உத்தரபிரதேச ரயில் என்ஜினில் திடீர் தீ

Rail Engine got fire suddenly in Uttar Pradesh உத்தரபிரதேச ரயில் என்ஜினில் திடீர் தீ நேற்று முன்தினம் இரவு உத்தரபிரதேசத்திலிருந்து புறப்பட்ட கோண்டா–பரெய்லி எக்ஸ்பிரஸ் ரெயில், ரிசியா என்ற இடத்தில் இரவு 10.30 மணிக்கு என்ஜினில் திடீரென தீ பிடித்தது. இப்படி திடீரென பற்றிய தீயால் ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் அச்சம் அடைந்தனர். சில பயணிகள் பீதியில் ரெயில் பெட்டிகளிலிருந்து வெளியே குதித்தனர். இத்தகவலை அறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த ரெயில்வே அதிகாரிகளும், தீயணைப்பு படையினரும் என்ஜினில் பிடித்த தீயை 2 மணி நேரம் போராட்டத்திற்க்கு பிறகு அணைத்தனர். அதன்பின் மற்றொரு என்ஜினை பொருத்தி இரவு 2.55 மணியளவில் கோண்டா-பரெய்லி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இச்சம்பவத்தில் பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லையென்றும் மேலும் இதைப் பற்றி உரிய விசாரணை மேற்க்கொல்லப்படும் என்றும்…

Read More

கேரள மாநிளத்தில் பணிபுரிந்து வந்த 1300 தமிழ் ஆசிரியர்களை அதிரடியாக பணி நீக்கம்

kerala govt dismiss 1300 tamil teachers from schools கேரளாவில் பணிபுரிந்து வந்த, தமிழகத்தை சேர்ந்த தமிழாசிரியர்கள் 1300 பேரை அம்மாநில அரசு பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளது. கேரளாவின் தேக்கடி உள்ளிட்ட தமிழர்கள் அதிமாக வாழும் பகுதிகளில், தமிழ் குழந்தைகள் தமிழ் கற்கும் வகையில், அங்கு வாழும் தமிழர்களின் கோரிக்கைக்கு இணங்க அம்மாநில அரசு 1300 தமிழாசிரியர்களை நியமித்தது. இப்போது இவர்கள் அத்தனை பேரையும் உடனடி பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளது அம்மாநில அரசு. இதற்கு கால அவகாசம் எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. கேரள அரசின் இந்த திடீர் உத்தரவால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மட்டுமின்றி, அங்கு வாழும் மக்களும் தங்களின் குழந்தைகளின் நிலையை எண்ணி அதிர்ச்சியில் உள்ளனர். Kerala Government dismisses around 1300 Tamil…

Read More

திருச்சி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் ஐந்து பேர் பலி

Five killed as cars ram each other in Tiruchi-Madurai NH திருச்சி அருகே நள்ளிரவில் கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் 5 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். இந்த கோர சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:– தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பத்திரம் கருப்பூர் வானுவதெரு பகுதியை சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 58). இவரது உறவினர் கும்பகோணம் பழனிச்சாமி நகரை சேர்ந்த கண்ணன் (50). இவரது மனைவி விஜய லெட்சுமி (42). இந்த தம்பதியின் மகன் ராஜ்குமார் (15). கும்பகோணம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த மாரிசாமி (47). இவர்கள் 5 பேரும் வெங்கடசாமியின் உறவினர் குழந்தைக்கு அருப்புக்கோட்டையில் இன்று நடைபெற இருந்த காதணி விழாவில் கலந்து கொள்ள நேற்று இரவு 10 மணிக்கு ஒரு சொகுசு காரில் வீட்டில் இருந்து புறப்பட்டனர். காரை…

Read More

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழிலதிபர் வீட்டில் பீரோக்களை உடைத்து 369 பவுன் நகைகள் கொள்ளை

369 sovereign gold jewels stolen from business man house செய்யாறில், தொழில் அதிபரின் வீட்டில் புகுந்து 369 சவரன் நகை, ஒன்றைரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து திங்கள்கிழமை காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. செய்யாறு பெரிய தெருவில் வசிப்பவர் வி.ஜி.பாபு (52). இவர் ரைஸ் மில், திருமண மண்டபம் ஆகியவற்றை வைத்து தொழில் செய்து வரும் தொழில் அதிபர் ஆவார். இவரின் மூத்த மகள் பரணிப்ரியாவின் திருமணம் சென்னை பூந்தமல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருமணத்திற்காக வந்த உறவினர்களை அழைத்துக் கொண்டு தொழிலபதிபர் பாபு ஞாயிற்றுக்கிழமை காலை சென்னைக்கு சென்றாராம். வீட்டின் காவலுக்காக சம்பத் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தததாகத் தெரிகிறது. அவரும் திங்கள்கிழமை அதிகாலை எழுந்து திருமணத்திற்கு சென்றுவிட்டதாகத் தெரிகிகிறது. திங்கள்கிழமை காலை திருமணம்…

Read More

சென்னையில் இடிந்து விழுந்த11 மாடிகட்டிட உரிமையாளர் மனோகரன்அடிப்படையாக செய்த தொழில் தொடர்பான ஆவணங்கள் மாயம்

Documents related to Manoharan, owner of collapsed 11 storey building in Moulivakkam was disappeared. சென்னையில் இடிந்து விழுந்த, ‘பிரைம் சிருஷ்டி’ நிறுவனத்தின்11 மாடி கட்டிட உரிமையாளர் மனோகரன் அடிப்படையாக செய்த தொழில் தொடர்பான ஆவணங்கள் மாயமாகியுள்ளது. அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் தேடுகின்றானர். இரு நபர் குழு: 11 மாடி கட்டிடம் கடந்த மாதம், 28ம் தேதி இடிந்து விழுந்ததில், 61 பேர் பலியாயினர். இது தொடர்பாக, கட்டிட உரிமையாளர் மனோகரன் மற்றும்அவர் மகன் முத்து ஆகியோரை கைது செய்துள்ளனர். மனோகரன் மதுரையைச் சேர்ந்தவர் மற்றும் அவரது நிறுவனம் துவங்கியதும் மதுரையென்பதால், அவரின் விவரங்களை சேகரிக்கும் பணி மதுரை மாநகராட்சிக்கு அளிக்கப்பட்டது. உதவி கமிஷனர் தலைமையில், இருவர்குழு நியமிக்கப்பட்டு, பிரைம் சிருஷ்டி நிறுவனத்தால் கட்டப்பட்ட கட்டடங்களை, ஆய்வு செய்தனர். அங்கு வீடு வாங்கியவர்கள்…

Read More

உலகளவில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Students in India has increased world wide said a Statistical research உலகளவிலாவியபுள்ளி விவரஆய்வொன்று இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித் வருவதாக தெரிவித்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் இந்தியா உலக அளவில் முதலிடத்திலிருப்பதுஅனைவருக்கும் தெரிந்து. அதே சமயம் ஆய்வு அறிக்கையொன்றில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 315 மில்லியன்என வெளியாகியுள்ளது. இதுகிட்டதட்ட அமெரிக்காவின் மக்கள் தொகையான 318 மில்லியனைநெருங்குகிறது. மேலும் ஆய்வில்,சீனா மாணவர்களின் எண்ணிக்கை 252 மில்லியன்என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாஉலகளவில் மாணவர்களின் எண்ணிக்கையில்நான்காவது இடத்தை பிடித்துள்ளது. பகுதிநேர தொழில் செய்யும் மாணவர்கள் மேலும் இந்தியாவில் பகுதிநேர தொழில் செய்யும் மாணவர்களின் எண்ணி்க்கை 9.5மில்லியன் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆயினும் ஆறு மாதத்திற்கு மேல் எவரும் ஒரேதொழிலில் நீட்டித்திருப்பதி்ல்லை எனவும் தெரிய வந்துள்ளது. கல்விக்கடன் மற்றும் குடும்பபொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் காரணத்தால் பணியில் ஈடுபடுவதாகவும், அவ்வாறுஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கையில்…

Read More

மதுரை மக்கள் குடிநீர் ஒரு குடம் ரூ.13க்கு விற்பனையாவதால் விரக்தியில் உள்ளனர்

People in Madurai Suffers due to Selling of Drinking water for Rs.13 மதுரை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில், குடிநீர் ஒரு குடம் ரூ.13க்கு விற்பனையாவதால் மக்கள் விரக்தியில் உள்ளனர். கோமதிபுரம், மேலமடை, சதாசிவம் நகர், தாசில்தார்நகர் உட்பட்டப் பகுதியில் 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இப்பகுதிகள் மேலமடை ஊராட்சிக்கு உட்பட்டதாக இருந்தபோது 2 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. ஆனால், மாநகராட்சியாக மாறிய பின்னர் எந்த வசதியும் இல்லை என்று அப்பகுதி மக்கள் புகார் கூறுயுள்ளனர். திரு. ராமசுப்பு, கோமதிபுரம் தென்றல் நகரின் குடியிருப்போர் சங்க தலைவர் கூறியதாவது: இங்கு குடிநீர் பிரச்சனை விஸ்வரூபமாக உள்ளது. வண்டியூர் கண்மாயில் அமைக்கப்பட்ட ஆழ்குழாயிலிருந்து தண்ணீரை லாரி லாரியாக எடுத்தாலும், எங்களுக்கு ஒரு சொட்டு நீர்கூட கிடைப்பதில்லை. சில மாதங்களுக்கு முன் எங்கள்…

Read More

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து இரண்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு

Two killed, one critically injured in fire accident near Sivakasi விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் இறந்தனர். சிவகாசி- திருவில்லிபுத்தூர் சாலையில் மல்லி அருகேயுள்ள வேண்டுராயபுரத்தில் சிவகாசியைச் சேர்ந்த வைரமுத்துக்குமார் என்பவருக்குச் சொந்தமான முன்னா என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. புதன்கிழமை மாலை இந்த பட்டாசு ஆலையில் ஏராளமானோர் பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஒரு அறையில் ராக்கெட் வெடிகளுக்கு மருந்து நிரப்பும்போது உராய்வு ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால், அந்த அறையும் அடுத்தடுத்து உள்ள 8 அறைகளிலும் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் தீப்பற்றி 8 கட்டடங்களும் இடிந்து சேதமடைந்தன. விபத்து ஏற்பட்ட அறையில் பட்டாசுகளுக்கு வெடிமருந்து நிரப்பிக் கொண்டிருந்த திருத்தங்கல் பெரியார் நகரைச் சேர்ந்த அல்போன்ஸ் (55), முனியசாமி (35) ஆகிய இருவரும் தூக்கி…

Read More

இடிந்தகரையில் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சால் பதற்றம் போலீஸ் குவிப்பு

Is Idinthakarai on the edge of lawlessness? திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையில் இரு தரப்பு மீனவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அப்போது 30-க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் ஒரு பெண் காயம் அடைந்தார். பதற்றத்தை தணிக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் அங்கிருந்து வெளியே வந்த பின்னரும் இடிந்தகரையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. தொடரும் மோதல் அணு உலைக்கு ஆதரவாக ஸ்டாலின் என்பவர் தலைமையில் மற்றொரு தரப்பினர் செயல்பட்டு வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக அணுஉலை எதிர்ப்பு மற்றும் ஆதரவு தரப்பினர் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. மோதலின்போது, நாட்டு வெடிகுண்டுகள் வீசப்படுவது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில்,…

Read More

மருத்துவமனையிலிருந்து குழந்தையை கடத்திசென்ற பெண்னை ஐந்து மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்

10-day-old baby goes missing in GRH, police trace it in five hours மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில், நேற்று காலை 9 மணிக்கு கடத்தப்பட்ட பெண் குழந்தையை, ஐந்து மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். திருடிய பெண்ணையும், கணவரையும் கைது செய்தனர். விருதுநகர் வத்திராயிருப்பைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி முத்துலட்சுமி,26. இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் ஜூன் 10ல் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. வலிப்பு நோய் இருந்ததால் வார்டில் சிகிச்சையில் உள்ளார். ராஜபாளையம் சொக்கநாதபுதூரைச் சேர்ந்த விக்னேஷ் மனைவி முத்து, 28. இவருக்கு ஜூன் 10ல் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. ஒரு குழந்தை நேற்று முன்தினம் இறந்தது. மற்றொரு குழந்தை ஆபத்தான நிலையில், சிசு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது. வார்டில்…

Read More