இலங்கை மனித உரிமை மீறல்கள் : இந்தியா, கனடா மற்றும் மொரீஷியஸ் நாட்டு பிரதமர்களின் காமன்வெல்த் மாநாடு புறக்கணிப்பு

human rights violations against the Tamils in Sri Lanka’s war against the LTTE கொழும்பு: மனித உரிமை மீறல்கள் குறித்த பலத்த சர்ச்சைகள், குற்றச்சாட்டுக்கள், கனடா, இந்தியா, மற்றும் மொரீஷியஸ் நாட்டின்  பிரதமர்களின் புறக்கணிப்பு ஆகியவற்றுக்கு இடையே காமன்வெல்த் மாநாடு கொழும்பில் இன்று துவங்குகிறது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இந்த காமன்வெல்த் மாநாட்டிற்கு போகவி்ல்லை. அதற்கு வருத்தம் தெரிவித்து இலங்கை அதிபருக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் அனுப்பட்டுள்ளது. அதே வேளையில், இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தடபுடலாக ஏற்பாடோடு கொழும்பு சென்றுள்ளார். கனடா நாட்டின் சார்பாக ஈழ தமிழர்கள் மேல் நடத்தப்பட்ட மனித உரிமைமீறல்களை கண்டித்து இந்த காமன்வெல்த் மாநாட்டை முழுமையாக புறக்கணித்து விட்டது. அதே போல் மொரீஷீயஸ் பிரதமர் தான் போகவில்லை என்று அறிவித்து…

Read More

தமிழ் ஈழ தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் 'இசைப்பிரியா'வை கொன்ற புதிய அதிர்ச்சி வீடியோ!

New video demonstrating the fate of a Tamil propagandist & Telivision News reader இலங்கை ராணுவம் இறுதிப் போரினில் தமிழ் ஈழ தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் ‘இசைப்பிரியா’வை கைது செய்து அதற்கு பின் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் அவரை கொன்றது  தொடர்பான புதிய ஓர் போர்க்குற்ற ஆதாரத்தை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இலங்கை இறுதிக்கட்ட போரின் போது இராணுவத்தினரால் செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டு அரைகுறை ஆடையுடன் கிடக்கும் காட்சிகள் முன்பு வெளியாகியிருந்தன. எனினும் ‘இசைப் பிரியா’ அந்த போரின் போது தான் கொல்லப்பட்டார் என இலங்கை அரசாங்கம் கூறி வந்தது. இந்த நிலையில் இசைப்பிரியா இலங்கை ராணுவ வீரர்களால் உயிரோடு சிறைபிடிக்கப்பட்ட வீடியோ அதரம் ஒன்றை நேற்று இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருக்கிறது. ஒரு கடற்கரையில்…

Read More

மாநாட்டை இந்தியா புறக்கணித்தால்!!! இலங்கை தூதர் எச்சரிக்கை

prime minister Manmohan singh may not participate in common wealth summit காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால்!!! இந்தியாவுக்கு இலங்கை தூதர் எச்சரிக்கை இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணித்தால் தனிமைப்படுத்தப்படும் என இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இலங்கையில் நடக்கபோகும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இதையடுத்து மத்திய அமைச்சர் நாராயணசாமி பேசுகையில் தமிழக மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து  பிரதமர் மன்மோகன் சிங் நல்ல ஒரு முடிவை எடுப்பார் என்று கூறினார். இதனிடையில் இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் தொலைக்காட்சி நிருபரின் கேள்வி ஒன்றுக்கு இன்று பதில் அளிக்கையில், தமிழ்நாடு  சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தமிழர்களுடைய  தற்போதைய நிலை பற்றி எந்த ஒரு…

Read More

இலங்கை இராணுவம் தான் சிறுவன் பாலச்சந்திரனைக் கொன்றது: பத்திரிக்கையாளர் மாநாட்டில் அறிவிப்பு

The International journalist conference held at Srilanka Capital Colombo கொழும்பு: இலங்கை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் திரு. வேலு பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினர் பிடித்து வைத்து படுகொலை செய்ததாக பிரபல இதழின் தெற்காசியப் பிரிவு பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இலங்கை  தலைநகர் கொழும்பில் நடந்த சர்வதேச பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான கருத்து அரங்கு: இலங்கை  தலைநகர் கொழும்பில் நடந்த சர்வதேச பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான கருத்து அரங்கத்தில் பாகிஸ்தான், இந்தியா, ஈரான், ஆஸ்திரேலியா, வங்காளதேசம், மலேசியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, சிங்கப்பூர், பூடான், நேபால், மால தீவு, ஆகிய 12 நாடுகளை சார்ந்த ஊடகவியலாளர்கள் பங்குபெற்றனர். அப்பொழுது உலக அளவில் புகழ்பெற்ற தி எக்கனோமிஸ்ட் என்ற ஆங்கில  இதழின் தெற்காசியப் பிரிவு பொறுப்பாளர் அடம் ராபர்ட்ஸ் உரை நிகழ்த்திய போது, ‘2009…

Read More

இலங்கை மனித உரிமை விரும்பிகள் மீது அச்சுறுத்தல்கள்: நவிபிள்ளை

Naveneetham pillai, the United Nation High commissioner for Human Rights delivered about sri lanka ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கான தனது பயணத்தின் போது தன்னை சந்தித்த மனித உரிமை விரும்பிகள் மற்றும் சமுக ஆர்வலர்களுக்கு அச்சுறுத்தப்பட்டது தொடர்பான விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.  ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப்பேரவையின் பருவகால கூடதொடர் இன்று ஆரம்பமானது.  இலங்கை தொடர்பான தொடர்பில் கருத்து வெளியிடும் போது  நவநீதம்பிள்ளை மேற்கண்ட கருத்தை வெளியிட்டார். Naveneetham pillai, the United Nation High commissioner for Human Rights delivered about sri lanka Advertisements: Buy quality African food products from Ponkam traders in Belgium Visit: www.ponkamtraders.com

Read More

பேயை விரட்ட குழிக்குள் புதைக்கப்பட்ட சிங்கள மந்திரவாதி பலி

Sri Lankan man dies in failed exorcism ritual இலங்கையில் வாழும் புத்த மதத்தினரில் பெரும்பாலானவர்கள் பேய், பிசாசு, பில்லி, சூனியம், சோதிடம் மற்றும் மாந்திரீகத்தில் அதிக நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறார்கள். கொழும்பு அருகே உள்ள பிலான்வாட் கிராமத்தை சேர்ந்த வசந்தா பண்மாரா, பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். இவர் தனது வீட்டில் பேய் புகுந்து விட்டதாக நினைத்து, அதனை விரட்ட வேண்டி மாஸி காஸ்ட்ரோ என்ற மந்திரவாதியை வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டிற்கு வந்த மந்திரவாதி, பூனை ஒன்றைக் கொன்று அதன் ரத்தத்தை வைத்து பூஜை செய்து விட்டு, பேயை வீட்டை விட்டு விரட்டி விட, திகிலான பூஜை ஒன்றை செய்யப் போவதாக சொல்லியிருக்கிறார். அதாவது தன்னை ஒரு குழியில் வைத்து, மேலே மண் போட்டு மூடி விடும்படியும், குழியினுள் இருந்து கொண்டே மந்திரம் ஓதி பேயை விரட்டி விட்டு,…

Read More

நவநீதம்பிள்ளை இலங்கைக்கு கடும் எச்சரிக்கை..

 Navaneetham pillai condemns Srilankan Government and sri lanka rejects navaneetham pillai demands. இலங்கையில்  “பாதுகாப்பு அமைப்புகளால், மனிதஉரிமை ஆர்வலர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துள்ளது. எதேச்சாதிகாரப் போக்கு அதிகரித்துள்ளது மிகவும் ஆழமான கவலையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை மோசமான நிலையில் – பயண முடிவில் நவநீதம்பிள்ளை  இந்த உண்மை கண்டறியும் பயணத்தின் போது, என்னுடன் கலந்துரையாடிய மனிதஉரிமை ஆர்வலர்கள், இலங்கையில் காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் துன்புறுத்தலை எதிர்கொண்டது கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இவ்வாறு ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எச்சரித்துள்ளார்.  நவநீதம்பிள்ளை தனது பயணத்தின் முடிவில் இன்று காலை செய்தியாளர்கிளடம் பேசிய போதே இதனை தெரிவித்தார். மேலும், இதுபோன்ற கண்காணிப்பும், துன்புறுத்தலையும் வைத்துப் பார்க்கும் போது, இலங்கை மோசமான நிலையில் உள்ளது என்று தோன்றுகிறது. இது உயர்மட்டத்தில் உள்ளது. இதுபோன்று நடந்து கொள்வதற்கு, என்னைப் போன்றவர்களை அழைக்கக் கூடாது. போர் நடந்த வடக்கு, கிழக்குப் பகுதிகளில்,…

Read More

நவநீதம் பிள்ளையின் வரவால் ஈழ தமிழர்களுக்கு நீதி?. வை.கோ

Lessons Learned and Reconciliation Commission நவநீதம்பிள்ளையின் பயணம் நீதியை வழங்குமா என உலகத் தமிழர்கள் எதிர்ப்பார்த்திருப்பதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: இலங்கையின் சிங்கள இனவெறி அரசு, ஈழத்தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலைத் தாக்குதல்கள், மனித உரிமைகள் அழிப்புக் குற்றங்கள் குறித்து, அனைத்து உலக மன்றத்தில் தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில், இலங்கையில் நேரடி ஆய்வு விசாரணை நடத்துவதற்காகச் சென்றிருக்கின்ற, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் திருமதி நவநீதம் பிள்ளையின் முயற்சியை வரவேற்கிறோம். சிங்கள அரசின் இனக்கொலைக் குற்றங்கள் குறித்து, துணிச்சலாகவும், நேர்மையாகவும், கருத்துகளைக் கூறுகின்ற திருமதி நவநீதம்பிள்ளை அம்மையாருக்கு, தமிழ்க்குலம் நன்றி கூறுகிறது. அவரது ஆய்வுப் பயணத்துக்கு, சிங்கள இனவெறியர்களும், புத்த சாமியார்களும், ராஜபக்ச அரசின் தூண்டுதலால்…

Read More

இலங்கை ஊடகவியலாளர் வீட்டில் குற்றக்கும்பலுடன் போலீஸ் மோதல்

Sri Lankan editor held at knifepoint as home searched சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மந்தனா இஸ்மாயில் அபேவிக்கிரமவின் வீட்டில் சனிக்கிழமை அதிகாலை ஆயுதம் தாங்கிய குழுவினரால் கொள்ளையடிக்க முயற்சிக்கப்பட்டது. ஆனாலும், போலீஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து கொள்ளையர்கள் மீது போலீஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தினர். இதில், ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றும் சிலர் படுகாயமடைந்தனர். கொழும்பு பம்பலப்பிட்டியின் டிக்மன் வீதியிலுள்ள ஊடகவியலாளர் மந்தனா இஸ்மாயிலின் வீட்டுக்குள் அதிகாலையில் நுழைந்த ஆயுதம் தாங்கிய குழு, அவரின் மகளையும், தாயையும் கத்திமுனையில் வைத்துக் கொண்டு பணம், நகை உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் எங்கே என்று கேட்டுள்ளனர். குறித்த சமயத்தில் மந்தனாவின் கணவர் வீட்டில் இருக்கவில்லை. அவர் வீட்டுக்கு திரும்பியதும் ஏதோ அசம்பாவிதம் நிகழ்கிறது என்று உணர்ந்து போலீஸாருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து, அங்கு வந்த போலீஸார் ஆயுதம் தாங்கிய கொள்ளைக்குழுவை…

Read More

இலங்கையில் முஸ்லிம், கிறிஸ்­தவக் குழுக்களை ஓட ஓடத் துரத்­துவோம்: சிங்கள வெறியன் வண கிரம விம­ல­ஜோதி தேரர் பேச்சு

Srilanka Religious issue இலங்கை தனி பெளத்த நாடு: பொது பல சேனாவின் தலைவர் வண கிரம விம­ல­ஜோதி தேரர்  பேச்சு  இலங்கை பல்­லின சமய நாடல்ல. இது ஒரு தனி பெளத்த நாடு. 2,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த எமது கலா­சாரம் பாது­காக்­கப்­பட வேண்டும் என பொது ­ப­ல­சேனா அமைப்பின் தலைவர் வண கிரம விம­ல­ஜோதி தேரர் தெரி­வித்தார். பொது ­ப­ல­சே­னா வின் குரு­ணாகல் மாவட்ட மாநாடு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை குரு­ணாகல் சத்­தி­ய­வாதி மைதா­னத்தில் நடை­பெற்­றது. அங்கு உரை­யாற்­றிய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இலங்கை ஒரு சிங்­கள நாடு. உலகில் வேறு சிங்­கள நாடுகள் இல்லை. முஸ்லிம், கிறிஸ்­தவக் குழுக்கள் சிங்­கள பெளத்­தர்­களின் ஏழ்­மையைப் பயன்­ப­டுத்தி மதம் மாற்றி வரு­வதாகக் குற்றம் சாட்டிய அவர் இந்தச் செயற்­பாட்டை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார், இல்­லா­விடின் அவர்­களை ஓட…

Read More