ஒரே மாதத்தில் சர்க்கரை நோயை விரட்ட ஒரு வழி

diabetes quits in one month சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன், ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். வரக்கொத்தமல்லி அரை கிலோ, வெந்தயம் கால் கிலோ ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும். கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும். இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது. ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட…

Read More

கிராம்பும் உடல் ஆரோக்யமும்: மிகச் சிறந்த நிவாரணி.

Medicinal tips of cloves கிராம்பின் மகிமை  கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு . இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.கிராம்பு ப‌ல் வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமலு‌க்கு மிகச் சிறந்த நிவாரணி. ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.  கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது. சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி…

Read More

எய்ட்ஸ் நோய்க்கு புதிய சிகிச்சை முறை: உலக சுகாதாரக் கழகம்

AIDS HIV ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான புதிய வழிகாட்டு விதிகளை உலக சுகாதாரக் கழகம் அறிமுகப்படுத்துகிறது. எய்ட்ஸ் நோயால் ஏற்படக்கூடிய லட்சக்கணக்கான உயிரிழப்புகளைத் தவிர்க்க இந்த புதிய விதிமுறை உதவும் என அவர்கள் அது தெரிவிக்கிறது. ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்று ஏற்பட்ட ஆரம்பத்தில் அதாவது நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுவதற்கு முன்பாகவே மூன்று மருந்துகளை ஒன்றாக சேர்த்துச் செய்த மாத்திரை ஒன்றை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என உலக சுகாதாரக கழகம் பரிந்துரைக்கிறது. வளர்ந்துவரும் நாடுகளில் ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்று ஏற்பட்டு எய்ட்ஸ் நோய் தாக்கம் வருவதைத் தள்ளிப்போட மருந்து சாப்பிடுகின்ற நபர்களின் எண்ணிக்கையை ஒரு கோடியே அறுபது லட்சத்திலிருந்து இரண்டு கோடியே அறுபது லட்சமாக இந்த புதிய மருத்துவ முறை அதிகரிக்கும். ஆனாலும் விலை மலிவான சிகிச்சையாகவே இந்த புதிய…

Read More

குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் மக்கள் போட்டி போட்டு முன் பதிவு

இந்தியாவில் நீலகிரி மாவட்டத்தில் விளையும் துரியன் பழத்திற்கு மக்கள் போட்டி போட்டு முன்பதிவு செய்து வருகின்றனர். துரியன் பழம் சீசன் துவங்கியுள்ளதையடுத்து அதை வாங்க மக்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் விளையும் தேயிலை, காய்கறிகள், குறிப்பிட்ட வகை மலர்கள், பழங்களுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. அதிலும் குறிப்பாகக் கூற வேண்டும் என்றால் துரியன் பழத்திற்கு அதிக தட்டுப்பாடு. குன்னூர் அருகே உள்ள பர்லியார் அரசு தோட்டக்கலை துறை பண்ணை மற்றும் தனியார் பண்ணைகளில் துரியன் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அரசு பண்ணையில் 31 துரியன் மரங்கள் இருந்தாலும் அதில் 15 மரங்கள் மட்டுமே கடந்த 2 ஆண்டுகளாக பழம் தருகின்றன. துரியன் பழம் உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். அதனால் குழந்தை இல்லாதவர்கள் துரியன் பழத்தை வாங்க…

Read More

மீன் குழந்தைகளுக்கு தோல் நோய் வரது: அமெரிக்க பத்திரிகை கட்டுரை

fish is healthy food, its cure skin disease for 1year child ஒரு வயதிற்குள் உள்ள குழந்தைகள் மீன் சாப்பிட்டால் பிற்காலத்தில் அலர்ஜி நோய்களுக்கு உள்ளாகமாட்டார்கள் என்பது விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பாக உள்ளது. குழந்தைகளின் உணவு முறைகளைக் கண்காணித்த விஞ்ஞானிகள் ஆரம்பகாலத்தில் மீன் சாப்பிட்ட குழந்தைகள் 12 வயதிற்கு மேல் அலர்ஜியினால் வரும் பிரச்சினைகள் எதுவுமின்றி இருந்ததைக் கண்டறிந்தனர். இத்தகைய குழந்தைகளுக்குத் தோல்நோய் வருவது 22 சதவிகிதமும், தூசியினால் வரும் சளிக்காய்ச்சல் 26 சதவிகிதமும் குறைந்திருந்தன. அமெரிக்கப் பத்திரிகையான கிளினிகல் நியூட்ரிஷியனில் இது குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குழந்தைகளுக்கு மீன் கொடுத்தால், அவர்கள் அலர்ஜிப் பிரச்சினை இல்லாமல் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் எட்டு பிள்ளைகளில் ஒருவர் தோல் நோயினால் பாதிக்கப்படுகின்றார்கள். உடம்பின் மேல் முழுவதும் வரும் சிவப்புத்…

Read More

தாய் பால் குடித்து வளரும் குழந்தைகள் 30% மூளை வளர்ச்சி : மருத்துவ ஆராய்ச்சியில் தகவல்

Breast milk boosts brain development in babies by up to 30 per cent 7 June 2013 : அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைகழகம் நடத்திய ஆராய்ச்சியில், மூளையில் உள்ள வெள்ளை அணுக்கள் வளர்ச்சி தாய்பாலில் மட்டுமே உள்ளது எனவும், ஏனைய புட்டி பாலில், அது மிக குறைந்த அளவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நல்ல அறிவு வளர்ச்சி உள்ள குழந்தைகள் வேண்டும் என்றால் கட்டாயம் தாய் பால் கொடுத்தே வளர்க்கவேண்டும் என அறிவுறுத்த பட்டுள்ளது. மொழி மற்றும் உணர்ச்சி சம்பத்தப்பட்ட மூளை வளர்ச்சி அதிகம் இருப்பதாகவும், புத்திசாலிதனம் அதிகம் உள்ள குழந்தை வேண்டும் என்றால் கட்டாயம் 3 மாதம் தாய்பால் கொடுத்தாகவேண்டும் என ஆராய்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.  Breast milk boosts brain development in babies by up to 30 per cent Breast milk boosts brain…

Read More

பப்பாளி பழத்தின் மகிமை

IMPORTANCE OF PAPAYA  பப்பாளி பழத்தின் மகிமை    பப்பாளி பழத்தில்   வைட்ட மின் ஏ† உயிர் சத்து  இருக்கிறது.  பப்பாளி  பழத்தை தொடர்ந்து  சாப்பிடுவதால் நரம்புகள் பலப் படவும், பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும்  பயன் தருகிறது . பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும்  சத்து உள்ளது . இது வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் . அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. பப்பாளி பழம் ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை  அதிகரிக்கவும் உதவுகிறது .  பப்பாளி  பழத்தை தொடர்ந்து  சாப்பிடுவதால் பெண்கலுக்கு  உண்டாகும் மாதவிடாய் குறைபாடு சீராகும்.  பப்பாளி பழத்தில் உள்ள   வைட்ட மின் ஏ உயிர் சத்து  கண் பார்வையை அதிகரிக்க உதவுகிறது .          

Read More

பெரிய மார்பகத்தால் கூச்சப்படும் பெண்கள், இயற்கையாய் குறைக்க நிபுணர்கள் வழி

Big Breast Problems மருத்துவ நிபுணர் அறிவுரை: பெண்களுக்கு இருக்கும் பல பிரச்சனைகளில் முக்கியமானது தான் மார்பகங்கள் மிகவும் பெரியதாக இருப்பது தான். இவ்வாறு இருப்பதனால், பெண்களால் எந்த ஒரு விருப்பமான ஆடையையும் அணியமுடியாதவாறு போகிறது. மேலும் வெளியே செல்லும் போது, சில ஆண்களின் கண்களை பறிக்கும் அளவு இருக்கிறது. எனவே அதனைக் குறைப்பதற்கு பணம் அதிகம் இருக்கும் பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து கொள்கின்றனர். ஆனால் பணம் இல்லாதவர்களின் நிலை என்ன? என்று கேட்கலாம். வேறு என்ன இயற்கை வழிகள் தான். ஆம், இயற்கை வழிகள் மூலமாகவும், மார்பகங்களை சிறிதாக்க முடியும். இவ்வாறு அறுவை சிகிச்சைகள் செய்து, அதற்கான மருந்து மாத்திரைகளை மேற்கொள்வதால், சில சமயங்களில் இது வேறு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தி, உடல் நலத்தையே கெடுத்துவிடும். எனவே எப்போதும் செயற்கை முறைகளை பின்பற்றுவதற்கு…

Read More

குடல் புண்ணை ஆற்றும் பச்சைவாழை பழம்

Green Banana to Cure Ulcer : Post by Selva.. வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு. Green Banana to Cure Ulcer  

Read More

அழகிற்காக உடலை வருத்தி, அலட்சிய போக்கினால் உயிரை இழக்கும் பெண்கள் அதிர்ச்சி தகவல்

need awareness girls death poor nutrition இன்றைய இளைய தலைமுறை பெண்கள்  தங்களின் அழகிற்காகவும்  அலட்சிய போக்கினாலும் நாள் ஒன்றுக்கு 3ல் இருந்து 5பெண்கள் தமிழகத்தில் இறக்கின்றனர் என்பது அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரியா வயது 27  சனி 18.05.13 அன்று போரூரை சேர்ந்த பிரபல மருத்துவமனையில்  வயிற்று கோளாறு காரணமாக அவசர மற்றும் தீவிர சிகிச்சிசை பிரிவில் சேர்க்கப்பட்டார் 24மணி நேரமும் மர்த்துவர் கண்காணிப்பில் இருந்த பிரியா 19.5.13 அன்று மதியம் சுமார் 4மணிக்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் கதறி அழுத அவள் அன்னை தந்தை மற்றும் உறவினர்களை சமாதானப் படுத்த முடியாமல் மருத்துவமனை ஊழியர்கள் சிறுது நேரம் திணறினர்.  செய்தி அறிய நேரடியாக நமது தமிழசிறகுகள்  செய்திதொடர்பாளர் மருத்துவமனையை  அணுகினர் ஆனால் அவர்கள் அதை பற்றி வாய்திறக்க மறுத்துவிட்டனர். தினம் பல நோயாளிகள்…

Read More