தமிழகத்தைச் சேர்ந்த சதிஷ் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார்

Sathish from Tamilnadu has won Gold Medal in Commonwealth Games தமிழகத்தைச் சேர்ந்த சதிஷ் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார் காமன்வெல்த் விளையாட்டு போட்டியின், எடைப்பிரிவில் 77 கி.கி., பளுதுாக்குதலில்,தமிழக வீரர் சதீஸ் சிவலிங்கம் தங்கத்தைவென்று அசத்தினார். காமன்வெல்த் விளையாட்டு,ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில்நடக்கிறது. இதன் ஆண்களுக்கான 77 கி.கி., எடைப்பிரிவில் இந்தியாவிலிருந்து,சதீஸ் சிவலிங்கம் மற்றும்ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்கள் தகுதிச்சுற்றில் அசத்தி பைனலுக்கு முன்னேறினர். இதில் தமிழகத்தை சேர்ந்த,சதீஸ் சிவலிங்கம் சிறப்பான திறமையை வெளிப்படுத்தும்’ஸ்னாட்ச்’ பிரிவில் 149 கி.கி., மற்றும் அதிகபட்சமாக 179 கி.கி., வரை ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ பிரிவில் துாக்கினார். ஆக, சிவலிங்கம் ஒட்டுமொத்தம் 328 கி.கி., வரை துாக்கி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். சக வீரரானரவி,ஒட்டுமொத்தமாக 317 கி.கி., வரை துாக்கி வெள்ளிப்பதக்கத்தை வென்றார். Sathish from Tamilnadu has won…

Read More

சென்னை மணலியில் பயங்கர தாக்குதல்: பெண் ரவுடி கை வருசை

Manali gang attack in chennai சென்னையை அடுத்த மணலியில் பெரியார் நகர் என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. பல வருடங்களுக்கு முன்பே C-Tex நிரவனத்தில் கட்டிட பணி புரிந்த மற்றும் வீடு இல்லாதவர்களுக்காக மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியின் போது எம்.ஜி.ஆர் மற்றும் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசியல் தலைவர்களால் இலவசமாக கொடுக்கபட்டது. அந்த இடத்தில் தண்டயார் பேட்டையை சேர்ந்த கும்பல் ஒன்று அந்த இடத்தில் குடிசை வீடு ஒன்று கட்டிக்கொண்டு சில மாதங்களாக வசித்து வருகிறது. அந்த கும்பலுக்கு கோமளவல்லி என்ற பெண் ஒருவர் தலைவியாக செயல்படுகிறார் நேற்று இரவு இந்த கும்பலை சேர்த்த கோமளவல்லியின் சகோதரர் செந்தில் மற்றும் அவரது உறவினர்கள் பெரியசாமி, பழனிசாமி ஜானகி, மற்றும் கோமளவல்லியின் தாயார் மற்றும் மாமியார் ஆகியோர் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த ராஜா…

Read More