கேதர்நாத் வெள்ள இடிபாடுகளில் கிடந்த வங்கி லாக்கரில் ரூ1.90 கோடி

State Bank locker found at Kedarnath with Rs 1.90 crore. கேதர்நாத்தில் பகுதியில் வெள்ளத்தினால் பாதிப்படைந்த பகுதிகளை செம்மைபடுத்தும் போது ரூ.1.90 கோடி ரொக்க பணம் இருந்த பாரத ஸ்டேட் வங்கியின் லாக்கர் இடிபாடுகளின் இடையே இருந்தது கண்டெடுக்கப்பட்டது. உத்தர்கண்ட் மாநில வெள்ளத்தினால் பாதிக்கபடிந்த பதிப்பு அடைந்த கேதர்நாத் பகுதியில் உள்ள பிரபலமான சிவன் கோவிலில் 86 நாட்கள் நாட்களுக்கு பிறகு கடந்த புதன்கிழமையன்று பூஜைகள் மீண்டும் நடக்கத் துடங்கியது. கேதர்நாத்தில் பூஜைகளை துவங்கும் துவங்குவதற்கு முன்பு இடிபாடுகளை அகற்றும் பணி நடந்தது. அப்பொழுது கடந்த 8ம் தேதியன்று இடிபாடுகளுக்கு நடுவே பாரத ஸ்டேட் வங்கியின் லாக்கர் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே இந்த லாக்கர் குறித்து டேராடூனில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த சனிக்கிழமையன்று, கண்டெடுக்க பட்ட லாக்கரை வங்கி…

Read More

இந்திய ராணுவ ஏவுகணை 'அக்னி 5' 2வது முறையாக வெற்றிகர சோதனை

Nuclear-capable Agni-V tested second time in Odisha coast of Wheelar’s Island successfully at 08:50 hours from launch complex of Integrated Test Range (ITR) இந்திய ராணுவதை சார்ந்த விஞ்ஞானிகள் ஏவுகணை தயாரிப்புகளில் ஈடுபட்டு அக்னி ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறார்கள். அக்னி ஏவுகணைகள் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து குறித்த இலக்கை தாக்கி அழிக்க கூடிய வல்லமையை பெற்றது.   தற்சமயம், அக்னி 5’ ஏவுகணையை இந்திய ராணுவ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.   இன்று காலை 8.50 மணிக்கு அக்னி 5’ ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. ஓடிச மாநிலத்தில் வீலர் தீவில் அமைந்துள்ள ஏவுகணை தளத்திலிருந்து அக்னி 5’ ஏவுகணை ஏவப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகள் அறிவித்தனர். அக்னி 5’ ஏவுகணை சுமார் 5000 கி.மீ.…

Read More

சர்வதேச கண் மருத்துவ மருத்துவ விமானம் கொல்கத்தா வந்தது

Hi-tech flying hospital a hit in Kolkata  உலகில் உள்ள அனைத்து மக்களது கண் பார்வை சம்பந்தப்பட்ட நோய்களை முற்றிலும் களைய போராடும் லாப நோக்கம் இல்லாத அரசு சாரா அமைப்பினுடைய விமானம் ஒன்று தற்போது கொல்கத்தா நகரை வந்தடைந்துள்ளது. ஆர்பிஸ் எனப்படும் சர்வதேச கண் மருத்துவ லாப நோக்கில்லாமல் அரசு சாரா அமைப்பு, கடந்த 1982-ம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் தொடங்கப்பட்டது. இந்த சர்வதேச கண்மருத்துவ அமைப்பு வளரும் நாடுகளில் உள்ள மக்களின் கண் பார்வையை நீக்கும் கொடிய நோய்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றது. இந்த மருத்துவ அமைப்பின் சிறப்பு அம்சமாக டிசி 10 ஜெட் விமானம் ஒன்றில் உயர் ரக தொழில் நுட்ப கருவிகள் கொண்ட ஒரு மருத்துவமனை இயங்குகின்றது. இதில் கண் மருத்துவர்கள், செவிலியர்கள், தகவல் தொடர்பு மற்றும் தளவாட ஊழியர்கள், விமானப்…

Read More

14 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை சத்தீஷ்கர் எல்லையில்

14 Naxals killed in an encounter with police in Odisha ஒடிசாவில் சத்தீஷ்கர் மாநில எல்லையில் உள்ள மால்கங்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அகிலேஷ்வர் சிங் தலைமையில் சிறப்பு படையினரும், மாவட்ட தன்னார்வ படையினரும் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். உடனே பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்து தாக்கினார்கள். கடுமையான துப்பாக்கி  சண்டையில் மாவோயிஸ்டகள் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ஒருவர் பெண் மாவோயிஸ்ட் ஆவார். அந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ஏராளமான வெடி பொருள் மற்றும் ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள். கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகள் அனைவரும் மே 25-ந்தேதி சத்தீஷ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஊர்வலத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள்…

Read More

மணிப்பூரில் தலைநகரில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு 9 பேர் பலி

Nine migrant labourers killed in Manipur blast   மணிப்பூரின் தலைநகரமான இம்பாலின் அருகில் நேற்று நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் வெளிமாநில தொழிலாளர்கள் 9 பேர் பலியானார்கள். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இம்பால் நகரத்தின் புறநகர் நகமபல். அந்த  நகமபல் பகுதியில் நேற்று காலை சுமார் 7.45 மணியளவில் மிகவும் சக்தி வாய்ந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த பயங்கர குண்டுவெடிதத்தில் 9 வெளிமாநில கட்டுமான தொழிலாளர்கள் பலியானார்கள். படுகாயமடைந்த 20 பேர் அருகமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருகின்றனர். இந்த பயங்கர குண்டுவெடிப்பையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இந்த பயங்கர குண்டு வெடிப்பிற்கு அந்த பகுதியின் தீவிரவாத குழுக்கள் காரணமாக இருக்ககூடும் என அஞ்சப்படுகிறது. Nine migrant labourers killed in Manipur blast…

Read More

ஹைதராபாதில் மின்ஊழியர்கள் போராட்டம் 850 கிராமங்கள் இருண்டது

Power staff stir to hit water supply in Andhra Pradesh   சீமாந்திராவில் ஆந்திரா தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்சார வாரிய  ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து வருவதால் ஹைதராபாத் நகரத்தில்  மின்சார விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு நகரம் முழுவதும்  இருண்டது. 13 மாவட்டங்கள் உள்ள சீமாந்திராவில்  ஆந்திரப் பிரிவினையை எதிர்த்து 30,000க்கு மேற்பட்ட மின் ஊழியர்கள், 72 மணி நேர வேலை நிறுத்தம் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் துவங்கினர். இதில் 20,000க்கு மேற்பட்ட  ஒப்பந்த மின் ஊழியர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் ஆந்திரா மாநிலத்தின் தென்பகுதிக்கு உண்டான 7,196 மெகா வாட் மின்சார  விநியோகம் முழுமையாக துண்டிக்கப்பட்டது. மேலும் தமிழகம், கேரளம், கர்நாடகம்,  மட்டும் இன்றி  ஹைதராபாத் நகரம் உள்பட ஆந்திர மாநிலத்தின் பல இடங்களும் மின் விநியோகம் இன்றி…

Read More

இன்டிகோ விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றது

Narrow escape for Indigo passengers as plane veers off runway in Bangalore  பெங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது இன்டிகோ விமானம் ஓடுபாதையில் இருந்து கொஞ்சம் விலகிச் சென்று அங்கிருந்த விளக்குகள் மீது மோதியது. இதையடுத்து விமானப் போக்குவரத்து 2 மணிநேரம் பாதிக்கப்பட்டது. டெல்லியில் இருந்து பெங்களூருக்கு 110 பயணிகள் மற்றும் 6 சிப்பந்திகளுடன் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானம் நேற்று இரவு 8.10 மணிக்கு பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது கன மழை பெய்து கொண்டிருந்ததால் விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகி அங்கிருந்த விளக்குகள் மீது மோதியது. இதில் 3 விளக்குகள் சேதமடைந்தன. நல்லவேளையாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை அடுத்து விமான சேவை 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது. விபத்துக்குள்ளான விமானம்…

Read More

பள்ளிக்கூடத்தில் ரேக்கிங் 6-ம் வகுப்பு பயின்றுவந்த சிறுமி பலி

Angry parents ransack Kolkata school after bullied student dies மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் ஓயிண்டிரிலா தாஸ் என்ற மாணவியை சீனியர் மாணவிகள் அடிக்கடி ராகிங் செய்துள்ளனர். கடந்த வாரம் இவ்வாறு அவரை ராகிங் செய்த மாணவிகள், 100 ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் கொடுக்க மறுத்ததால், அவரை பள்ளியில் உள்ள கழிவறையில் வைத்து பூட்டியுள்ளனர். பள்ளி நேரம் முடிந்த பிறகுதான் அவரை திறந்து வெளியே விட்டுள்ளனர். நீண்ட நேரம் தனி அறையில் சிக்கியதால் கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதுபற்றி மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் உடல் அளவில் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறிய டாக்டர்கள் திங்கட்கிழமை மாணவியை டிஸ்சார்ஜ் செய்தனர்.…

Read More

திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உணவில் குட்டி பாம்பு

Dead snake found in food served at Kerala hospital canteen கேரளாவில் உடல் நலகுறைவாக இருந்த தனது மகனை ஒரு பெண்மணி,  திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்குள்ள மருத்துவமனை உணவு விடுதியில் தனது மகனுக்கு உணவு வாங்கி கொடுத்த அவர், அந்த உணவு பாக்கெட்டை (பச்சைப்பட்டாணி கறி) திறந்து பார்த்ததில் குட்டி பாம்பு ஒன்று அதில் செத்த நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.அவர் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம்  இது சம்பந்தமாக புகார் செய்தார்.  பின்னர் பொதுமக்கள் தகவல் அறிந்து அந்த உணவு விடுதி முன் கூடி போராட்டம் நடத்தினர். உடனே உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் போலீசுக்கும் ஆஸ்பத்திரி நிர்வாகம் புகார் செய்ததால் அவர்கள் விரைந்து வந்தனர். மேலும் அவர்கள் பொதுமக்களிடம் சமரச பேச்சு நடத்தி, அந்த உணவு விடுதி நிர்வாகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த பின்னர்…

Read More

டெல்லி மாணவி கொலை வழக்கில் வெள்ளிகிழமையன்று தீர்ப்பு

In Delhi rape case, The sentencing postponed to Friday: The Judge Declared. பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடை பெற்ற டெல்லி மாணவி கொலை வழக்கில் தீர்ப்பு வெள்ளி அன்று தள்ளி வைத்து வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. நீண்ட நேரம் வழக்கு நடந்ததாலும் நாட்டின் அமைதியை கருதியும் நீதிபதி வழக்கின் தீர்ப்பை வெள்ளி கிழமை ஒத்திவைத்தார், அபூர்வமான வழக்கு என்பதால் இரு தரப்பு வாதமும் வெகு நேரம் சென்றத்தாலும், குற்றவாளிகள் மூன்று பேருக்கும் வாதிடும் வழக்குரைசர்கள் தங்கள் சார்பு செய்திகளை எடுத்து வைத்தனர். ஒருவர் பேருந்து மட்டுமே ஒட்டியதாகவும் ஒருவர் கற்பழிப்பு மட்டுமே செய்ததாகவும் ஒருவருக்கு குடும்பம் மற்றும் குழைந்தைகளின் நலன் கருதி மரண தண்டனை விதிக்காமல் ஆயுள் தண்டனை மட்டும் வழங்க வேண்டும் என்றும் வெகு நேரம் வாதிட்டதால் வழக்கு நீண்ட நேரம் சென்றது. இருப்பினும் நால்வர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டது…

Read More