தூக்கு கயிற்றில் நிஜம் : ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தீர்க்கப்படாத முடிச்சுக்கள்…: திருச்சி வேலுச்சாமியின் துணிவான எழுத்துக்கள்

Thooku kayittril Nijam Book written by Writer Trichy Veluswamy ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தீர்க்கப்படாத முடிச்சுக்கள்… எப்படி ஜோன் எப். கெனடி, சுவீடிஸ் பிரதமர் ஓலப்பால்மே, டயானா கொலை வழக்குகள் தீர்ந்து போகாத தகவல்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றனவோ அதுபோலவே ராஜிவ்காந்தி கொலையும் தீர்ந்து போகாத பக்கங்களாக, தீராநதியாக தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் திருச்சி வேலுச்சாமியால் எழுதப்பட்டு வெளியாகியுள்ள தூக்குக் கயிற்றில் நிஜமும் அருமையான ஓர் ஆவணமே. தொகுப்பாளர் ஏகலைவனும், நூலசிரியரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்கள் நூலில் கவனத்தைத் தொட்ட சில விடயங்கள்… 01. ஸ்ரீ பெரும்புத்தூரில் குண்டு வெடித்து ராஜீவ் கொல்லப்படுவதற்கு சுமார் 25 நிமிடங்களுக்கு முன்னதாக சுப்பிரமணிய சுவாமிக்கு நூலின் ஆசிரியர் திருச்சி வேலுச்சாமி போன் செய்கிறார். அப்போது சுவாமி கேட்கிறார்.. ராஜிவ் காந்தி குண்டு வெடிப்பில் இறந்துவிட்டாரா என்று.. மின்னல்…

Read More

அரசு சிறிய பேருந்துகளில் இருக்கும் இரட்டை இலை சின்னத்தை அகற்ற உத்தரவிட மு.க.ஸ்டாலின் வழக்கு: உயர் நீதி மன்றத்தில் விசாரணை

Tamilnadu Government small bus with ADMK Two leaves Symbol to be erased : M.K Stalin சிறிய பேருந்துகளில் பொறிக்கப்பட்டிருக்கும் அதிமுக வின் இரட்டை இலை சின்னத்தை அகற்ற உத்தரவிடுமாறு கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் திமுக. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடுத்துள்ளார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. சென்னை உயர் நீதி மன்றத்தில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டது என்னெவென்றால் : – முதல்-அமைச்சராக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பதவி ஏற்ற்று கொண்ட பின், அவரது அதிமுக கட்சியின் விளம்பரப்படுத்துவதற்காக ‘இரட்டை இலை‘ சின்னத்தை சிறிய பேருந்தில் பொறித்து அரசாங்க பணம் பெரும் தொகை செலவு செய்யப்பட்டு வருகிறது. சென்னை கடற்கரையில் இருக்கும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சமாதி ரூ.7.70 கோடி செலவில்…

Read More

நார்வே தலைநகரில் பேருந்து கடத்தல் முயற்சி : 3 பேர் பலி

Norway bus hijacking : 3 Europeans killed by a Sudan person trying to capture and hijack a tourist Bus happened in STAVANGER, Sogn Fjordane county in Norway ஆஸ்லோ: ஐரோப்பிய நாடான நார்வேயில், பேருந்தை கடத்த முயற்சி செய்த சம்பவத்தில், 3 பேர் கொல்லபட்டார்கள். நார்வே நாட்டின் தலைநகரமான, ஆஸ்லோவில் இருந்து, சுற்றுலா தளமான, வால்ட்ரஸ் என்னும் பகுதிக்கு, சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய இந்த பேருந்தில் பயணித்த, சூடான் நாட்டு நபர் ஒருவன், பேருந்தை கடத்தும் நோக்கத்தில், ஓட்டுனரை குத்தி கொன்றான். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில், 19 வயது இளம் பெண் மற்றும் சுவீடன் நாட்டு பிரஜை (50 வயது) ஒருவரும் கொல்லப்பட்டனர். வழியில் காவல்…

Read More

அமெரிக்க போர்க்கப்பல் சென்னை வருகை : இந்தியக் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சி

DDG-85 arrived Chennai Port : American war ship USS McCampbell DDG-85 arrived Chennai Port – Indian Navy and American Navy Joined Exercise named Malabar-2013 in Bay of Bengal. சென்னை துறைமுகத்துக்கு அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். மெக்கேம்பெல் (டி.டி.ஜி 85) ஞாயிற்றுக்கிழமை வருகை புரிந்தது. இந்த வருகை இந்தியக் கடற்படையோடு கூட்டு சேர்ந்து பயிற்சியில் ஈடுபட திட்டமிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முக்கியமாக இந்த அமெரிக்க போர்க்கப்பல், இந்திய கடற்படையினுடைய இரண்டு கப்பல்களோடு சேர்ந்து வங்காள விரிகுடாவில் “மலபார்-2013′ என்று பெயரிடப்பட்ட போர்ப்பயிற்சியில் இந்த கப்பல் நவம்பர் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ஈடுபட இருக்கிறது. சென்னை வந்த இந்த போர்கப்பல், அமெரிக்க கப்பற்படையினுடைய 7-வது படை பிரிவை சேர்ந்ததது. மேலும், இந்த அமெரிக்க போர் கப்பல் ஜப்பான் நாட்டு…

Read More

தமிழகத்தில் "டாஸ்மாக்' களை அகற்ற கோரி பிச்சையெடுத்து தமிழக அரசுக்கு அனுப்பும் போராட்டம் நடத்திய காந்தியவாதி கைது

Tasmac Government owned liquor shop : Gandhian Mr.Sasiperumal arrested for protesting against Tasmac Government owned liquor shop . He insisted tamilnadu government to prohibit alcohol and close down all Tasmac Government owned liquor shops in tamilnadu. Mr.Sasiperumal demonstrated a begging in front of a Tasmac Government owned liquor shop with a Mud Bowl in ‘Edappadi’ இடைப்பாடி: தமிழ்நாடு முழுவதும் உள்ள ‘டாஸ்மாக்’ அரசு மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டம் செய்த காந்தியவாதி திரு.சசிபெருமாளை, காவல்துறையினர் கைது செய்து, பின்னர் மாலையில் அவரை விடுவித்தார்கள். தமிழ்நாட்டில் இயங்கி வரும் ‘டாஸ்மாக்’ மதுபான அரசு விற்பனை கூடங்களை முழுவதுமாக அக்ற்ற வேண்டும் என்று கூறி, காந்தியவாதி திரு.சசிபெருமாள், தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை செய்து…

Read More

மொழிப்போர் தியாகி மார்ஷல் நேசமணி சிலைக்கு அரசு மரியாதை

Tamil language Patriot Marshal Nesamony : floral tributes paid to the statue of Tamil language Patriot Marshal Nesamony (so called Kumari Thanthai) at Nagercoil on November 1, the day of merger of Kanyakumari district with state of Tamil Nadu., by the district collector on behalf of State government, as a special mark of respect to the late leader. கன்னியாகுமரி மாவட்டம் உருவாகி 58 ஆண்டுக்கு பின் தமிழக அரசு சார்பில் முதல் விழா வெள்ளிக்கிழமையன்று கொண்டாடப்பட்டது. குமரி தந்தை என்று அழைக்கப்படும் மொழிப்போர் தியாகி மார்ஷல் நேசமணி உருவச் சிலைக்கு கலெக்டர் திரு.எஸ். நாகராஜன் மலர் அணிவித்து மரியாதை செலுத்தினார். 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்ததும்…

Read More

தமிழ் ஈழ தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் 'இசைப்பிரியா'வை கொன்ற புதிய அதிர்ச்சி வீடியோ!

New video demonstrating the fate of a Tamil propagandist & Telivision News reader இலங்கை ராணுவம் இறுதிப் போரினில் தமிழ் ஈழ தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் ‘இசைப்பிரியா’வை கைது செய்து அதற்கு பின் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் அவரை கொன்றது  தொடர்பான புதிய ஓர் போர்க்குற்ற ஆதாரத்தை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இலங்கை இறுதிக்கட்ட போரின் போது இராணுவத்தினரால் செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டு அரைகுறை ஆடையுடன் கிடக்கும் காட்சிகள் முன்பு வெளியாகியிருந்தன. எனினும் ‘இசைப் பிரியா’ அந்த போரின் போது தான் கொல்லப்பட்டார் என இலங்கை அரசாங்கம் கூறி வந்தது. இந்த நிலையில் இசைப்பிரியா இலங்கை ராணுவ வீரர்களால் உயிரோடு சிறைபிடிக்கப்பட்ட வீடியோ அதரம் ஒன்றை நேற்று இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருக்கிறது. ஒரு கடற்கரையில்…

Read More

சென்னையில் 10 புதிய பண்ணைப்பசுமை நுகர்வோர் கூட்டுறவு கடைகள்: முதல்வர் ஆணை

Pannai Pasumai Nugarvor Kootturavu Kadai : Tamil Nadu government under Chief minister J Jayalalitha have decided to procure the vegetables from the farmers and market to sell it through  ‘Pannai Pasumai Nugarvor Kootturavu Kadai’ its own outlets at damn cheap price. சென்னையில் 10 புதிய பண்ணைப்பசுமை நுகர்வோர் கூட்டுறவு கடைகள்: முதல்வர் ஆணை தமிழ்நாடு அரசு, வெங்காயம் போன்ற காய்கறிகளுடைய விலை உயர்வினை கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது எனவும் இதைதொடந்து சென்னையில் மேலும் 10க்கு மேற்பட்ட பண்ணைப் பசுமை அங்காடிகள் திறக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கூறியுள்ளார். சட்டப்பேரவையில் முதல்வர் புதன்கிழமை கூறியுள்ளதாவது : மத்திய அரசினால் உண்டான வெங்காயம் விலை உயர்வை சமாளிப்பதற்கு தமிழக அரசாங்கம் தக்க நடவடிக்கைகளை…

Read More

பேருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட முன்னாள் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ படுகாயம்

Ex MLA pushed out from the government bus near pudukkottai ஆலங்குடி: பேருந்தில் இலவசமாக செல்ல பஸ் பாஸை ஏற்க மறுத்து பயணசீட்டு வங்கசொல்லி தகராறு செய்து பேருந்திலிருந்து வலுகட்டாயமாக தள்ளிவிட்டதால் முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் படுகாயமுற்றார். இதனால் அத்திரம் அடைந்த அவருடைய கிராம மக்கள், ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தி அவர்களை ஒரு கிராமத்து வீட்டுக்குள் பூட்டி சிறை பிடித்தால் பரபரப்பு உண்டானது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி தொகுதியில் 2006-ம் ஆண்டில் இருந்து 2011-ம் அண்டு வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் திரு.ராஜசேகரன். நேற்று முன்தினம் திரு.ராஜசேகரன், அறந்தாங்கியிலிருந்து குளமங்கலம் பயணமாவதற்கு அரசு பேருந்தில் ஏறினார். திரு.ராஜசேகரனிடம் தேவகோட்டையை சேர்ந்த நடத்துனர் முனுசாமி(வயது 37) பயண சீட்டு வாங்கும் படி…

Read More

2011 பரமக்குடி துப்பாக்கி சூடு : நீதியரசர் சம்பத்தின் அறிக்கை தாக்கல்

Paramakudi police firing : The Report of Justice Sampath Commission regarding Paramakudi Police firing submitted in Tamilnadu assembly. About 7 people were killed in police firing in 2011 பரமக்குடியில் கடந்த 2011-ம் ஆண்டில் செப்டம்பர் 11-ம் தேதியன்று  நடந்த காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி நீதியரசர் சம்பத் அவர்களின் விசாரணை அறிக்கை ஒன்று தமிழ்நாடு  சட்டப்பேரவையில் தாக்கல் செய்யபட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், பரமக்குடியில் நடந்த அந்த காவல்துறை துப்பாக்கிச் சூடு சம்பவம் காவல்துறையினரையும் பொதுமக்களையும் காப்பாற்ற எண்ணி நடத்தப்பட்ட தற்காப்பு நடவடிக்கையே என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அங்கு நடந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர, எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் பயன் அளிக்காமல் போனதால், துப்பாக்கிச் சூடு நடத்த காவல் துறையினருக்கு உத்தரவு பிறபிக்கபட்டது எனவும், அப்படி துப்பாக்கிச்சூடு நடத்தப்படாமல்…

Read More