இரட்டை வசனத்தில் கரார் : வடிவேலு அலார்ட்

தமிழில் எந்த காமெடியனும் வாங்காத அளவுக்கு அதிகமான சம்பளம் வாங்கியவர் வடிவேலு. தமிழில் எந்த காமெடியனும் வாங்காத அளவுக்கு அதிகமான சம்பளம் வாங்கியவர் வடிவேலு  முன்னணி நாயகர்களுக்கு உள்ள சகல மரியாதைகளையும் வடிவேலுக்கு கொடுத்து வந்தது தமிழ் சினிமா உலகம். அரசியல் பிரவேசம், விஜயகாந்துடனான பிரச்னை, என்று தடம் மாறிப்போய் பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டார் வடிவேலு. ஆக, இரண்டு வருடம் சினிமாவை விட்டு விலகியிருந்த அவர், தற்போது கஜபுஜகஜ தெனாலிராமன் என்ற படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார். இப்படத்தில் தெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் என்ற இரண்டு கெட்டப்பில் நடிக்கிறார் வடிவேலு. தற்போது சென்னையிலுள்ள ஏ.வி.எம் ஸ்டுடியோவில் அரசு தர்பார் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. அப்படி படமாகும் காட்சிகளுக்கு முன்பு டயலாக்குகளை மனப்பாடம் செய்யும் வடிவேலு, ஏதாவது இடத்தில் அரசியலையோ அல்லது வேறு யாரையோ குத்திக்காட்டுவது போன்ற வார்த்தைகள் இருந்தால் அவற்றை உடனே நீக்குமாறு இயக்குனர் யுவராஜை கேட்டுக்கொள்கிறாராம். இது கதை சம்பந்தப்பட்டது, இதனால் ஒரு…

Read More

அடுத்த எம் ஜி ஆர் அஜித்தான் : சோ புகழாரம்

next mgr is ajith cho ramaswmy quote அதிக ரசிகர்களைப் பெற்றிருப்பதில் எம்.ஜி.ஆர்.-க்கு அடுத்து அஜித்தான் என நடிகரும், விமர்சகரும், மூத்த பத்திரிக்கையாளருமான சோ ராமசாமி தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளரும், நடிகருமாகிய சோ ராமசாமி ஒருவரை பாராட்டுவது என்பது அதிசயமான நிகழ்வுதான். விமர்சனமின்றி, குறைகளை சுட்டிக்காட்டாமல் அவர் எந்த ஒரு ஆளுமையையும் இதுவரை பாராட்டியது இல்லை என்று கூறலாம். எம்ஜிஆர் தான் பலராலும் இன்றும் போற்றப்படும் ரசிக்கப்படும் மிகப்பெரிய தலைவர், அவரால் மிகப்பெரிய அளவுக்கு ரசிகர் பட்டாளத்தை ஈர்க்க முடிந்தது. அவரை வழிபடவே செய்யத் தொடங்கிவிட்டனர் அவரது ரசிகர்கள். அப்பேர்பட்ட எம்.ஜி.ஆர். போன்று இன்று அஜித் உள்ளார். மிகப்பெரிய ரசிகர்களை தன் பக்கம் ஈர்ப்பதில் எம்.ஜி.ஆர்.க்கு அடுத்தது அஜித் தான் ஆனாலும் “எம்.ஜி.ஆர்.க்கு ஈடு இணை இல்லை என கூறியுள்ளார் சோ.” உண்மையிலேயே சோ ஒருவரை புகழ்கிறார் என்றால், அது வசிஷ்டர் வாயால் கிடைத்த பிரம்ம ரிஷி பட்டம் போன்றுதான்.     next mgr…

Read More

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சூதாட்ட வாழ்க்கை திரைப்படமாகிறது

cricket player srishaanth cricket gambling life will come as a movie பிரபல கிரிக்கெட்  வீரர் “ஸ்ரீஷாந்த்” ஐ பி எல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் பொலிசாரால் கைது செய்யப்பட்டார் , அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க கிரிக்கெட் சங்கம் முடிவுசெய்துள்ளது, மற்றும் 7ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் கிரிக்கெட்டை மையமாக வைத்து “கிரிக்கெட்” என்ற பெயரில் மலயாளத்தில் திரைப்படம் தயாராக உள்ளது இப்படத்தினை மலையாள பட தயாரிப்பாளர் ஷாஜி கைலாஷ் ஏ கே சாஜன்  தயாரிக்க உள்ளனர் கதை வசனத்தை சாஜன் எழுதுகிறார். “ஸ்ரீஷாந்த்” கிரிக்கெட் சூதாட்ட வாழ்க்கையை மைய்யமாக கொண்டு இப்படம் உருவாக உள்ளது என கதைக் குழுவினர் தெரிவிக்கின்றனர். ஒரு பள்ளியில் படிக்கும் போது கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கும் ஒரு இளைஞன் ஆல் ரவுண்டராக விளையாட…

Read More

விஸ்வரூபம் திரைப்படம் : நீதிமன்றம் அவசர உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: ஏழை மக்களுக்கு சரியான மருத்துவ வசதி கிடைக்கவில்லை

actor kamal hassan vishvaroopam high court order நடிகர் கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு பற்றி சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். இந்தியப் போட்டி (வர்த்தகம்) கமிஷனில் ராஜ்கமல் திரைப்பட நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான நடிகர் கமல்ஹாசன் புகார் ஒன்றை அளித்துள்ளார். விஸ்வரூபம் திரைப்படத்தை டி.டி.எச்.ல் வெளியிட்டால் திரையரங்குகளில் வெளியிடுவது இல்லை என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், அதன் காரணமாக படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் போய்விட்டது என்றும் அந்தப் புகாரில் கமல்ஹாசன் கூறியுள்ளார். தீர்மானம் என்று தாக்கல் செய்யப்பட்டுள்ள…

Read More

நடிகர் பவர் ஸ்டார் மீது மீண்டும் வழக்கு பதிவு

நடிகர் பவர் ஸ்டார் மீது மீண்டும் வழக்கு பதிவு

Tamilnadu police power star Dr.srinivasan again arrested “கண்ணா லட்டு தின்ன ஆசையா” திரைப்படத்தின் மூலம் பிரபலமான “பவர் ஸ்டார் சீனிவாசன்” மீது மேலும் ஒரு வழக்கு காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். இது இவருக்கு 11வது வழக்கு. ரூ.100 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி 2.5 கோடி பெற்று மோசடி செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். மலேசியாவைச் சேர்ந்த மணீஷ் என்பவரின் புகாரின்  பேரில் சிறையில் இருந்த பவர் ஸ்டார் சீனிவாசன் மீண்டும் கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் சீனிவாசனை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்த உள்ளனர். நடிகர் பவர் ஸ்டார் மீது மீண்டும் வழக்கு பதிவு Land for sale in chennai by www.bestsquarefeet.com  Tamilnadu police power star Dr.srinivasan again arrested

Read More

அஜீத்தின் 53வது படம் குலுமனாலியில் இறுதிகட்ட படப்பிடிப்பு

actor ajith cyber crime movie  நடிகர் அஜித் நடிக்கும் 53வது படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு குலு-மணாலியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இன்னும் பெயர் வைக்கபடாத இப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கி உள்ளது. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு  ஏ.எம் ரத்னம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் படம் என்பதால் எதிர்பார்பிற்கு பஞ்சம் இல்லை. சைபர் க்ரைம்மை  மையமாக கொண்டு உருவாகி வரும்  இப்படம், பில்லா படத்திற்கு பிறகு விஷ்ணுவர்த்தன் அஜித் யுவன்ஷங்கர்ராஜ இணையும் படம் இது கண்களுக்கும் காதுகளுக்கும் இனிமையை கண்டிப்பாக தரும் என்பது இயக்குனரின் கருத்து. இம்மாதம் 15ஆம் தேதி  முதல் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது, விஷ்ணுவர்த்தன், அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்சி, யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் இப்படம் கோலிவுட் மற்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது actor ajith cyber crime movie The Real estate company in chennai

Read More

விஜய் ஆஸ்திரேலிய நடனத்தில் கலக்கினார்.

actor vijay australian dance thalaiva “தலைவா” என்று பெயர் வைக்கப்பட்ட விஜயின் படம் நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

Read More

பிரபுதேவா – சிங்கள நடிகை ஒப்பந்தம். பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு

Sri Lankan actress Jacqueline Fernandez சென்னை: பிரபுதேவா இயக்கி வரும் இந்திப் படமான ராமைய்யா வொஸ் தாவைய்யா படத்தில் இரண்டாம் கதா நாயகியாக சிங்கள நடிகையான ஜாகுலின் பெணான்டஸ் என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளதால், பிரபுதேவாவிற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது. இப் படத்தில்  நடிகர் கிரிஷ்குமார் ஹீரோவாக நடிக்க, நடிகை ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். சிங்கள நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் மற்றொரு ஹீரொயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழர்களை கொன்று குவித்த சிங்களத்திற்கு, தமிழர்கள் மற்றும் தமிழ் திரையுலகைச் சார்ந்தவர்கள் யாரும் செல்லக்கூடாது என்றும் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்குபெறக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  சிங்கள நடிகையை  பிரபு தேவா தனது படத்தில் நடிக்க வைப்பதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. Sri Lankan actress Jacqueline Fernandez Flats sale in Chennai Ayanambakkam

Read More

பிரபல நடிகர் "பவர் ஸ்டார்" ஸ்ரீனிவாசன் கைது.

சென்னை உயர் நீதிமன்றம்: ஏழை மக்களுக்கு சரியான மருத்துவ வசதி கிடைக்கவில்லை

Tamil actor Powerstar Srinivasan arrested சென்னை 26 ஏப்ரல் 2013: பண மோசடி வழக்கில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் கைது. ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சார்ந்த P.S.ரங்கநாதன் என்பவர் பண மோசடி சம்பந்தமாக அளித்த புகாரின் பேரில்.வெள்ளி மலை ஸ்ரீனிவாசனை (50) கைது செய்ததாக சென்னை போலீஸ் வட்டாரம் தெரிவித்தது. பிரபல நடிகர் “பவர் ஸ்டார்” ஸ்ரீனிவாசன் கைது. மேலும் சுமார் 20 கோடி ருபாய் வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி அதற்கு கமிஷனாக ருபாய் 50 லட்சம் பெற்று வங்கி கடனும் வாங்கித்தராமல் பெற்ற கமிஷனையும் திருப்பி தராமல் மோசடி செய்ததாக புகார் செய்யபட்டுள்ளது. திரு.மணிகண்டனின் இயக்கத்தில் நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் “கண்ணா லட்டு திங்க ஆசையா”  என்ற தமிழ் படத்தின் மூலம் உலகம் முழுவதிலும் பிரபலம் அடைந்தது அனைவரும் அறிந்ததே.   Tamil actor Powerstar Srinivasan arrested Well…

Read More

கூத்தாண்டாவர் கோவில் திருவிழா: மிஸ் கூவாகம் அழகிப் போட்டி 2013

Koothandavar kovil transgender festival 2013 22 April 2013 விழுப்புரம்: கூத்தாண்டவர் கோவில் திருவிழாவின் முக்கிய அம்சமான (அரவாணிகள்) திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சியும், மிஸ் கூவாகம் போட்டியும் நாளை நடைபெற உள்ளது. இந்தியா முழுவதில் இருந்து லட்சக்கணக்கான திருநங்கைகள் கூடும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. கொடியேற்றுதல் தொடங்கி, தாலி கட்டுதல், அரவாண் களப்பலி போன்ற முக்கிய நிகழ்ச்சிகள்  நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பவுர்ணமியை ஒட்டி நடைபெறும் English Summary: Every year in the Tamil month of Chittirai (approximately middle of April to middle of May). Transgenders from around Tamil Nadu and other parts of India head to the village of Koovagam to marry the deity named…

Read More