சென்னை: தமிழகத்தில் கோவை உட்பட 5 மாவட்டங்களில் மிகக் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குர் பாலச்சந்திரன் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, நேற்று வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி சற்று வலுவடைந்து தொடர்ந்து அதே பகுதியில் நிலை கொண்டிருக்கிறது. இது சற்று வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் சூழல் உள்ளது. மேற்கு திசைக் காற்றின் வலு மேலும் அதிகரிக்கக் கூடும் நிலையில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் மலைப் பகுதியில் அடங்கிய மாவட்டங்களான நீலகிரி கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்…
Read MoreYear: 2018
குற்றத்தைக் குறைக்கும் `திறந்தவெளிச் சிறை’ – ஸ்வீடன் அரசின் அட்டகாச ஐடியா!
ஆல்ஃபிரடோ… அதிகாலை 6 மணி முதல் பால் கறக்கும் வேலையைச் செய்வார். வேலையை முடித்துவிட்டு, வீட்டிற்குப் போகமாட்டார். மாறாக ஸ்வீடன் சிறைச்சாலைக்குத்தான் செல்வார். ஸ்வீடனைச் சேர்ந்த அல்ஃபிரடோ சட்டத்திற்குப் புறம்பாக துப்பாக்கி வைத்திருந்ததற்காக, கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். “இளமைக் காலங்களில் தாத்தாவுடன் இணைந்து தோட்ட வேலைகளை பார்த்திருக்கேன். பசுக்களைப் பார்க்கும்போது என் மனம் அமைதியடைகிறது. பசுவின் மடியை நன்றாக தண்ணீரால் கழுவிய பின் பால் கறக்க வேண்டும். அப்போதுதான் பாக்டீரியாக்கள் இருக்காது’’ என்று தொப்பியை அணிந்துகொண்டு உற்சாகமாக வேலையைத் தொடர்கிறார் அல்ஃபிரடோ. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில், மேரிஸ்டாட் என்ற நகரில் இயங்குகிறது திறந்தவெளிச் சிறைச்சாலை, இதன் பெயர் ரோட்ஜன். இங்கு 60 சிறைக் கைதிகள் வேலை செய்கிறார்கள். பசுக்களை பராமரிக்கும் கைதி இவர்கள் பண்ணையிலிருக்கும் பசு மாடுகளை பராமரிப்பது,…
Read MoreTamilnadu Bar Council Suspends Advocate Couple for Abusing High Court judge’s Car Driver and Blocking the Car
Tamilnadu Bar Council Suspends Advocate Couple For Blocking Car of HC Judge ; Abusing Driver The Bar Council of Tamil Nadu & Puducherry has suspended an advocate-couple from practicing for fifteen days, on the charge that they blocked the car of a judge of Madras High Court and entered into a verbal quarrel with his driver in public view. The allegation is that on July 30 at about 9.40 AM, a car driven by advocate Sahul Hameed , in which his wife advocate Shika Sarmadan was also present, overtook the…
Read MoreJustice Tahilramani Sworn in as Chief Justice of Madras High Court
Justice Tahilramani Sworn in as Madras High Court Chief Justice Justice Vijaya Kamlesh Tahilramani was sworn in as the Chief Justice of Madras High Court Yesterday morning. The Governor, Banwarilal Purohit administered the oath at a ceremony held in Raj Bhavan, which was attended by Chief Minister E K Palaniswami, and Justice Indira Banerjee, former Chief Justice of Madras High Court Justice Tahilramani, who was the Acting Chief Justice of Bombay High Court, was appointed as the Chief Justice of Madras High Court on August 3, following the elevation of…
Read MoreIndian Patent Office refuses patent for Vibrator, Law views sex toys and “sexual pleasure” as unlawful
Indian Patent Office refuses patent for Vibrator, Law views sex toys and “sexual pleasure” as unlawful material It was decided by Indian Patent Office (IPO) more than a year ago refusing patent to a sex toy/ vibrator has come to light now and has garnered attention for its interesting take on obscenity and sexual pleasure. The decision which rendered on April 17, 2017 was first published by Spicy IP. The vibrator in question “we vibe”, is a u-shaped device which as per its website offers extra stimulation to the clitoris…
Read Moreகேரள ஏ.டி.ஜி.பி மகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவி பறிப்பு !
கேரளாவில் ஏ.டி.ஜி.பி யாக பணிபுரியும் சுதேஷ் குமாரின் மகள் அவரது இல்லத்தில் ஆர்டலியாக பணிபுரியும் கவாஸ்கரைத் தாக்கியதைத் தொடர்ந்து போலீஸ் பட்டாலிய பொறுப்பிலிருந்து ஏ.டி.ஜி.பி விடுவிக்கப்பட்டார்.
Read More18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் புதிய நீதிபதி சத்தியநாராயணா 3வது நீதிபதி: உச்சநீதிமன்றம் உத்தரவு
Supreme court named Justice M Sathyanarayanan as the third judge. 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் புதிய நீதிபதி சத்தியநாராயணாவை மூன்றாவது நீதிபதியாக நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மாறுபட்ட வெவ்வேறு தீர்ப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மாறுபட்ட வெவ்வேறு தீர்ப்பை வழங்கியது. 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என நீதிபதி எம்.சுந்தரும் வெவ்வேறு தீர்ப்பு வழங்கினர். ஆகையினால் இவ்வழக்கில் மூன்றாவது நீதிபதியாக விமலா நியமனம் செய்யப்பட்டார். இதை எதிர்த்தும், வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரியும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 சட்டமன்ற உறுப்பினர்களும் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியே மனுத்தாக்கல் செய்தனர். மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட விமலாவுக்கு பதிலாக நீதிபதி சத்தியநாராயணனை…
Read Moreபொதுநலனுக்காகத்தான் டிராபிக் ராமசாமி போராடுகிறார், தனக்காக அல்ல. என சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி கருத்து.
பொதுநலனுக்காகத்தான் டிராபிக் ராமசாமி போராடுகிறார், தனக்காக அல்ல. என சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி கருத்து. சென்னை: சென்னை உயர் நீதி மன்றத்தில், டிராபிக் ராமசாமி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சட்டவிரோதமாக ‘சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றினேன். எனினும், அதே இடத்தில் மீண்டும் அதே பேனர்களை வைத்திருக்கின்றனர். இது பற்றி காவல்துறையினரிடமும், மாநகராட்சி அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க படவில்லை. ஆதலால், எழும்பூர் காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். எனினும் அதன் மீது எந்தஒரு நடவடிக்கை எடுக்க பட வில்லை. ஆகவே, சட்டவிரோதமாக பேனர்கள் வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’…
Read Moreஸ்டெர்லிட் எதிர்ப்பு போராட்டம்: வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்றம் முன் ஜாமின் மறுப்பு
Protest against Anti-Sterlite, anticipatory bail dismissed for lawyers : Madras High Court ஸ்டெர்லிட் எதிர்ப்பு போராட்டம்: வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்றம் முன் ஜாமின் மறுப்பு மதுரை: சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச், தூத்துக்குடி நகரில் ஸ்டெர்லிட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு வழக்கறிஞர்கள் மீது ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதே நீதிமன்றத்தில் கடந்த 7 ஆம் தேதி அவ்வழக்கறிஞர்களை கைதுசெய்ய தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. “மக்களே அதிகாரம்” வழக்கறிஞர்கள் ஹரி ராகவன் மற்றும் வஞ்சிநாதன் இருவரும் மதுரை மற்றும் தூத்துக்குடி நீதிமன்றங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். குறிப்பாக அவர்கள் இருவரும் “மக்களே அதிகாரம்” என்ற இயக்கத்தின் செயலாளர்களாகும். போலீசார் அவர்களுக்கு எதிராக பத்து வழக்குகள் பதிவு செய்துள்ளனர். வழக்கறிஞர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி திரு ஜி.ஆர். ஸ்வாமிநாதன் காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு…
Read Moreகேரள ஏ.டி.ஜி.பி மகள் ஆர்டலி-யை தாக்கியதால் பதவி பறிப்பு !
கேரளாவில் ஏ.டி.ஜி.பி யாக பணிபுரியும் சுதேஷ் குமாரின் மகள் அவரது இல்லத்தில் ஆர்டலியாக பணிபுரியும் கவாஸ்கரைத் தாக்கியதைத் தொடர்ந்து போலீஸ் பட்டாலிய பொறுப்பிலிருந்து ஏ.டி.ஜி.பி விடுவிக்கப்பட்டார்.
Read More