Pakistan cannibal brothers jailed for eating dead baby பாகிஸ்தானில் இரு நபர்கள் பிணங்களை சாப்பிட்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து சுமார் 400 கி.மீ. தூரத்தில் உள்ள பக்தார் மாவட்டம் டர்யா கான் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் முகமது ஆரிப் மற்றும் பர்மான் அலி ஆகியோர் தங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடுகாட்டில் உள்ள சவக்குழிகளை தோண்டுவதாக பொலிசாருக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து, அவரிகளிடம் விசாரணை நடத்தியில், குழியில் இருந்து தோண்டிய பிணங்களை சகோதரர்கள் இருவரும் பச்சையாகத் சாப்பிட்டது தெரியவந்தது. கடந்த 2011ம் ஆண்டு அவர்களை கைது செய்த பொலிசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றுத் தந்தனர். தண்டனை காலம் முடிந்து 2013ல் விடுதலையான இவர்கள், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு சிறு குழந்தையின்…
Read MoreCategory: உலகம் சிறகுகள்
குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள்
‘World Day Against Child Labour’ today சர்வதேச தொழிலாளர் அமைப்பு கடந்த 2001-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளைக் காப்பதற்காக ஒரு சாசனம் இயற்றியது. இந்த நாளே சர்வதேச குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினமாக அனசரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 12.6 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர் என்று சர்வதேச மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர் என்று கணக்கெடுப்பு கூறுகிறது. 5 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளே குழந்தை தொழிலாளர்களாக கருதப்படுகின்றனர். குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் இன்றளவும் அது முற்றிலுமாகத் தடுக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். விவசாயம், செங்கல் சூளை, குவாரிகள், பட்டறைகள், உணவு விடுதிகள் போன்றவற்றில்…
Read Moreஇன்று உலக சுற்றுச்சூழல் தினம்
Today is World Environment Day உலகின் கடற்கரையோரங்களில் அமைந்துள்ள நகரங்களையும், கிராமங்களையும், புராதனச்சின்னங்களையும், அவற்றில் வாழும் மக்களையும், இயற்கை வளத்தையும் காக்கும் நோக்கோடு ஐநா ஆண்டு தோறும் ஜூன் 5ம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடி வருகிறது. ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் இதனைப் பொறுப்பேற்று நடத்தி வருகிறது. இவ்வாண்டில் “சிறு தீவுகளும், காலநிலை மாற்றமும்” கருப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டின் முழக்கமாக “குரலை உயர்த்துங்கள் – கடல்மட்டத்தை அல்ல” என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் – நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள் உள்ளிட்ட இந்தியாவின் மொத்த கடலோரத்தின் நீளம் 7517 கிலோ மீட்டர் ஆகும். உலகின் மிக அதிகமான கடலோரத்தைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். பூமி வெப்பமடைதலால் துருவங்களில் உள்ள பனிப்படிவங்கள் உருகுகின்றன. இதனால் கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. கடல் நீர்மட்டம் உயர்வதால் நாட்டின்…
Read Moreமாயமான மலேசிய எம்.எச் 370 விமானம் பறந்து சென்ற பாதையை பற்றி புதிய தகவல்
Malaysia, Inmarsat release satellite raw data on missing MH370 மாயமான மலேசிய விமானத்தின் செயற்கைக்கோள் தகவல்களை மலேசிய அரசு இன்று வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயானது. பின்னர் அந்த விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது. இதையடுத்து இந்திய பெருங்கடலில் மாதக்கணக்கில் தேடும் பணி நடந்து வருகிறபோதிலும் இதுவரை விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மாயமான விமானத்தின் பாதையை கண்டுபிடிக்க உதவிய இங்கிலாந்தை சேர்ந்த இன்மார்சாட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட செயற்கைக்கோள் தகவல்களை மலேசிய அரசு இன்று வெளியிட்டுள்ளது. விமானத்தில் இருந்து செயற்கைக்கோளுக்கு வந்த சிக்னல்களை வைத்து மலேசிய விமானம் தெற்கு…
Read Moreஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்திய தூதரகம் மீது துப்பாக்கி தாக்குதல் : 3 பேர் சாவு…
Indian consulate in western Afghanistan main city near the border with Iran was attacked காபுல், மே 23- ஆப்கானிஸ்தானில் உள்ள ஹேரட் நகரில் இருக்கும் இந்திய தூதரகத்தின் மீது இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென துப்பாக்கி தாக்குதல் நடத்தினார்கள். நவீன துப்பாக்கிகளை ஏந்திவந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள் இந்திய தூதரகத்தின் மீது சரமாரியாக துப்பாகியால் சுட்டு தாக்குதல் நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர் மக்கள் தெரிவித்தார்கள். இந்த துப்பாக்கி தாக்குதலில் உண்டான சேதம் பற்றிய தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகாத நிலையில், தூதரகத்தை சேர்ந்த பணியாளர்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், நிலைமையை இந்திய வெளியுறவு துறை செயலாளர் சுஜாதா சிங் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் கூறியுள்ளார். மேலும், தூதரகத்தினுள் நுழைய…
Read Moreசுவிஸ் நாட்டு கோடீசுவரர் முன்னாள் மனைவிக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் ஜீவனாம்சமாக கொடுத்துள்ளார்
This Is How Much The Most Expensive Divorce In History Costs முன்னாள் மனைவிக்கு 26 ஆயிரம் கோடி ரூபாயை நஷ்ட ஈடாகக் கொடுத்துள்ளார் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த கோடீசுவரர் ஒருவர். இதன் மூலம் உலகின் மிக விலையுயர்ந்த விவாகரத்து என்ற பெருமையை இவர்களது விவாகரத்து பெற்றுள்ளது. சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வருபவர் ரஷ்ய தொழிலதிபர் டெமிட்ரி ரெய்போலோவ்லிவ் (47). உரத்தொழிலில் செய்து வரும் இவரது சொத்து மதிப்பு 2010 ஆண்டில் 6.5 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டது. தற்போது 100 பில்லியன் டலர் என கணக்கிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், இவருக்கும் இவரது மனைவி எலினாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை நாடினார்கள். இருவரும் ஒருமித்து விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்ததால் வழக்கு சுமூகமாக முடிந்தது. அதன்படி, இந்த வழக்கை விசாரித்த…
Read Moreகொலம்பியாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது 32 குழந்தைகள் பலி
32 children die in Colombia bus fire கொலம்பியாவில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அதில் பயணம் செய்த 32 குழந்தைகள் பரிதாபமாகப் பலியானார்கள். மேலும், படுகாயமடைந்த 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கொலம்பியாவின் தலைநகரான பகோட்டா நகரில் இருந்து சுமார் 750 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஃபண்டாசியன் என்ற நகரின் சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணித்தவர்கள் அனைவரும் அங்கிருந்த தேவாலயம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சாலையில் ஓடிக் கொண்டிருந்த போது திடீரென பேருந்தில் தீ பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மளமளவென்று பரவியது. இதனால் பேருந்தில் பயணம் செய்த 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுமார் 32 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக அங்கிருந்து…
Read Moreலாவோஸ் நாட்டில் விமான விழுந்து நொறுங்கியதில் பாதுகாப்பு அமைச்சர் உள்பட 16 பேர் சாவு
An Aircraft carrying senior Laos government officials along with Defence Minister crashed on Saturday in a forested area of the Southeast Asian country, killing the defence minister and at least 16 other people. லாவோஸ் நாட்டில் விமான விழுந்து நொறுங்கியதில் பாதுகாப்பு அமைச்சர் உள்பட 16 பேர் பலி லாவோஸ் நாட்டில் ராணுவ விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் உள்பட16 பேர் இறந்தனர். இது பற்றி அந்த நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதாவது:- லாவோஸ் நாட்டுக்கு சொந்தமான ஏ.என்.74-300 எனும் வகை ராணுவ விமானம், வடக்கு பகுதியான ஷியாங் குவாங் எனும் மாகாணத்தில் நொறுங்கி விழுந்ததில் டெளவாங்சே பிச்சிட் மற்றும் ஐந்து மூத்த அதிகாரிகள் உட்பட…
Read Moreஉலகத்தின் முதல் பவர் பில்டிங் நார்வே நாட்டில் கட்டப்பட்டுள்ளது
World’s “most environmentally-friendly office building” opens in Norway இன்றைய காலத்துக்குத் தேவையான மின்சாரத்தைத் தயாரிக்கப் பல வழிகள் இருந்தாலும் சூரிய ஒளியைப் பயன்படுத்தினால் போதும். அதற்கு மத்திய அரசு மான்யம், மாநில அரசின் ஊக்கத் தொகையெல்லாம் கொடுத்தாலும் நம்மூரில் பவர் கட்டிலாமல் வாழத் தயங்கி இந்த திட்டத்தை அதிகம் கண்டுக் கொள்ளவில்லை. இந்நிலையில் உலகத்தின் முதல் பவர் பில்டிங் நார்வே நாட்டில் ரெடி ஆகி இருக்கிறது. 6லட்சத்தி 50 ஆயிரம் கிலோவாட்டை முழுங்கி கொண்டிருந்த இந்த பில்டிங் இப்ப தனக்கு தேவையான மின்சாரத்தை விட அதிகப்படியா தயாரிச்சி மத்த பில்டிங்குக்கும் கொடுக்குதாம். இதுல வெறும் சோலார் தகடு மட்டுமல்லா – சூடு – குளிர் தாங்கும் வண்ணம் இதன் கட்டமைப்பு மிக மாறுதாலாக புது டெக்னாலஜியை வைத்து கட்டியிருப்பதால் இதன் தற்போதைய…
Read Moreதுருக்கி நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து 200 பேர் பலி
Death toll in Turkish mine blast rises above 200, many still trapped மேற்கு துருக்கியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்து மற்றும் தீ காரணமாக பலியானோர் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு எரிசக்தித் துறை அமைச்சர் டேனர் இல்டிஸ் தெரிவித்துள்ளார். மேலும் பலர் சுரங்கத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேற்கு துருக்கியின் மனிசா மாகாணம் சோமா நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அங்கு பணியில் இருந்தவர்கள் அலறிஅடித்து அங்கும் இங்குமாக ஓடினர். தீ பிடித்ததால் உள்ளே இருந்தவர்களால் வெளியே வரமுடியாமல் சிக்கி தவித்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்தது. மீட்பு படைனர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு…
Read More