கவிஞர் வாலி உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

காவியக் கவிஞர் என்று இலக்கிய உலகில் போற்றப்படும் கவிஞர் வாலி  வியாழன் அன்று உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியிலும் கவலையிலும் உள்ளனர். கவிஞர் வாலி அவர்கள் வர்த்தக ரீதியிலான சினிமா பாடல்கள் மட்டும்மல்லாமல், இலக்கியவாதிகள் அதிசயிக்கும் அளவுக்கு காவியங்கள் படைப்பதிலும் வாலி நிகரற்றவர். 50ஆண்டுகள் கடந்து இன்றும் திரையுலகில் பாடல் எழுதுபவர் என்பதினால் வாலிப கவிஞர் வாலி என்று ரசிகர்களால் அழைக்கப்படுவர். எந்த அரசியல்வாதியுடனும், இலக்கியவாதியுடனும், இசையமைப்பாளருடனும் சிக்கலில்லாத உறவைப் பேணுவதில் வாலி ஒரு சிறந்த உதாரணம். திரையுலகில் அனைவருக்கும் இனியவராக திகழ்பவர் வாலி. காலையில் இளையராஜாவிடம் பாட்டெழுதும் அவர், மாலையில் ரஹ்மானுக்கும் பாட்டெழுதுவார். இருவருமே அவர் மீது அன்பைப் பொழிபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன் கவிஞர் வாலிக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்து மறுபிறவி எடுத்து வந்தார். அவ்வப்போது உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, மூன்று…

Read More

கனிமொழி மாநிலங்களவை வேட்பாளர்?? திமுக அவசர கூட்டம்..

Kanimozhi the Rajyasabha Candidate of DMK 13 ஜூன் 2013 : சென்னை : திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் மாநிலங்களவைத் தேர்தல் குறித்து  முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் கருணாநிதியின் மகள் கனிமொழியை மீண்டும் போட்டியிட வைக்க முடிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றுவருகிறது.  இந்தக் கூட்டத்தில் மாநிலங்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. கூட்டத்திற்குப் பிறகு மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து திமுக தலைவர் கருணாநிதி அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக போட்டியிடும் பட்சத்தில் கனிமொழி வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 23 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள திராவிட முன்னேற்ற கழகம், 10 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவைப் பெற முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. Kanimozhi the Rajyasabha Candidate of DMK

Read More

116 வயது ஜப்பானிய மனிதர் ஜியிமொரோண் கிமறு காலமானார்.

Guinness World Record 116 years old Mr Kimura dead World’s oldest person dies aged 116 ஜிரோயிமொண் கிமறு அவர்கள் உலக சரித்திரத்தில் மிகவும் அதிகமான வயதான மனிதராக கடந்த டிசம்பரில் கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில்  இடம்பிடித்தவர் .1897 ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம்  தேதி  பிறந்தவர் . ஜிரோயிமொண் கிமறு ஓய்வுபெறும் வரை ஒரு உள்ளூர் தபால் அலுவலககத்தில்  பணியாற்றினார். பின்னர் 90வயது வரை விவசாயத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். இவருக்கு 7 பிள்ளைகளும், 14 பேரப்பிள்ளைகளும், 25 பூட்டப் பிள்ளைகளும் இருந்ததாகக் கூறப்படுகின்றது. அவரது பூட்டப்பிள்ளைகளுக்கும் 15 குழந்தைகள் இருக்கின்றனவாம். ஜிரோயிமொண் கிமறு அவர்கள் கியூதாங்கோ க்யோட்டா நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று   இயற்கை மரணம் எய்தினார். According to Guinness World Records, Mr Kimura was the first man in…

Read More

மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ராஜினாமா:பா.ஜ.க உடையும் அபாயம்

மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ராஜினாமா:பா.ஜ.க உடையும் அபாயம்

latest news bharatiya janata party L.K.Adwani quit all post in bjp பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கட்சியில் தனது அனைத்து பதிவிகளையும் ராஜினாமா செய்தார் இதனால் அக்கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. இந்தநிலையில் கூட்டணி கட்ச்சிகளும்  பாஜக வில்  இருந்து விலகும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது இதனால் பாஜக உடையும் நிலையில் உள்ளது. பாரதிய ஜனதாவின் லோக்சபா தேர்தலுக்கான தேசிய பிரசாரக் குழுத் தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து அத்வானி இம்முடிவை எடுத்து உள்ளார் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மூத்த பாஜக தலைவர் எல்.கே.அத்வானி தமது கட்சிப் பதவிகள் அனைத்தையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது பாரதிய ஜனதாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கட்சி அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கிறது மற்றும் மூத்த தலைவர்களை வைத்து அத்வானியை சமாதானப் படுத்தும் பேச்சு…

Read More

தமிழ்நாடு இயக்குனர் சங்க தேர்தல் : இயக்குனர் விக்ரமன் வெற்றி

Tamilnadu Directors Association election, Director vikraman elected as the President of Directors Association 716 வாக்குகள் பெற்று தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலில், இயக்குனர் விக்ரமன் வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தில் மொத்தம் 1,518 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கத்தின்    தலைவர் பதவிக்கு இயக்குனர் “விசுவும்”, இயக்குனர் “விக்ரமனும்” போட்டியிட்டனர். பொதுச் செயலர் பதவிக்கு ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.கே.செல்வமணியும், துணைத் தலைவர் பதவிக்கு பி.வாசு,கே.எஸ்.ரவிக்குமார், மங்கை அரிராஜன் ஆகியோரும், பொருளாளர் பதவிக்குசேகர், ஜெகதீஷ் ஆகியோரும், இணைச் செயலர் பதவிக்கு லிங்குசாமி,பேரரசு,சண்முக சுந்தரம், செய்யாறு ரவி, ஏகம்பவாணன், ஜெயப்பிரகாஷ், கண்ணன், பிரபாகர் ஆகியோரும்போட்டியிட்டனர். இரு அணிகள் சார்பிலும் செயற் குழு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 24 பேர் போட்டியிட்டனர்.இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள இசைக் கலைஞர்கள் சங்க வளாகத்தில் நேற்று வாக்குப்பதிவு…

Read More

மனித முன்னோடிகள் எலியை விட சிறியவர்கள் : சீன ஆராய்ச்சி

Chinese research about human being. Human being were smaller than Rat. மனிதனின் பிறப்பை ஆராயும் முயற்சியில் பல நாடுகள் இறங்கி உள்ளன இதில் சீனாவும் ஒன்று மனித இனத்தை பற்றிய ஆராய்ச்சியில் சமீபத்தில்  சீனாவில் உள்ள “சைனிஸ் அகடமி ஆப் சயின்ஸ்” வெளியிட்ட செய்தி ஒன்றில் மனித இனத்தின் முன்னோடிகள் எளியைவிட சிறிய உருவம் கொண்டு இருந்தனர் என டாக்டர் நீ சிஞ்ஜூ தலைமையிலான ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது அவர்கள் கூரியதாவது மனித இனத்தின் முன்னோடிகள் ஆரம்ப காலக்கட்டத்தில் மிகவும் சிறிய உருவம் கொண்டவர்களாக இருந்து இருக்க வேண்டும் சுமார் 71மி.மீ உயரமும் 20-30கிராம் எடையும் கொண்டாவர்கலாக காட்சி அளித்ததாக தெரிவிக்கின்றனர் கூர்மையான கண்பார்வையும் சிறிய பூச்சிகளை வேட்டையாடும் தன்மை கொண்ட பற்களை கொண்டிருந்தன மரம் விட்டு மரம் தாவும் வலிமையையும் அவைகள் பெற்று இருந்தன, இவைகள் 5.5கோடி…

Read More

உசிலம்பட்டி அருகே மாணவன் தலையில் செருப்பை வைத்த கொடுமை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் அருண். இவர் 6ம் வகுப்பு படித்து வருகிறார். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த இந்த மாணவர் தேர்வு முடிவுகள் குறித்து அறிய நண்பர்களுடன் நேற்று பள்ளிக்கு சென்றுள்ளான். அப்போது அருண்குமார் மட்டும் செருப்பு அணிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த வேறு பிரிவைச் சேர்ந்த நிலமாலை என்ற நபர், அருண்குமாரை அழைத்து செருப்பு அணிந்து வந்ததற்காக திட்டியுள்ளார். பின்னர் ஊர் எல்லைவரை காலில் போட்ட செருப்பை தலை மேல் சுமந்து செல்லும்படி கூறியுள்ளார். இந்த தண்டனையால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவன், தனது தாய் நாகம்மாளிடம் நடந்தவற்றை கூறியுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த நாகம்மாள், நிலமாலையிடம் சென்று கேட்டதற்கு கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக உசிலம்பட்டி காவல்நிலையத்தில் நாகம்மாள் அளித்த…

Read More

சவுதி அரேபியாவில் 200 இந்தியர்கள் கொடுமை படுத்தப்பட்டுள்ளனர்

சவுதி அரேபியாவில் 200 இந்தியர்கள் வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி கழிவறையை சுத்தம் செய்ய வைத்து கொடுமை படுத்தப்பட்டுள்ளனர் பிளாஸ்டிக் கம்பனியில் வேலை என்று கூறி சுமார் 200 இந்தியர்களை மும்பையை சேர்ந்த பஹாத் என்டேர்பிரைசஸ் அரேபியாவிற்கு அழைத்து சென்று உள்ளது , டெல்லி ,ஆந்திரா,பீகார் ராஜஸ்தான் மற்றும் உத்திரபிரதேசம், இங்குள்ள இந்தியர்களை ரூ .90,000 முதல் 1,50,000 வரை சம்பளம் என்றும் கூரி அழைத்து சென்றுள்ளனர் ஆனால் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை தரப்படாமல் கழிவறை கழுவும் வேலை தரப்பட்டுள்ளது, மேலும் இரண்டு மாதங்களாக எந்த சம்பளமும் தரப்படாமல் கொடுமை படுத்தப் பட்டுள்ளனர், இதையடுத்து அவர்கள் இந்திய துதரகத்தில் புகார் கொடுத்தனர். புகாரை கொடுத்ததால் அவர்களை வேலைக்கு எடுத்த ஏஜென்ட் ரவுடிகளை வைத்து அடித்துள்ளனர் மேலும் வேலைக்கு வராவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க வெண்டீருக்கும் என்று மிரட்டியும் உள்ளனர்  பயத்தில் உள்ள…

Read More

பிரதமருக்கு முதல்வர் ஜெ.ஜெயலலிதா கடிதம்..

jayalalitha letter to manmohan singh சென்னை, ஜூன் 9: நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் பயிற்சி பெறுவதற்காக வந்துள்ள 2 இலங்கை ராணுவ அதிகாரிகளை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.  தமிழக மக்களின் உணர்வுப்பூர்வ மான இந்த விஷயத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு அவர் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு இன்று அனுப்பியுள்ள நேரடி கடிதத்தில் கூறியிருப்பது வருமாறு: தமிழக மக்களின் உணர்வுப்பூர்வமான, மிக முக்கியமான பிரச்சனை யில் உங்கள் கவனத்தை உடனடி யாக ஈர்க்க விரும்புகிறேன்.  இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு செய்து வரும் கொடுமைகளுக்கு தமிழ்நாட்டு மக்களிடையே ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஆனால் இந்திய அரசு இதனை பொருட்படுத்தாமல் இலங்கையின் 2 ராணுவ அதிகாரிகளை பயிற்சிக் காக அழைத்து இருக்கிறது.…

Read More

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் நாளை (ஜூன் 10) திறப்பு

Tamilnadu school reopens on 10th June 2013 கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 10) திறக்கப்படுகின்றன. கோடை வெப்பம் காரணமாக பள்ளிகள் ஜூன் 3-க்குப் பதில் ஜூன் 10-ம் தேதி திறக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 20-ம் தேதியோடு நிறைவடைந்தன. ஏப்ரல் 21 முதல் ஜூன் 3-ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டது.ஜூன் முதல் வாரத்தில் கோடை வெப்பம் கடுமையாக இருந்ததால் பள்ளிகள் திறப்பது ஜூன் 10-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. ஒன்றரை மாத கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்களை ஒரே வாரத்தில் வழங்க உத்தரவிட்டுள்ளதால் புகைப்படம் எடுக்கும் பணியும் நாளையே தொடங்குகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 20ம் தேதி…

Read More