நடிகர் பவர் ஸ்டார் மீது மீண்டும் வழக்கு பதிவு

நடிகர் பவர் ஸ்டார் மீது மீண்டும் வழக்கு பதிவு

Tamilnadu police power star Dr.srinivasan again arrested

“கண்ணா லட்டு தின்ன ஆசையா” திரைப்படத்தின் மூலம் பிரபலமான “பவர் ஸ்டார் சீனிவாசன்” மீது மேலும் ஒரு வழக்கு காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். இது இவருக்கு 11வது வழக்கு. ரூ.100 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி 2.5 கோடி பெற்று மோசடி செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். மலேசியாவைச் சேர்ந்த மணீஷ் என்பவரின் புகாரின்  பேரில் சிறையில் இருந்த பவர் ஸ்டார் சீனிவாசன் மீண்டும் கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் சீனிவாசனை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்த உள்ளனர்.

நடிகர் பவர் ஸ்டார் மீது மீண்டும் வழக்கு பதிவு

Land for sale in chennai by www.bestsquarefeet.com

 Tamilnadu police power star Dr.srinivasan again arrested

Related posts