காரைக்கால்: காரைக்கால் வினோதினி கொலை வழக்கில் குற்றவாளி சுரேஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வினோதினி கொலை வழக்கில் காரைக்கால் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. குற்றவாளி சுரேஷுக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையில் ரூ.50 ஆயிரத்தை வினோதியினி குடும்பத்துக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த வினோதினி பிப்ரவரி 12ல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார் என்பது குறிப்பிடதக்கது.
Related posts
குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் போலீஸ் அறிக்கைகளை மொழிபெயர்க்க முடியாது: உயர்நீதிமன்றம்
குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் காவல்துறை அறிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட பிற ஆவணங்களின் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்புகளை தங்கள் தாய்மொழியில் உரிமை...சென்னையில் முதலீட்டாளர்களை ஏமாற்றிய தந்தை மகன் கைது
“ஒவ்வொரு முதலீட்டாளரிடமிருந்தும் குறைந்தபட்சம் ரூ. 20 லட்சம் வசூலித்துள்ளனர், மேலும் 25 முதலீட்டாளர்களிடம் பணம் வசூலித்துள்ளனர்” என்று ஒரு போலீஸ் அதிகாரி...முஸ்லிம் பெண்கள் விவாகரத்து பெற நீதிமன்றம் செல்ல வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம
சென்னை: ஷரியத் கவுன்சில்கள் நீதிமன்றமோ அல்லது தகராறுகளின் நடுவர்களாகவோ திருமணத்தை ரத்து செய்ய அதிகாரம் பெற்றவை அல்ல என்று சென்னை உயர்...