உன்னாவ் வழக்கில் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கருக்கு ஆயுள் தண்டனை – டெல்லி நீதிமன்றம்

டெல்லி:பாலியல் பலாத்கார வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரை குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.செங்கர் மீது ஐபிசி பிரிவு 376 மற்றும் போக்ஸோ சட்டத்தின் பிரிவு 5 (சி) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குல்தீப் சிங் செங்கர் உத்தரப் பிரதேசத்தின் பேங்கர்மா தொகுதியில் நான்கு முறை பாஜக எம்.எல்.ஏ.வாக இருந்தார் .2019 ஆகஸ்டில் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது டெல்லி நீதிமன்றம்.

Related posts