உச்சநீதிமன்றம்: ‘டிக் டாக்’ நிறுவனம் தடையை நீக்க கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

உச்சநீதிமன்றம்: 'டிக் டாக்' நிறுவனம் தடையை நீக்க கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி டெல்லி :மதுரை நீதிமன்றத்தில் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த டிக் டாக்யில் வரும் வீடியோக்கள் கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகவும் மற்றும் ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கை கடந்த 3-ந் தேதி விசாரித்த மதுரை நீதிமன்றம் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து 'டிக் டாக்' நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.'டிக் டாக்' நிறுவனத்தின் மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் விசாரித்து முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது, இல்லையென்றால் தடை காலாவதியாகி விடும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லி :மதுரை நீதிமன்றத்தில் ‘டிக் டாக்’ செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த டிக் டாக்யில் வரும் வீடியோக்கள் கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகவும் மற்றும் ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கை கடந்த 3-ந் தேதி விசாரித்த மதுரை நீதிமன்றம் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ‘டிக் டாக்’ நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.’டிக் டாக்’ நிறுவனத்தின் மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் விசாரித்து முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது, இல்லையென்றால் தடை காலாவதியாகி விடும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது,

Read More

டெல்லி நீதிமன்றம்:ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில் மோகன் குப்தாவுக்கு ஜாமீன் மறுப்பு

ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில் டெல்லி நீதிமன்றம் மோகன் குப்தாவுக்கு ஜாமீன் மறுப்பு டெல்லி :அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.இவர் நீதிமன்ற காவலில் உள்ளார்.மோகன் குப்தாவுக்கு அளிக்கப்பட்டுள்ள நீதிமன்ற காவல் இன்று காலாவதியாகிவிட்டது. மோகன் குப்தாவுக்கு விலக்கு அளிக்கக் கோரி ஜமீன் மனு அவர் தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் தள்ளுபடி செய்தார்.இந்த வழக்கில் சமந்தம் உள்ள ராஜீவ் சக்சேனா என்பவரை ஐக்கிய அரபு நாட்டிலிருந்து நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டார். விசாரணையில் மோகன் குப்தாவின் முக்கியமான பங்கு இருப்பது தெரியவந்தது என்று அரசின் விசாரணை ஏஜென்சி தெரிவித்தது.

டெல்லி :அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மோகன் குப்தா கைது செய்யப்பட்டார்.இவர் நீதிமன்ற காவலில் உள்ளார்.மோகன் குப்தாவுக்கு அளிக்கப்பட்டுள்ள நீதிமன்ற காவல் இன்று காலாவதியாகிவிட்டது. மோகன் குப்தாவுக்கு விலக்கு அளிக்க கோரி ஜமீன் மனு அவர் தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் தள்ளுபடி செய்தார்.இந்த வழக்கில் சமந்தம் உள்ள ராஜீவ் சக்சேனா என்பவரை ஐக்கிய அரபு நாட்டிலிருந்து நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டார். விசாரணையில் மோகன் குப்தாவின் முக்கியமான பங்கு இருப்பது தெரியவந்தது என்று அரசின் விசாரணை ஏஜென்சி தெரிவித்தது.

Read More

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பெண்களிடம் பாலியல் உறவு வைத்தவருக்கு 7 ஆண்டு சிறை உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சத்தீஸ்கரை சேர்ந்த பெண் , மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கில் 2013ம் ஆண்டு தன்னை மருத்துவர் ஒருவர் திருமணம் செய்வதாக கூறி பாலியல் உறவு வைத்து கொண்டதாக தெரிவித்துள்ளார். மருத்துவர் என்னிடம் பாலியல் உறவு வைத்த பிறகு திருமணம் செய்ய மறுத்து விட்டார் . அதுமட்டும் இல்லாமல் வேறு பெண்ணை அவர் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார் . அந்த பெண்ணிடமும் பாலியல் உறவு வைத்துள்ளார்.அதனால் அவர் என்னை திருமணம் செய்ய முடியாது என்று மறுத்து விட்டார். எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மருத்துவர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து எப்ஐஆர் போட உத்தரவிட்டது. மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது உயர்நீதிமன்றம் .இந்த தண்டனையை எதிர்த்து…

Read More

கொலை குற்றவாளியின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

கொலை குற்றவாளியின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம் புதுடெல்லி:தேனி அருகே உள்ள சுருளிமலையில் கடந்த 2011ம் ஆண்டு காதலர்கள் கஸ்தூரி மற்றும் எழில் முதல்வன் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த சமந்தமாக திவாகர் என்பவரை கைது செய்தனர் . திவாகரை தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த தேனி மாவட்ட நீதிமன்றம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் திவாகருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.உயர்நீதிமன்றமும் திவாகருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.இறுதியாக தூக்குத் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் திவாகரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. திவாகரின் மேல்முறையீட்டு மனு மீது தொடர்ந்து விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.திவாகருக்கு தூக்குத் தண்டனை வரும் 22ம் தேதி நிறைவேற்றப்பட இருந்தது குறிப்பிடதக்கது.

புதுடெல்லி:தேனி அருகே உள்ள சுருளிமலையில் கடந்த 2011ம் ஆண்டு காதலர்கள் கஸ்தூரி மற்றும் எழில் முதல்வன் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த சமந்தமாக திவாகர் என்பவரை கைது செய்தனர் . திவாகரை தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த தேனி மாவட்ட நீதிமன்றம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் திவாகருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.உயர்நீதிமன்றமும் திவாகருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. இந்த தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தனர் . இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் திவாகரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. திவாகரின் மேல்முறையீட்டு மனு மீது தொடர்ந்து விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.திவாகருக்கு தூக்குத் தண்டனை வரும்…

Read More

மாணவர்களுக்கு போக்ஸோ சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்!

மாணவர்களுக்கு போக்ஸோ சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்! நாகை : நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர் ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.அந்த பெண் நர்சிங் டிப்ளமோ படித்தவர். அந்த பெண்ணின் தாயார் மகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.அந்த மனு எம்.சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.காவல் துறையினர் அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணையில் அந்த பெண்ணுக்கு 17 வயது என்று தெரியவந்தது.தனது மகளை அழைத்து சென்ற வாலிபருக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்துள்ளதாக தெரிவித்தார்.முதலில் பெண்ணை காணவில்லை என்று வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது, ஆனால் அந்த பெண் மைனர் என்பதால் அழைத்து சென்ற வாலிபரை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.போக்ஸோ சட்டம் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் இதுபோன்ற தவறுகள் நடக்கிறது.சமூக சேவை அமைப்புகளும், தன்னார்வு தொண்டு நிறுவனங்களும் போக்ஸோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

நாகை : நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர் ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.அந்த பெண் நர்சிங் டிப்ளமோ படித்தவர். அந்த பெண்ணின் தாயார் மகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.அந்த மனு எம்.சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.காவல் துறையினர் அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணையில் அந்த பெண்ணுக்கு 17 வயது என்று தெரியவந்தது.தனது மகளை அழைத்து சென்ற வாலிபருக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்துள்ளதாக அந்த பெண்ணின் தாய் தெரிவித்தார்.முதலில் பெண்ணை காணவில்லை என்று வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது, ஆனால் அந்த பெண் மைனர் என்பதால் அழைத்து சென்ற வாலிபரை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.போக்ஸோ சட்டம் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதிய…

Read More

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது புதுடெல்லி:தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் போராட்டம் நடைபெற்றது . போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள் . பலியானதை தொடர்ந்து, ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. பின்னர் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை கடந்த பிப்ரவரி மாதம் 18-ந்தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ,சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பராமரிப்பு பணி மற்றும் கழிவுகளை அகற்றுவதற்காக ஆலையை திறக்க அனுமதிக்கும்படி மனு தாக்கல் செய்தது.இவ்வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது .அதில் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க போதிய நேரம் இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளதால் , பராமரிப்பதற்காக ஆலைக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது .இன்று இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும் வரை இந்த மனுவை விசாரிக்க முடியாது என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

புதுடெல்லி:தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் போராட்டம் நடைபெற்றது . போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள் . பலியானதை தொடர்ந்து, ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. பின்னர் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை கடந்த பிப்ரவரி மாதம் 18-ந்தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ,சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பராமரிப்பு பணி மற்றும் கழிவுகளை அகற்றுவதற்காக ஆலையை திறக்க அனுமதிக்கும்படி மனு தாக்கல் செய்தது.இவ்வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது .இந்த மனுவில் “தாக்கல் செய்த மனுவை விசாரிக்க போதிய நேரம்…

Read More

ரிசர்வ் வங்கி அனுமதி பெறாமல் செயல்படும் கூகுள் பே நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

Plea alleges GPay has no approval; Delhi High Court seeks response from RBI, Google India

இணையதள பயன்பாட்டாளர்களின் இடையே பணப் பரிவர்த்தனையில் மிகவும் பிரபலமாக இருக்கக் கூடிய செயலி கூகுள் டிஜிட்டல் நிறுவனத்தின் கூகுள் பே ஆப். வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை, ஏடிஎம் தேடி அலைய தேவையில்லை, வரிசை இல்லை, ஆப் – இல் அனுப்பிய பணம் நேரடியாக வாங்கிக் கணக்கை வந்து சேரும் வசதி எனப் பல்வேறு வசதிகளைக் கொண்டு, மக்களின் மனதைக் கொள்ளை கொண்டு விட்டது கூகுள் பே செயலி. எனினும் இந்த கூகுள் பே செயலிக்கு ஆர்பிஐ அனுமதி பெறவில்லை, இந்திய அரசின் வணிக சட்டங்களுக்குள் இது அடங்கவில்லை, ஆப் -இல் பயனீட்டாளர்கள் பதியும் ஆதார், பான் உள்பட தனி நபர் விவரங்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. இந்நிறுவனத்துக்கு நோடல் அமைப்பு கிடையாது. பணப் பரிவர்த்தனைகளைப் பற்றிய முறையான தரவு சேமிப்பில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன், வழக்கறிஞர் அபிஜித் மிஸ்ரா பொது நல…

Read More

மு.க.ஸ்டாலின் அமைச்சர் வேலுமணி பற்றி பேசுவதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

மு.க.ஸ்டாலின் அமைச்சர் வேலுமணி பற்றி பேசுவதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் வேலுமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.மு.க. ஸ்டாலின் விதிக்கவேண்டுமென என் மீது ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டு முன்வைப்பதாக அமைச்சர் வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.அந்த மனுவை விசாரித்த நீதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூறுவது வாடிக்கைதான் என்றும் ,மு.க. ஸ்டாலின் பேசுவதற்கு தடைவிதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது . இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் ஏப்ரல் 16க்குள் பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை:திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் வேலுமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.மு.க. ஸ்டாலின் விதிக்கவேண்டுமென என் மீது ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டு முன்வைப்பதாக அமைச்சர் வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.அந்த மனுவை விசாரித்த நீதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூறுவது வாடிக்கைதான் என்றும் ,மு.க. ஸ்டாலின் பேசுவதற்கு தடைவிதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது . இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் ஏப்ரல் 16க்குள் பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Read More

ரஃபேல் விவகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரபேல் விவகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு டெல்லி :பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுனத்துடன் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது . அந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு நடந்தது.இந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோரால் தாக்கல் செய்ய பட்டது. இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கும் மற்றும் நீதிமன்றம் தலையிடுவதற்கும் எந்த விதமான முறைகேடு இருப்பதாகத் தெரியவில்லை என்று கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி தீர்ப்பளித்தது.இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. பத்திரிகையில் வெளியான ஆவணங்களை விசாரிக்கக் கூடாது என்று மத்திய அரசு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது. அந்த மத்திய அரசின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.ரஃபேல் முறைகேடு விவகாரத்தில் ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது . இந்த வழக்கு தொடர்பாக புதிய ஆவணங்களை தாக்கல் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

டெல்லி :பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுனத்துடன் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது . அந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு நடந்தது.இந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோரால் தாக்கல் செய்ய பட்டது. இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கும் மற்றும் நீதிமன்றம் தலையிடுவதற்கும் எந்த விதமான முறைகேடு இருப்பதாகத் தெரியவில்லை என்று கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி தீர்ப்பளித்தது.இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. பத்திரிகையில் வெளியான…

Read More

வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம்:விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி உத்தரவிட்ட வழக்கில் அவரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி – வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றார் . பிறகு திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்றார் . விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி இந்தியா தொடர்ந்து பிரிட்டனை வலியுறுத்தி வருகிறது.இதற்காக பிரிட்டனில் வழக்கு தொடரப்பட்டது.லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி உத்தரவிட்டது. உத்திரவை எதிர்த்து விஜய் மல்லையா பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.அந்த மனுவை விசாரித்த பிரிட்டன் உயர் நீதிமன்றம் கோரிக்கையை நிராகரித்தது. மேலும் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் இன்று தள்ளுபடி செய்தது பிரிட்டன் நீதிமன்றம்.

விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றார் . பிறகு திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்றார் . விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி இந்தியா தொடர்ந்து பிரிட்டனை வலியுறுத்தி வருகிறது.இதற்காக பிரிட்டனில் வழக்கு தொடரப்பட்டது.லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி உத்தரவிட்டது. உத்திரவை எதிர்த்து விஜய் மல்லையா பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.அந்த மனுவை விசாரித்த பிரிட்டன் உயர் நீதிமன்றம் கோரிக்கையை நிராகரித்தது. மேலும் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது பிரிட்டன் நீதிமன்றம்.

Read More