புதுடில்லி : முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர் திரு.சவுரவ் கங்குலிக்கு பாராளுமன்ற தேர்தலில் பா. ஜ.க சார்பில் போட்டியிட வாய்ப்பு தருவதாகவும், தேர்தலில் வெற்றியடைந்து பா.ஜ.க ஆட்சி அமைத்தால் திரு.சவுரவ் கங்குலிக்கு விளையாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் பா.ஜ.க அழைப்பு விடுத்திருந்தது. எனினும், தான் தேர்தலில் பங்கேற்க விரும்பவில்லை என்றும் பா.ஜ.க வின் அழைப்பை நிராகரிப்பதாகவும் திரு.சவுரவ் கங்குலி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Related posts
புதிய கிரிமினல் மசோதாக்கள் சட்ட வல்லுனர்களிடமிருந்து மாறுபட்ட எதிர்வினைகளைப் பெறுகின்றன
“காலனித்துவ ஆதிக்கத்தை” முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 11 அன்று மூன்று...குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் போலீஸ் அறிக்கைகளை மொழிபெயர்க்க முடியாது: உயர்நீதிமன்றம்
குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் காவல்துறை அறிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட பிற ஆவணங்களின் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்புகளை தங்கள் தாய்மொழியில் உரிமை...சென்னையில் முதலீட்டாளர்களை ஏமாற்றிய தந்தை மகன் கைது
“ஒவ்வொரு முதலீட்டாளரிடமிருந்தும் குறைந்தபட்சம் ரூ. 20 லட்சம் வசூலித்துள்ளனர், மேலும் 25 முதலீட்டாளர்களிடம் பணம் வசூலித்துள்ளனர்” என்று ஒரு போலீஸ் அதிகாரி...