ரஜினி மக்கள் மன்றத்திற்கு இதுவரை செய்தி தொடர்பாளராக யாரும் நியமிக்கப்படவில்லை : ரஜினி மக்கள் மன்றம் அதிகாரப்பூர்வ தகவல்

ரஜினி மக்கள் மன்றத்திற்கு இதுவரை செய்தி தொடர்பாளராக யாரும் நியமிக்கப்படவில்லை : ரஜினி மக்கள் மன்றம் அதிகாரப்பூர்வ தகவல்

இதுவரை ரஜினி மக்கள் மன்றத்தின் செய்தி தொடர்பாளராக யாரும் நியமிக்கப்படவில்லை என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது சினிமா அரசியல் தலைதூக்கியுள்ளது. ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியல் என்ற அறிவிப்பை அறிவித்தவுடன், கமல் ஹாசன் தனது கட்சிப் பெயரையும் (மக்கள் நீதி மய்யம்), கொடியையும் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் தனது அரசியல் சுற்றுப்பயணத்தையும் மேற்கொண்டார். மேலும், மாவட்டந்தோறும், நிர்வாகிகள், உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், எதிலும் பொறுமையாக இருக்கும் ரஜினிகாந்த், தனது அரசியல் அறிவிப்பைத் தொடர்ந்து உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தினார். மேலும், ரஜினி ரசிகர் மன்றம் என்பதனை ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றினார். அதோடு, படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். தொடர்ந்து, காலா, கார்த்திக் சுப்புராஜ் படம் என்று ரொம்பவே பிஸியாகிவிட்டார். இதற்கிடையில், ரஜினி மக்கள் மன்றத்தின் செய்தித்தொடர்பாளர், மற்றும் தொலைக்காட்சி விவாத…

Read More

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் புதிய நீதிபதி சத்தியநாராயணா 3வது நீதிபதி: உச்சநீதிமன்றம் உத்தரவு

The Supreme court has now named Justice M Sathyanarayanan as the third judge.

Supreme court named Justice M Sathyanarayanan as the third judge. 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் புதிய நீதிபதி சத்தியநாராயணாவை மூன்றாவது நீதிபதியாக நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மாறுபட்ட வெவ்வேறு தீர்ப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மாறுபட்ட வெவ்வேறு தீர்ப்பை வழங்கியது. 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என நீதிபதி எம்.சுந்தரும் வெவ்வேறு தீர்ப்பு வழங்கினர். ஆகையினால் இவ்வழக்கில் மூன்றாவது நீதிபதியாக விமலா நியமனம் செய்யப்பட்டார். இதை எதிர்த்தும், வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரியும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 சட்டமன்ற உறுப்பினர்களும் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியே மனுத்தாக்கல் செய்தனர். மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட விமலாவுக்கு பதிலாக நீதிபதி சத்தியநாராயணனை…

Read More

பொதுநலனுக்காகத்தான் டிராபிக் ராமசாமி போராடுகிறார், தனக்காக அல்ல. என சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி கருத்து.

Madras High court asks commissioner of police to consider plea against Egmore Inspector of Police by Traffic Ramasamy

பொதுநலனுக்காகத்தான் டிராபிக் ராமசாமி போராடுகிறார், தனக்காக அல்ல. என சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி கருத்து. சென்னை: சென்னை உயர் நீதி மன்றத்தில், டிராபிக் ராமசாமி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சட்டவிரோதமாக ‘சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றினேன். எனினும், அதே இடத்தில் மீண்டும் அதே பேனர்களை வைத்திருக்கின்றனர். இது பற்றி காவல்துறையினரிடமும், மாநகராட்சி அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க படவில்லை. ஆதலால், எழும்பூர் காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். எனினும் அதன் மீது எந்தஒரு நடவடிக்கை எடுக்க பட வில்லை. ஆகவே, சட்டவிரோதமாக பேனர்கள் வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’…

Read More

ஸ்டெர்லிட் எதிர்ப்பு போராட்டம்: வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்றம் முன் ஜாமின் மறுப்பு

Protest against Anti-Sterlite, anticipatory bail dismissed  for lawyers : Madras High Court

Protest against Anti-Sterlite, anticipatory bail dismissed for lawyers : Madras High Court ஸ்டெர்லிட் எதிர்ப்பு போராட்டம்: வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்றம் முன் ஜாமின் மறுப்பு மதுரை: சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச், தூத்துக்குடி நகரில் ஸ்டெர்லிட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு வழக்கறிஞர்கள் மீது ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதே நீதிமன்றத்தில் கடந்த 7 ஆம் தேதி அவ்வழக்கறிஞர்களை கைதுசெய்ய தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. “மக்களே அதிகாரம்” வழக்கறிஞர்கள் ஹரி ராகவன் மற்றும் வஞ்சிநாதன் இருவரும் மதுரை மற்றும் தூத்துக்குடி நீதிமன்றங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். குறிப்பாக அவர்கள் இருவரும் “மக்களே அதிகாரம்” என்ற இயக்கத்தின் செயலாளர்களாகும். போலீசார் அவர்களுக்கு எதிராக பத்து வழக்குகள் பதிவு செய்துள்ளனர். வழக்கறிஞர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி திரு ஜி.ஆர். ஸ்வாமிநாதன் காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு…

Read More