Breast cancer incidence high among B’lore women: Report ஒவ்வொரு நாளும் விஞ்ஞானம் முன்னேறி வரும் நிலையில் சுவாசப்பை புற்று நோயை தவிர மற்ற புற்றுநோய்கள் உண்டாவதற்க்கான உண்மைக் காரணங்கள் என்ன என்பது பற்றி ஆராய்ச்சியாளர்களால் முடிவாக எதுவும் சொல்ல முடியாமல் இருக்கிறது. பெண்களை மார்பு மற்றும் கருப்பை வாசல் புற்றுநோய்கள் தான் அதிக அளவில் தாக்குகிறது. அதில் மார்பகப் புற்றுநோயை உடனே கண்டறிந்து உரிய காலத்தில் உரிய பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலமாக தடுக்க முடியும். குறிப்பாக மார்பகத்தின் பாலகான்களிலும் சுரப்பிச்சோனைகளிலும், அதிகளவில் புற்று ஏற்படுகின்றது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர், கர்பப்பை புற்றுநோய் அதிக அளவில் காணப்பட்டது என்றும் இதை தடுக்கும் விதம் மற்றும் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு உண்டாக்கியதால் கர்பப்பை புற்றுநோய் குறைந்துள்ளது என்றும் எனினும் தற்சமயம், இந்தியாவில் மார்பக புற்றுநோய் அதிக…
Read MoreCategory: இந்தியா – சிறகுகள்
கேரளா கல்வியறிவு மட்டுமின்றி குற்றங்களிலும் முதல் மாநிலம்
Kerala tops crime rate list in India, Nagaland at bottom இந்தியாவில் கல்வியறிவினில் முதலாம் இடத்தில் இருக்கும் கேரளம் குற்றங்கள் அதிகம் நடப்பதிலும் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2012ம் ஆண்டில் நடைபெற்ற குற்றங்கள் பற்றி தேசிய குற்ற ஆவண காப்பகம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. நடக்கும் குற்றங்களுடைய எண்ணிக்கையை கொண்டு நாட்டில் எந்த மாநிலம் முதல் இடத்தை பிடித்துள்ளது மற்றும் எந்த மாநிலம் கடைசி இடத்தில் இருக்கிறது என்பது தெரிந்துள்ளது. பல ஆண்டு காலமாக கல்வி அறிவில் முதலாம் இடத்தில் இருந்து வரும் கேரள மாநிலம் குற்றங்கள் நடப்பதிலும் முன்னணியில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு, இந்தியாவில் கேரள மாநிலத்தில் தான் அதிக குற்றங்கள் நடந்திருக்கின்றன. ஆக, கேரள மாநிலம் கல்வியறிவு மட்டுமின்றி குற்றங்கள் நடப்பதிலும் முதன்மை மாநில மாநிலமாக ஆகி இருக்கிறது.…
Read Moreபிரதமர் தான் நிலக்கரி ஊழல் வழக்கில் முதல் குற்றவாளி: பி.சி.பரேக்
BJP leader and former deputy chief minister of Bihar, Sushil Kumar Modi, said FIR must be lodged against PM Manmohan Singh too in coal allocation case. பிரதமர் மன்மோகன் சிங் தான் நிலக்கரி ஊழல் வழக்கில் முதல் குற்றவாளி என்று முன்னாள் நிலக்கரித் துறைசெயலர் பி.சி.பரேக் கூறியிருக்கிறார். சி.பி.ஐ தன் மீது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேடு சம்பந்தமாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதை இந்த கருத்தை தெரிவித்தார். மேலும் தான் வெளிப்படையான அணுகுமுறையை இந்த சுரங்க ஒதுக்கீட்டில் கொண்டு வந்ததாக தெரிவித்தார். பீகார் பா ஜ க தலைவர் மற்றும் முன்னால் துணை முதல்வருமான சுசில் குமார் மோடி இந்நிலையில் பீகார் பா ஜ க தலைவர் மற்றும் முன்னால்…
Read Moreம.பியில் காதலர்களை கட்டி வைத்து அடித்து அவமானபடித்திய ஊர்மக்கள்
Married woman and lover thrashed, stripped naked in a MP Village மத்தியப்பிரதேசத்தில் காதல் திருமண ஜோடியை கட்டி வைத்து அடித்து அவமானபடித்திய ஊர்மக்கள் இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள தார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அந்த கிராம மக்கள் ஒரு காதல் திருமண ஜோடியை கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்து இதுவரை காவல்துறையினர் அந்த ஊரில் உள்ள எவரையும் கைது செய்யவில்லை மேலும் இது குறித்து எந்த வித நடவடிக்கையும் துவங்கபடவில்லை என்பது சமூக ஆர்வலர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த காதலர்களின் உடுப்புகளை கிழித்து எரிந்து அவர்களுடைய உடலில் கறுப்பு வண்ண பெயிண்ட் அடித்து பெரும்பான்மையான ஊர்மக்கள் திரண்டு வந்து அவர்களை அடித்து உதைத்த வண்ணம் மூன்று…
Read Moreபெண்களுக்கு ஆபத்து நேரத்தில் உதவும் கருவி கண்டுபிடிப்பு..
Fear-sensing device to aid distressed women உலகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தனியாக பெண்கள் போகும் போதோ அல்லது வேலையிடங்களில் ஏதேனும் தொல்லைகள் காரணமாக அவர்களுக்கு பயம் இருந்தால் அதனை பதிவு செய்துகொள்ளும் ஒரு கருவியை தெற்கு தில்லியில் உள்ள திரு.யாஷ்பாட்டியா என்ற வல்லுநர் கண்டுபிடித்திருக்கிறார். தில்லி தேசிய நிறுவனத்தில் பேஷன் டெக்னாலஜி பயின்று பயிற்சி பெற்ற பட்டதாரியான இவர் கண்டுபிடித்திருக்கும் இந்த கருவி புளூடூத் தொழில் நிட்பம் கொண்டதாகும். சுமார், 7 கிராம் எடையுடன் சதுர வடிவினில் இருக்கும் இந்த சாதனம் ரீச்சார்ஜ் செய்த கொள்ள கூடிய பேட்டரிகள் களை கொண்டதாகும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த கருவி இரத்த அழுத்தம், இதய துடிப்பு மற்றும் சுவாச விகிதம் போன்றவைகளை கண்டு கணக்கிட உதவுகிறது. அதுமட்டும் இல்லாமல்…
Read Moreதகவல் அறியும் உரிமைச்சட்டம் தரவரிசையில் இந்தியா 2வது இடம்
India’s RTI Act second best in the world வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் தகவல் அறியும் உரிமை சட்டம் சம்பந்தமாக ஓர் ஆய்வு நடத்தது. அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்ட 95 நாடுகளில் நடந்த இந்த ஆய்வினில் இந்தியா 2வது இடத்திலும் செர்பியா முதலாவது இடத்திலும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்திடம் அல்லது அரசாங்கத்திடம் இருந்து உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையோடு தகவல்களை அறிந்து கொள்ள ஏதுவாக உருவாக்க பட்ட சட்டம் தான் ‘தகவல் அறியும் உரிமை சட்டம்’. இந்தியாவில் இந்த சட்டம் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு 2005ம் ஆண்டு மே 11ம் தேதி மக்களவையிலும், 2005ஆம் ஆண்டு மே 12,ம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. 2005ம் ஆண்டு, ஜூன் 15 குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு, 2005-ம் ஆண்டு,…
Read More21 கோடி இந்திய மக்கள் பட்டினியால் அவதி: புதிய ஆய்வு அறிக்கை
India home to a quarter of the world’s hungry உலகத்தில் பசியில் வாடும் மக்கள் தொகையில் கால்வாசி பேர் இந்திய நாட்டில் வாழ்வதாக குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் வெள்யீடு செய்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடபட்டிருக்கிறது. 2011-2013 ஆண்டுகளில் உலகத்தில் 842 மில்லியன் மக்கள் பசியினால் வடிகொண்டு இருக்கிறார்கள் என குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2010-2012ம் ஆண்டோடு (சுமார் 870 மில்லியன்) இந்த எண்ணிக்கையை ஒப்பிடும்போது சற்று குறைவு தான். 120 நாடுகளை சேர்ந்த மக்களை கணக்கில் எடுத்து அதில் எவ்வளவு மக்கள் பசியால் வாடுகின்றனர் என கணக்கிடப்பட்டிருக்கிறது. கடந்த 2006-ல் இருந்து ஊட்டச்சத்து குறையுள்ள மக்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லாமல் இருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்கள், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில் எடை மிக குறைவாக இருப்போர், ஐந்து…
Read Moreடெல்லிக்கு போய்கொண்டிருந்த இரயிலில் சமையல் அறையில் தீ விபத்து
Major fire breaks out in Dibrugarh-New Delhi Rajdhani Express அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகாரில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை கவுகாத்தி அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீ விபத்துக்கு உள்ளானது. அந்த இரயிலில் இருந்த 2 சமையல் அறைகளில் தீப்பற்றிகொண்டது . பின்னர் அந்த இரயில் தரம்தூல் இரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஏனைய பெட்டிகளில் இருந்து தீ பற்றிய இரண்டு பெட்டிகள் மட்டும் தனியாக கழற்றி விடப்பட்டன. பின்னர் தீ அணைப்பு படை வீரர்கள் அங்கே வந்து தீ மேலும் பரவ விடாமல் தடுத்து அணைத்தார்கள். இந்த தீ விபத்து மின்சார கோளாறின் காரணமாக ஏற்பட்டது என்று தெரியவந்துள்ளது. விரைவாக கண்டு பிடித்து அந்த தீயை அணைத்ததால் உயிர் சேதம் ஏதும் இல்லாமல் காப்பாற்றப்பட்டது.…
Read Moreமத்திய பிரதேசம் நவராத்திரி வழிபாட்டு விழா நெரிசலில் சிக்கி 115 பேர் பலி
madhya pradesh temple stampede : 115 killed over 100 injured மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் ரதன்கர் கோவிலில் உண்டான கூட்ட நெரிசலில் 115 பக்தர்கள் பலி மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் ரதன்கர் கோவிலில் உண்டான கூட்ட நெரிசல் காரணமாக அதில் சிக்கி 115 பக்தர்கள் பலியானார்கள் அது மட்டும் இன்றி சுமார் 100 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். ரதன்கர் மாதா கோவில் மத்திய பிரதேசத்தில் உள்ள தாதியா எனும் மாவட்டத்தில் இருக்கிறது. நவராத்திரி கடைசி நாளான நேற்று அங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த வழிபாட்டில் கலந்து கொள்ள பல்லாயிரகணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தார்கள். பாலம் இடிந்து விழுவதாக பரவிய வதந்தி வழிபாட்டை காண கோவிலுக்கு செல்ல கோவிலை அடைய அவர்கள் சிந்து நதியை கடக்க அதன் மீதுள்ள பாலத்தில் செல்ல வேண்டும். அந்த…
Read Moreஉ.பி.யில் 1000 டன் தங்க புதையல்! தொல்லியல் துறை ஆய்வு செய்யமுடிவு!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் உள்ள சிதிலமடைந்த கோட்டை ஒன்றில் ஆயிரம் டன் தங்கப் புதையல் இருக்கிறது என தகவல் வெளியானதால் தொல்லியல் துறையினர் அங்கு ஆய்வு செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. உத்ரப்பிரதேசத்தில் உன்னாவோ மாவட்டம் கேடா எனும் கிராமத்தில் ராஜா ராவ் ராம் பாக்சிங் என்ற அரசர் வாழ்ந்த கோட்டை ஒன்று உள்ளது. அந்த மன்னர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் புரிந்து உயிர் துறந்தார். தற்சமயம் அந்த அரசரின் கோட்டை சிதிலமடைந்து இருக்கிறது. எனினும் மன்னரை அந்த பகுதி மக்கள் இன்னும் மறவாமல் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் அங்குள்ள துறவி ஒருவர் தனது கனவில் அரசர் தோன்றி அந்த கோட்டையில் 1000 டன் தங்கப் புதையுண்டு உள்ளதாக கூறினார் என கூறினார். எனினும் இதை யாரும் நம்புவதற்கு தயாராக இல்லை. இருந்தாலும் மத்திய இணை அமைச்சர்…
Read More