புதுடில்லி: இந்திய வெளியுறவு அமைச்சர், சல்மான குர்ஷித், இலங்கை சிறையில் உள்ள, 26 இந்திய மீனவர்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இலங்கை அரசிடம், வலியுறுத்தியுள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்திய மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக, இலங்கை வெளியுறவு அமைச்சர் பெய்ரிஸ் உடன் தொலைபேசியில் பேசினார். குர்ஷித் – பெய்ரிஸ் தொலைபேசி பேச்சு குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதாவது : இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 26 இந்திய மீனவர்களை விரைவாக விடுவிக்க வேண்டும் என்றும் 2012ல் நவம்பரில், இலங்கை கடற்படையினர், கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த, ஐந்து இந்திய மீனவர்களை, போதை மருந்து கடத்தியதாக, கைது செய்தனர். அவர்கள் அனைவர் மீதான வழக்குகளை முடித்து, விரைவாக விடுவிக்க வேண்டும் என, இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தினார். இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்
Read MoreCategory: இந்தியா – சிறகுகள்
சமூக வலை தளங்களில் கருத்து சம்பந்தமாக முன் அனுமதியின்றி கைது செய்ய கூடாது: உச்ச நீதி மன்றம் கட்டளை.
No arrests for posting on social networking sites புது டில்லி 16 மே 2013: சமூக வலை தளங்களில் தனிப்பட்ட கருத்துக்கள் தெரிவித்ததற்காக உயர் அதிகாரிகளின் அனுமதி இன்றி எவரையும் கைது செய்ய கூடாது என்று உச்சநீதி மன்றம் கட்டளையிட்டுள்ளது. மேலும் sp அல்லது அவர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பிறகே மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது. No arrests for posting on social networking sites No one should be arrested for posting objectionable comments on social networking sites without any prior order or permission from senior police officials, The Supreme Court said Today. The apex court, which refused to pass an interim…
Read Moreஅசாமில் பிரதமர் மன்மோகன் சிங் போட்டி மாநிலங்களவை தேர்தலில் மனு தாக்கல்
Manmohan Singh files Rajya Sabha nomination கவுகாத்தி 16 மே 2013: பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக அசாமில் நேற்று மனு தாக்கல் செய்தார்.அசாம் மாநிலத்தில் மாநிலங்களவைக்கு பிரதமர் மன்மோகன் சிங் இதுவரை 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவருடைய எம்.பி. பதவிக்காலம், வரும் ஜூன் 14ம் தேதியுடன் முடிகிறது. ஆகையால், பிரதமர் பொறுப்பு எற்ற இடம் உள்ளிட்ட காலியாக உள்ள 2 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் இம்மாதம் 30ம் தேதி நடக்க இருக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் போட்டியிடுவதற்கான மனுவை, அசாம் சட்டப்பேரவை செயலாளரிடம் நேற்று தாக்கல் செய்தார். அவர் நேற்று காலை சிறப்பு விமானம் மூலம் அசாம் – கவுகாத்திக்கு வந்தார். மனு தாக்கலின் போது அவருடன் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் புவனேஸ்வர் கலிதா, மாநில முதல்வர் தருண் கோகய், மற்றும் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் சென்றனர். அங்கு, பத்திரிகையாளர்களுக்கு புகைப்படம் எடுக்கவோ, செய்தி சேகரிக்கவோ அனுமதி அளிக்கப்படவில்லை. இதை எதிர்த்து, சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியே பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். இதை சமாதானபடுத்தும்…
Read Moreமோடி ஒரு சிறந்த நிர்வாகி: இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி கருத்து.
Narayana Murthy praised Narendra Modi வதோதரா 14 மே 2013 : குஜராத் சென்றிருந்த இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தி அம்மாநில முதல் அமைச்சர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஒருசிறந்த நிர்வாகி என செய்தியாளர்களிடம் கூறினார்.. மேலும் அவர், முதல்வர் மோடி நம் நாட்டின் மிக சிறந்த நிர்வாகி எனவும், குஜராத் மாநிலத்தை வேகமான வளர்ச்சி யை நோக்கி கொண்டு செல்கிறார் என்றார். குஜராத்தில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை பார்த்த பின்னரே தாம் அவரது நிர்வாகத்திறமையினை தெரிந்து கொண்டதாக தெரிவித்தார். Narayana Murthy praised Narendra Modi Narayana murthy said that Gandhiji is his Role model. A gujarati is my role model and i am proud to get the award in Gujarat. Flats sale in Chennai Mogappair: Contact www.bestsquarefeet.com
Read Moreபேஸ்புக்கில் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கருத்து தெரிவித்த மனித உரிமை ஆர்வலர் கைது
lawyer arrested fb comments against ex cm ஐதராபாத் : முன்னாள் ஆந்திர முதல்வரும் தற்போதைய தமிழக கவர்னருமான ரோசைய்யா மற்றும் எம்.எல்.ஏ., கிருஷ்ண மோகன் ஆகியோர் குறித்து பேஸ்புக்கில் அவதூறான கருத்தை பதிவு செய்தமைக்காக ஆந்திர வழக்கறிஞர் ஜெயா விந்தியாலா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நில அபகரிப்பு கும்பலுக்கும் ரோசைய்யாவிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக அவர் பேஸ்புக்கில் கருத்து பதிவுசெய்துள்ளார். இது தொடர்பாக கிருஷ்ண மோகன் அளித்த புகாரின் பேரில் வழக்கறிஞர் ஜெயா விந்தியாலா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மனித உரிமை ஆர்வலர் மற்றும் மனித உரிமை அமைப்பின் மூத்த பெண் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. A local court in Andhra Pradesh has remanded Lawyer for FB comments against ex-CM lawyer arrested fb comments against ex cm
Read Moreசித்தராமையா கர்நாடக முதல் அமைச்சராக பதவி ஏற்றார்
siddaramaiah sworn as karnataka chief minister 13 மே 2013: கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் சித்தராமையா முதல் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். கர்நாடக மாநிலத்தின் தலை நகர் பெங்களூருவில் ஆளுநர் பரத்வாஜ் முன்னிலையில் சித்தராமையா பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பு விழாவில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். பாஜகவுக்கு முந்தைய ஜனதா தள ஆட்சியின் போது, சித்தராமையா நிதி அமைச்சராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. siddaramaiah sworn as karnataka chief minister
Read Moreசித்தராமையா கர்நாடக முதல்வராக தேர்வு
Congress MLAs elected Siddaramaiah as Karnataka CM பெங்களூர்: மூத்த காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 5ம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து மே 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி 121 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் தனக்கு 120 பேர் ஆதரவாக இருப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவர் சித்தராமையா தெரிவித்தார் . இந்நிலையில் முதலமைச்சரை தேர்ந்தெடுக்க காங்கரஸின் மேலிட பார்வையாளர்களான மத்திய அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, மத்திய அமைச்சர் ஜிதேந்தர்சிங், கர்நாடக மாநில தேர்வுக் குழுத் தலைவர் பெலைரோ, கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மசூதன் மிஸ்த்ரி ஆகியோர் பெங்களூர் விரைந்தனர். முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா மற்றும் மல்லிகார்ஜுன கார்கே இடையே கடும் போட்டி நிலவியது. இதையடுத்து முதலமைச்சரை தேர்வு செய்ய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து…
Read Moreகுல்சான் ராய் தேசிய இணையதள பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்
Gulshan Rai appointed as Indian cyber security chief புது தில்லி 10 மே 2013: திரு குல்சான் ராய் தேசிய இணையதள பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக நியமனம். தற்சமயம் நிலவிவரும் இணையதள சமூக குற்றங்கள் மற்றும் அச்சுறுத்தல் களை கண்டறியவும், வரும் காலங்களில் நடக்கவிருக்கும் குற்றங்களை தடுக்கவும் இந்த முதல் முயற்சியை மத்திய அரசு எடுத்துள்ளது. திரு குல்சான் ராய் தற்சமயம் இந்திய கணினி அவசர நடவடிக்கை மையத்தை தலைமை தங்கிகொண்டிருகிறார். Gulshan Rai appointed as Indian cyber security chief
Read Moreதமிழ்நாட்டில் குட்கா-பான் மசாலாவிற்கு மீண்டும் தடை
Pan Masala and Gutka banned again in Tamilnadu சென்னை: 08 மே 2013: உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகளின் கீழ் பான் மசாலா-குட்கா போன்ற புகையிலைப் பொருள்களுக்கு தமிழகத்தில் மீண்டும் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முந்தைய 2001-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இந்த தடை கொண்டு வரப்பட்டது. எனினும் இந்த தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில் மத்திய அரசினுடைய உணவுப் பாதுகாப்பு & தர நிர்ணயம் விதிகளின் படி பான் மசாலா மற்றும் குட்காவுக்கு மீண்டும் தடை விதிப்பதாக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிவித்தார். புகையிலையினால் உண்டாகும் பல்வேறு நோய்களை குறிப்பாக புற்று நோய்களைத் தடுக்கும் பொருட்டு குட்கா, பான் மசாலா போன்ற உட்கொள்ளும் புகையிலைப் பொருட்களை உற்பத்தி செய்யவும், சேமித்து விநியோகிக்கவும், விற்கவும் தடை விதிக்க பட்டுள்ளது. Pan Masala and Gutka banned again in Tamilnadu Property sale in Chennai Pan Masala and Gutka banned
Read Moreகர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி.
Victory for congress in karnataka election 2013.மே. 8 பெங்களூரு: நடந்து முடிந்த கர்நாடக சட்டபேரவை தேர்தலில், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில் 121 இடங்களை வென்று பெரும்பான்மை பெற்றது. மொத்த தொகுதிகள்: 224 காங்கிரஸ்: 121 பா.ஜ.க:40 ம.ஜ.த: 40 க.ஜ.க: 6 மற்றவை: 16 இதில் தொழில் அதிபர் அசோக் கனி உள்ளிட்ட 12 சுயட்சை வேட்பாளர்கள் வென்றது குறிப்பிடத்தக்கது. victory for congress in karnataka election Advertisement: Real estate company in chennai: Buying and selling of Residential, commercial, industrial and Agricultural properties. The best deal by best square feet
Read More