சென்னையில் பட்டப்பகலில் பெண் சப்– இன்ஸ்பெக்டர் வீட்டில் 110 பவுன் நகைகள் திருட்டு

Triplicane Lady Sub-inspector house Looting by some unknown robbers in day time. Police filed case and investigating about this robbery. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே பெண் எஸ்.ஐ.யின் வீட்டின் ஜன்னலை உடைத்து 110 சவரன் நகை மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட் களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி தெருவில் வசிப்பவர் ராஜேஸ்வரி (60). இவரது கணவர் வேணுகோபால் ராஜ். அரசு அதிகாரி. காலமாகிவிட்டார். இவர்களது மூத்த மகளை முகப்பேரில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இரண்டாவது மகள் புவனேஸ்வரி. இவர் அயனாவரம் குற்றப்பிரிவு எஸ்ஐயாக பணி செய்து வருகிறார். அடுத்துள்ள இரண்டு மகன்கள் அமெரிக்காவில் இன்ஜினியர்களாக உள்ளனர். திருவல்லிக்கேணி வீட்டில் ராஜேஸ்வரி…

Read More

தருமபுரி அருகே ஓடும் ரயிலில் பெண்களிடம் துணிகர கொள்ளை.. கொள்ளையை தடுக்க ரயில் நிலையங்களில் உஷார்: காவல் பணியில் 100 பேர் கொண்ட காவல்படை

17 sovereign gold jewels robbed from lady Passengers in a running train near dharmapuri. Higher police officials investing in this regard தருமபுரி அருகில் ஓடும் ரயிலை நிறுத்தி அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் பெண் பயணிகளிடம் சுமார் 17 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஇருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து மைசூர் நோக்கி அதிகாலையில் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. தருமபுரியை அடுத்த தொப்பூர் அருகே செல்கையில், ஒரு பெட்டியில் இருந்து அபாயச் சங்கிலி இழுக்கப்பட்டு ரயில் திடீரென நின்றுள்ளது. அப்பொழுது, 3 அடுக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டியிலிருந்து மூன்று மர்ம நபர்கள் தப்பி ஓடியுள்ளனர். இது பற்றி டிக்கெட் பரிசோதகர் சம்பந்தப்பட்ட பெட்டிக்குச் சென்று விசாரித்த போது, 3 பெண் பயணிகள் அணிந்திருந்த…

Read More