மும்பை:மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்க கோரியதை எதிர்த்து சஞ்சிவனி கோண்டல்கர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.மனுதாரர் மற்றும் அவரது கணவர் ராம்சந்திர கோண்டல்கர் 1980 மே 6 அன்று திருமணம் செய்து கொண்டனர். விபச்சாரத்தின் அடிப்படையில் இந்து திருமணச் சட்டத்தின் 13 வது பிரிவின் கீழ் விவாகரத்து கோரி ராம்சந்திரா மனு தாக்கல் செய்ததையடுத்து தம்பதியினர் விவாகரத்து பெற்றனர். அந்த மனு நீதிபதி சாம்ப்ரே முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி சாம்ப்ரே, மனைவிக்கு எதிராக விபச்சாரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், மனைவி பராமரிப்பு கோருவதற்கு உரிமை இல்லை என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
Related posts
துாத்துக்குடி: வக்கீலை அவதூறாக பேசிய பெண் எஸ்.ஐ., பெண் காவலர் மீது வழக்குப் பதிவு
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வழக்கறிஞர் முத்துசாமி என்பவரை அவதூறாக பேசியதாக, பெண் உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜென்சி மற்றும் பெண்...தீவிர சைபர் கிரைம் & நிதி மோசடிக்கான மையப்படுத்தப்பட்ட விசாரணை
சென்ட்ரல் க்ரைம் பிராஞ்ச் (சிசிபி) இப்போது சென்சிடிவ் வழக்குகளில் முன்னணியில் இருப்பதால், சைபர் கிரைம் மற்றும் பொருளாதாரக் குற்றங்களைச் சமாளிப்பதற்கான அணுகுமுறையை...யூடியூப் செய்பவர்கள் மற்றவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம்
21 March 2024: சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. யூடியூபர்கள் மற்றவர்களின் நல்ல பெயரைக் கெடுக்கும் விஷயங்களைச்...