டெல்லி:ஷியூர் சாகர் கர்கானா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இடையிலான வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் நிறைவேற்றிய ஒருதலையான உத்தரவை தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தின் முன் சவால் செய்ய முடியாது என்று தெரிவித்தது.இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி மோகன் எம். சாந்தனகவுதர் மற்றும் நீதிபதி ஆர். சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி மோகன் எம். சாந்தனகவுதர் மற்றும் நீதிபதி ஆர். சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் நிறைவேற்றிய ஒருதலையான உத்தரவை தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தின் முன் சவால் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
Related posts
துாத்துக்குடி: வக்கீலை அவதூறாக பேசிய பெண் எஸ்.ஐ., பெண் காவலர் மீது வழக்குப் பதிவு
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வழக்கறிஞர் முத்துசாமி என்பவரை அவதூறாக பேசியதாக, பெண் உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜென்சி மற்றும் பெண்...தீவிர சைபர் கிரைம் & நிதி மோசடிக்கான மையப்படுத்தப்பட்ட விசாரணை
சென்ட்ரல் க்ரைம் பிராஞ்ச் (சிசிபி) இப்போது சென்சிடிவ் வழக்குகளில் முன்னணியில் இருப்பதால், சைபர் கிரைம் மற்றும் பொருளாதாரக் குற்றங்களைச் சமாளிப்பதற்கான அணுகுமுறையை...யூடியூப் செய்பவர்கள் மற்றவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம்
21 March 2024: சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. யூடியூபர்கள் மற்றவர்களின் நல்ல பெயரைக் கெடுக்கும் விஷயங்களைச்...