Tamil nadu students file a case in Supreme Court against 69 percent reservation in the State புதுடெல்லி: தமிழ் நாட்டில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்ய கோரி சென்னையை சார்ந்த இரண்டு மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். தமிழ் நாட்டில் கடந்த 1993ம் ஆண்டு சட்டசபையில் சிறப்பு சட்டம் இயற்றி ஜனாதிபதியின் ஒப்புதலோடு 69 சதவீத இடஒதுக்கீடு பெறப்பட்டது. இந்நிலையில், தமிழ் நாட்டில் மருத்துவ கலந்தாய்வில் 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றி வருவதால் ஓசி(OC) பிரிவை சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்பதால் அதனை 50 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று சென்னையை சார்ந்த மாணவர்கள் தொடுத்த வழக்கை கடந்த 1ம் தேதி ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் 69…
Read MoreYear: 2018
No Serious Instances Of Any Unwarranted Situation To Impose Emergency in State: Madras High Court Rejects Traffic Ramaswamy’s Plea Seeking President’s Rule In Tamil nadu
Tamil Nadu Governor Calls Up Madras High Court Chief Justice Regretting Protocol Gaffe At Raj Bhavan; Few Judges Skip Independence Day Reception Anyway
Tamil Nadu Governor Banwarilal Purohit reportedly telephoned Madras High Court Chief Justice Vijaya Kamlesh Tahilramani, expressing regret over the protocol lapse during the Chief Justice’s swearing-in ceremony at Raj Bhavan on Sunday. During the ceremony, High Court judges were made to sit behind the Ministers and police officers. This had led to a statement being issued by Justice M.S. Ramesh soon after the event, demanding an explanation from the officials. He wrote, “With a bit of dismay, I am constrained to bring on record the incautious protocol extended to the…
Read MoreConsider whatsapp, E-mail, Etc. For Substituted Service Of Summons: Bombay High Court
Recently, the Bombay High Court suggested that courts can utilise “modern ways of service”, while ordering substituted service of summons. Justice Mridula Bhatkar discussed the different modes of effecting substitute service of summons under Order 5 Rule 20 of the Code of Civil Procedure, and observed, “…in sub-rule (i) and (ii), the substituted service means fixing the copies of the summons on different place as mentioned in the Rule. However, the sub-rule(iii) gives further option that the summons can be served in such other manner as the Court thinks fit.…
Read Moreமுல்லை பெரியாறு அணையிலிருந்து கூடுதல் நீரை வெளியேற்றுங்கள்: தமிழக முதல்வருக்கு பினராயி கடிதம்
Open the dam doors to remove excessive water in Mullai periyar dam: Kerala CM pranay Vijayan requests TN CM Edapadi Palanisamy. Flood affects Kerala life style தொடர்ந்து பெய்துவரும் பெருமழை, அதன் பொருட்டு உருவான வரலாறு காணாத வெள்ளம் கேரளத்தில் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது. கேரளத்தில் அமைந்துள்ள தமிழக அரசு நிர்வகிக்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உச்ச நீதிமன்றம் அனுமதித்த 142 அடியை கடந்த புதன்கிழமை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு பினராயி விஜயன் கடிதம் ஏனினும், தொடரும் வெள்ளச் சூழ்நிலையையும், அதிக நீர் வரத்தையும் மனதில் கொண்டு அணையின் நீர் மட்டத்தை 139 அடியில் நிர்வகிக்க வேண்டும் என்றும், இதற்காக நீர் வரத்தை விட அதிகமான அளவில் வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும் என…
Read Moreலஞ்சம் ஆட்சி செய்யும் சென்னை மாநகராட்சி: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கவலை.
No execution of basic work without bribe in Chennai municipality: Condemn by Chennai High court
Read Moreதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம்- ஹைகோர்ட் உத்தரவு
Tuticorin sterlite factory case shifting to CBi : Orders by High court Madurai bench மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் 100-ஆவது நாளான மே 22-ஆம் தேதி பொதுமக்கள் தூத்துக்குடி ஆட்சியரகத்துக்கு பேரணியாக சென்றனர். அப்போது போலீஸார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 100 பேர் காயமடைந்தனர். இதனால் தூத்துக்குடியில் இணையதள சேவை உள்ளிட்ட தொலைதொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. யார் யார் இறந்தனர் அவர்கள் ஜெயராம்- உசிலம்பட்டி (மக்கள்…
Read MoreSupreme court Directs To Extend Video Conference Facility Between the accused and Advocate In All Cases Where Accused Facing Trial who is in prison
All attempts to have a conversation between the counsel and his client would further the cause of justice and make legal help meaningful. ‘ The Supreme Court has directed all Legal Services Authorities/Committees in every State to extend video conference facility between the counsel and the accused or anybody in the know of the matter in every criminal case wherever the accused is lodged in jail. The bench of Justice Abhay Manohar Sapre and Justice Uday Umesh Lalit, in an order dismissing two Special Leave Petitions, asked all Legal Services…
Read Moreஒரே தேசம், ஒரே தேர்தல் & முறையை செயல்படுத்த முடியாது – தேர்தல் ஆணையம் அதிரடி. நாடாளுமன்றத் தேர்தலுடன் அனைத்து மாநில சட்டமன்ற தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு
புதுடில்லி: நாடாளுமன்றத் தேர்தலுடன் அனைத்து மாநில சட்டமன்ற தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு. எனினும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இயலாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது கடந்த திங்கட்கிழமை அன்று, ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை செயல்படுத்த வேண்டும் என்று பாஜக தலைவர் அமித் ஷா, சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்த, பிரதமர் நரேந்திர மோடியும் முழு ஆதரவை அளித்து வந்தார். இந்நிலையில், “ஒரே தேசம் ஒரே தேர்தல் முறையை செயல்படுத்த, அரசியலமைப்பு திருத்தங்கள் அவசியமானது. மேலும், கூடுதல் காவல் படையினர், தேர்தல் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். அதனால், இந்த முறையை செயல்படுத்தும் திட்டம் இல்லை” என்று தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத் தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு நடைப்பெற…
Read Moreரஜினி மக்கள் மன்றத்திற்கு இதுவரை செய்தி தொடர்பாளராக யாரும் நியமிக்கப்படவில்லை : ரஜினி மக்கள் மன்றம் அதிகாரப்பூர்வ தகவல்
இதுவரை ரஜினி மக்கள் மன்றத்தின் செய்தி தொடர்பாளராக யாரும் நியமிக்கப்படவில்லை என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது சினிமா அரசியல் தலைதூக்கியுள்ளது. ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியல் என்ற அறிவிப்பை அறிவித்தவுடன், கமல் ஹாசன் தனது கட்சிப் பெயரையும் (மக்கள் நீதி மய்யம்), கொடியையும் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் தனது அரசியல் சுற்றுப்பயணத்தையும் மேற்கொண்டார். மேலும், மாவட்டந்தோறும், நிர்வாகிகள், உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், எதிலும் பொறுமையாக இருக்கும் ரஜினிகாந்த், தனது அரசியல் அறிவிப்பைத் தொடர்ந்து உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தினார். மேலும், ரஜினி ரசிகர் மன்றம் என்பதனை ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றினார். அதோடு, படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். தொடர்ந்து, காலா, கார்த்திக் சுப்புராஜ் படம் என்று ரொம்பவே பிஸியாகிவிட்டார். இதற்கிடையில், ரஜினி மக்கள் மன்றத்தின் செய்தித்தொடர்பாளர், மற்றும் தொலைக்காட்சி விவாத…
Read More