கொல்கத்தா:கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கல்கத்தா உயர் நீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கும்.நீதிபதிகள் ஹரிஷ் டாண்டன் மற்றும் சௌமேன் சென் ஆகியோர் அடங்கிய ‘சிறப்பு அமர்வு’ வருகின்ற ஏப்ரல் 8 ஆம் தேதி மதியம் 1.15 மணிக்கு கோவிட் தொற்று தொடர்பாக இந்திய அரசியலமைப்பின் பிரிவு 226 மற்றும் 227 ன் கீழ் சுவோ மோட்டோ ரிட் மனுவை காணொளிக் கலந்துரையாடல் மூலம் பரிசீலிக்க உள்ளனர்.
Related posts
துாத்துக்குடி: வக்கீலை அவதூறாக பேசிய பெண் எஸ்.ஐ., பெண் காவலர் மீது வழக்குப் பதிவு
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வழக்கறிஞர் முத்துசாமி என்பவரை அவதூறாக பேசியதாக, பெண் உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜென்சி மற்றும் பெண்...தீவிர சைபர் கிரைம் & நிதி மோசடிக்கான மையப்படுத்தப்பட்ட விசாரணை
சென்ட்ரல் க்ரைம் பிராஞ்ச் (சிசிபி) இப்போது சென்சிடிவ் வழக்குகளில் முன்னணியில் இருப்பதால், சைபர் கிரைம் மற்றும் பொருளாதாரக் குற்றங்களைச் சமாளிப்பதற்கான அணுகுமுறையை...யூடியூப் செய்பவர்கள் மற்றவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம்
21 March 2024: சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. யூடியூபர்கள் மற்றவர்களின் நல்ல பெயரைக் கெடுக்கும் விஷயங்களைச்...