புதுடெல்லி: பெங்களூர் குண்டு வெடிப்பின் பின்னணியில் இந்திய முஜாஹிதீன் தீவிரவாதிகளா ????. மத்திய அரசு சந்தேகம்!!
பின்னணியில் இந்திய முஜாஹிதீன் தீவிரவாதிகளா ????. மத்திய அரசு சந்தேகம்!!புதனன்று நடந்த பெங்களூர் குண்டு வெடிப்பு ஒரு பயங்கரவாத தாக்குதல் எனவும் இதன் பின்னணியில் இந்தியா முஜாகிதின் தீவிரவாதிகளின் சதி இறக்கக்கூடும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இது வரவிருக்கும் மே 5 கர்நாடகா தேர்தல் சம்பதமாக வரும் கூட்டத்தை குறி வைத்து தகுதல் நடத்த பட்டிருக்கலாம் என அஞ்சபடுகிறது.