பெண்கள் மார்பக புற்று நோய்:- இந்தியாவில் பெங்களூருக்கு முதலிடம்

Breast cancer incidence high among B’lore women: Report ஒவ்வொரு நாளும் விஞ்ஞானம் முன்னேறி வரும் நிலையில் சுவாசப்பை புற்று நோயை தவிர மற்ற புற்றுநோய்கள் உண்டாவதற்க்கான உண்மைக் காரணங்கள் என்ன என்பது பற்றி ஆராய்ச்சியாளர்களால் முடிவாக எதுவும் சொல்ல முடியாமல் இருக்கிறது. பெண்களை மார்பு மற்றும் கருப்பை வாசல் புற்றுநோய்கள் தான் அதிக அளவில் தாக்குகிறது. அதில் மார்பகப் புற்றுநோயை உடனே கண்டறிந்து உரிய காலத்தில் உரிய பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலமாக தடுக்க முடியும். குறிப்பாக மார்பகத்தின் பாலகான்களிலும் சுரப்பிச்சோனைகளிலும், அதிகளவில் புற்று ஏற்படுகின்றது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர், கர்பப்பை புற்றுநோய் அதிக அளவில் காணப்பட்டது என்றும் இதை தடுக்கும் விதம் மற்றும் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு உண்டாக்கியதால் கர்பப்பை புற்றுநோய் குறைந்துள்ளது என்றும் எனினும் தற்சமயம், இந்தியாவில் மார்பக புற்றுநோய் அதிக…

Read More

கேரளா கல்வியறிவு மட்டுமின்றி குற்றங்களிலும் முதல் மாநிலம்

Kerala tops crime rate list in India, Nagaland at bottom இந்தியாவில் கல்வியறிவினில் முதலாம் இடத்தில் இருக்கும் கேரளம் குற்றங்கள் அதிகம் நடப்பதிலும் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2012ம் ஆண்டில் நடைபெற்ற குற்றங்கள் பற்றி தேசிய குற்ற ஆவண காப்பகம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. நடக்கும் குற்றங்களுடைய எண்ணிக்கையை கொண்டு நாட்டில் எந்த மாநிலம் முதல் இடத்தை பிடித்துள்ளது மற்றும் எந்த மாநிலம் கடைசி இடத்தில் இருக்கிறது என்பது தெரிந்துள்ளது. பல ஆண்டு காலமாக கல்வி அறிவில் முதலாம் இடத்தில் இருந்து வரும் கேரள மாநிலம் குற்றங்கள் நடப்பதிலும் முன்னணியில் தெரியவந்துள்ளது.  கடந்த ஆண்டு, இந்தியாவில் கேரள மாநிலத்தில் தான் அதிக குற்றங்கள் நடந்திருக்கின்றன. ஆக, கேரள மாநிலம் கல்வியறிவு மட்டுமின்றி குற்றங்கள் நடப்பதிலும் முதன்மை மாநில மாநிலமாக ஆகி இருக்கிறது.…

Read More

சிவகங்கையில் உள்ள அடகு கடையில் 200 பவுன் நகை திருட்டு

200 sovereign jewels were looted from a pawn shop near Sivagangai சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுபட்டி எனும் ஊரில் உள்ள முக்கிய சாலையில் இருக்கும் நகை அடகுகடையின் பூட்டுகளை சிதைத்து 200 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை – திருப்பத்தூர் முக்கிய சாலையில் மதகுபட்டி கிராமம் இருக்கிறது. இந்த முக்கிய சாலையில் கருமந்தன்பட்டி கிராமத்தில் உள்ள திரு.சுப்ரமணியன் என்ற நபர் கடந்த பல ஆண்டுகளாக நகை அடகு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அவரது கடை பகுதியை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது தங்க நகைகளை அடகு வைத்து வைத்து அதன் மூலம் பணம் கடன் வாங்குவது வழக்கம். சிவகங்கை பகுதியில் சமீப காலமாக பலத்த மழை பெய்து வருவதனால் ஏராளமான…

Read More

ம.பியில் காதலர்களை கட்டி வைத்து அடித்து அவமானபடித்திய ஊர்மக்கள்

Married woman and lover thrashed, stripped naked in a MP Village மத்தியப்பிரதேசத்தில் காதல் திருமண ஜோடியை கட்டி வைத்து அடித்து அவமானபடித்திய ஊர்மக்கள் இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள தார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அந்த கிராம மக்கள் ஒரு காதல் திருமண ஜோடியை கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்து இதுவரை காவல்துறையினர் அந்த ஊரில் உள்ள எவரையும் கைது செய்யவில்லை மேலும் இது குறித்து எந்த வித நடவடிக்கையும் துவங்கபடவில்லை என்பது சமூக ஆர்வலர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த காதலர்களின் உடுப்புகளை கிழித்து எரிந்து அவர்களுடைய உடலில் கறுப்பு வண்ண பெயிண்ட் அடித்து பெரும்பான்மையான ஊர்மக்கள் திரண்டு வந்து அவர்களை அடித்து உதைத்த வண்ணம் மூன்று…

Read More

பெண்களுக்கு ஆபத்து நேரத்தில் உதவும் கருவி கண்டுபிடிப்பு..

Fear-sensing device to aid distressed women  உலகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தனியாக பெண்கள் போகும் போதோ அல்லது வேலையிடங்களில் ஏதேனும் தொல்லைகள் காரணமாக அவர்களுக்கு பயம் இருந்தால் அதனை பதிவு செய்துகொள்ளும் ஒரு கருவியை தெற்கு தில்லியில் உள்ள திரு.யாஷ்பாட்டியா என்ற வல்லுநர் கண்டுபிடித்திருக்கிறார். தில்லி தேசிய நிறுவனத்தில் பேஷன் டெக்னாலஜி பயின்று பயிற்சி பெற்ற பட்டதாரியான இவர் கண்டுபிடித்திருக்கும் இந்த கருவி புளூடூத் தொழில் நிட்பம் கொண்டதாகும். சுமார், 7 கிராம் எடையுடன் சதுர வடிவினில் இருக்கும் இந்த சாதனம் ரீச்சார்ஜ் செய்த கொள்ள கூடிய பேட்டரிகள் களை கொண்டதாகும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த கருவி இரத்த அழுத்தம், இதய துடிப்பு மற்றும் சுவாச விகிதம் போன்றவைகளை கண்டு கணக்கிட உதவுகிறது. அதுமட்டும் இல்லாமல்…

Read More

தகவல் அறியும் உரிமைச்சட்டம் தரவரிசையில் இந்தியா 2வது இடம்

India’s RTI Act second best in the world   வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் தகவல் அறியும் உரிமை சட்டம் சம்பந்தமாக ஓர் ஆய்வு நடத்தது. அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்ட 95 நாடுகளில் நடந்த இந்த ஆய்வினில் இந்தியா 2வது இடத்திலும் செர்பியா முதலாவது இடத்திலும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்திடம் அல்லது அரசாங்கத்திடம் இருந்து உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையோடு தகவல்களை அறிந்து கொள்ள ஏதுவாக உருவாக்க பட்ட சட்டம் தான் ‘தகவல் அறியும் உரிமை சட்டம்’. இந்தியாவில் இந்த சட்டம் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு 2005ம் ஆண்டு மே 11ம் தேதி மக்களவையிலும், 2005ஆம் ஆண்டு மே 12,ம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. 2005ம் ஆண்டு, ஜூன் 15 குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு, 2005-ம் ஆண்டு,…

Read More

சிங்கப்பூர் மாடல் அழகி பாகிஸ்தானில் கொலை.. ஓடையில் சடலம் மீட்பு

Missing Singapore model found dead in Pakistan சிங்கப்பூர் அழகு ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான் மாடல் அழகி ஒருவர் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்தார். ஓடையில் வீசப்பட்ட அவரது உடலை காவல் துறையினர்  கண்டுபிடித்துள்ளனர். ஃபெஹ்மினா சவுத்ரி, பாகிஸ்தான் மாடல் அழகி. அவருக்கு 27 வயது. சிங்கப்பூரில் நடந்த அழகி போட்டியில் அழகு ராணியாக தேர்வு பெற்ற  ஃபெஹ்மினா சவுத்ரி, கடந்த வியாழன் அன்று பாகிஸ்தான் தலைநகரான   இஸ்லாமாபாத் நகரில் தனது தாயாரின் பெயரில் ஒரு சொத்து வாங்க  பாகிஸ்தான் நாட்டிற்கு சென்றார். ஃபெஹ்மினா சவுத்ரியின் தாய் பாகிஸ்தானில் வாழ்ந்து வந்த போதிலும், பாகிஸ்தான் பயணம் அனைத்திலும் நட்சத்திர ஓட்டல்களிலேயே தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார் அவர். இந்த வகையில், தான் இஸ்லாமாபாத் வந்த செய்தியை தனது தாயாருக்கு கைபேசியில் அழைத்து கூறியிருக்கிறார் ஃபெஹ்மினா சவுத்ரி.…

Read More

9 வயது சிறுமியை பொம்மை தருவதாக ஏமாற்றி பாலியல் கொடுமை

9-year-old raped in Chennai சென்னையில் 9 வயது நிரம்பிய சிறுமியை 32 வயதுடைய கொடூரன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு சாலையோரம் அவரை போட்டுவிட்டுச் சென்றுவிட்டான். சென்னையிலுள்ள மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் கதிரேசன். இவர் ஒரு கூலித் தொழிலாளி. அவரது மனைவி திருமதி.ரோஜா பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமதி.ரோஜா தனது தாய் சகுந்தலாவை பழக்கடையை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு வீட்டில் இருந்தார்.ரோஜாவின் 9 வயது மகள்  பள்ளி விடுமுறை என்பதால் பாட்டியுடன் கடைக்கு போனார். மதியம் சுமார் 3 மணி அளவில் அவர்களது கடைக்கு வந்த சுரேஷ் என்ற லோடு ஆட்டோ ஓட்டுனர் சிறுமியிடம் பேசியுள்ளார். தான் அவளுக்கு பொம்மை வாங்கி கொடுப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமி அவருடன் போகட்டுமா என பாட்டியிடம் கேட்டிருக்கிறார். ஆனால் பாட்டி பழ வியாபாரத்தில் ஆர்வமாக…

Read More

பள்ளிவளாகத்தில் 6 ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி

school girl immolated herself in Kanchipuram காஞ்சிபுரதை அடுத்து உள்ள திருவண்ணாமலை மாவட்டம் தூசி எனும்   ஊருக்கு அருகில் அப்துல்லாபுரம் தோப்புத் தெருவைச் சேர்ந்த நபர் கன்னியப்பன்.  ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு  தேன்மொழி மனைவியும், இந்த தம்பதியினருக்கு கல்லூரி படிப்பு படிக்கும் ஒரு மகளும், காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள ஆற்காடு நாராயணசாமி முதலியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு பயிலும் சினேகா (வயது 11) என்ற மகளும் உள்ளார்கள். கன்னியப்பன் தனது ஆட்டோவில் தினமும் தனது  மகள் சினேகாவை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு சென்று, மாலை வேலையில் பள்ளி முடிந்தவுடன் அழைத்துச் போவது வழக்கம். இந்நிலையில் செவ்வாயன்று எப்போதும் போல், பள்ளிகூடத்திற்கு  வந்த மாணவி சினேகா, பள்ளி இடைவேளை நேரத்தில் கழிவறைக்குள் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி…

Read More

21 கோடி இந்திய மக்கள் பட்டினியால் அவதி: புதிய ஆய்வு அறிக்கை

India home to a quarter of the world’s hungry உலகத்தில் பசியில் வாடும் மக்கள் தொகையில் கால்வாசி பேர் இந்திய நாட்டில் வாழ்வதாக குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் வெள்யீடு செய்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடபட்டிருக்கிறது. 2011-2013 ஆண்டுகளில்  உலகத்தில் 842 மில்லியன் மக்கள் பசியினால் வடிகொண்டு இருக்கிறார்கள் என குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2010-2012ம் ஆண்டோடு (சுமார் 870 மில்லியன்) இந்த எண்ணிக்கையை  ஒப்பிடும்போது சற்று குறைவு தான். 120 நாடுகளை சேர்ந்த மக்களை கணக்கில் எடுத்து அதில் எவ்வளவு மக்கள் பசியால் வாடுகின்றனர் என கணக்கிடப்பட்டிருக்கிறது. கடந்த 2006-ல் இருந்து ஊட்டச்சத்து குறையுள்ள மக்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லாமல் இருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்கள், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில் எடை மிக குறைவாக இருப்போர், ஐந்து…

Read More