Tamil language Patriot Marshal Nesamony : floral tributes paid to the statue of Tamil language Patriot Marshal Nesamony (so called Kumari Thanthai) at Nagercoil on November 1, the day of merger of Kanyakumari district with state of Tamil Nadu., by the district collector on behalf of State government, as a special mark of respect to the late leader. கன்னியாகுமரி மாவட்டம் உருவாகி 58 ஆண்டுக்கு பின் தமிழக அரசு சார்பில் முதல் விழா வெள்ளிக்கிழமையன்று கொண்டாடப்பட்டது. குமரி தந்தை என்று அழைக்கப்படும் மொழிப்போர் தியாகி மார்ஷல் நேசமணி உருவச் சிலைக்கு கலெக்டர் திரு.எஸ். நாகராஜன் மலர் அணிவித்து மரியாதை செலுத்தினார். 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்ததும்…
Read MoreCategory: தமிழக சிறகுகள்
குடும்ப சண்டையில் பெண் குழந்தையை இரயிலில் இருந்து எறிந்த தந்தை கைது
Father who throw his girl baby into Thamirabarani river from a moving train after quarelling with his wife in Tirunelveli was arrested by police குடும்ப சண்டையில் பெண் குழந்தையை இரயிலில் இருந்து ஆற்றில் வீசி எறிந்த கொன்ற தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை அடுத்து உள்ள புளியரையைச் சார்ந்தவர் முருகன்(வயது 30). இவருடைய மனைவி பூமாரி. இவர்களுக்கு குழந்தைகள் முருகேஸ்வரி(வயது 3) மாரிச்செல்வி(வயது 6 மாதம்) ஆகியோர் உள்ளனர். கூலி வேலை பார்த்துவந்த முருகனுக்கு வருமானம் பற்றாகுறையாக உள்ளதால் குடும்பம் செலவுக்கு சிரமப்பட்டு வந்தார். சென்ற 27ம் தேதி நாகர்கோவிலில் இருக்கும் உறவினர் இல்லத்திற்குச்சென்று விட்டு இரயிலில் திருநெல்வேலிக்கு புறப்பட்டார்கள். இரவு சுமார் 9.30 மணிக்கு நெல்லைக்கு முன் தாமிரபரணி ஆற்றின் மேல் இரயில் சென்றுகொண்டிருந்த போது…
Read Moreவள்ளியூர் அருகில் கார் விபத்து! ஒரே குடும்பத்தை சார்ந்த 6 பேர் சாவு
Kanyakumari District : In a Road accident near Valliyur at Kanyakumari District of Tamilnadu, 6 people dead from a single family வள்ளியூர் அருகே நடந்த கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த கார் ஒன்று வள்ளியூர் அருகில் புறவழிச்சாலை பாலத்தில் புதன்கிழமையன்று மோதியதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் அருகில் ஆலங்கோட்டையைச் சேர்ந்தவர் ராசையா (வயது 58). இவரது மகன் திரு.பாலசுப்பிரமணியன். இவர், சென்னையில் உள்ள பூந்தமல்லியில் புதிதாக வீடு ஒன்று கட்டியுள்ளார். இந்த வீட்டு கிரஹப் பிரவேச நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இந்த விழாவில் கலந்துகொள்ள திரு.ராசையா மற்றும் அவரது மனைவி பத்மாவதி (வயது 55), அவரது மகள் கலைச்செல்வி…
Read Moreபேருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட முன்னாள் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ படுகாயம்
Ex MLA pushed out from the government bus near pudukkottai ஆலங்குடி: பேருந்தில் இலவசமாக செல்ல பஸ் பாஸை ஏற்க மறுத்து பயணசீட்டு வங்கசொல்லி தகராறு செய்து பேருந்திலிருந்து வலுகட்டாயமாக தள்ளிவிட்டதால் முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் படுகாயமுற்றார். இதனால் அத்திரம் அடைந்த அவருடைய கிராம மக்கள், ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தி அவர்களை ஒரு கிராமத்து வீட்டுக்குள் பூட்டி சிறை பிடித்தால் பரபரப்பு உண்டானது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி தொகுதியில் 2006-ம் ஆண்டில் இருந்து 2011-ம் அண்டு வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் திரு.ராஜசேகரன். நேற்று முன்தினம் திரு.ராஜசேகரன், அறந்தாங்கியிலிருந்து குளமங்கலம் பயணமாவதற்கு அரசு பேருந்தில் ஏறினார். திரு.ராஜசேகரனிடம் தேவகோட்டையை சேர்ந்த நடத்துனர் முனுசாமி(வயது 37) பயண சீட்டு வாங்கும் படி…
Read More2011 பரமக்குடி துப்பாக்கி சூடு : நீதியரசர் சம்பத்தின் அறிக்கை தாக்கல்
Paramakudi police firing : The Report of Justice Sampath Commission regarding Paramakudi Police firing submitted in Tamilnadu assembly. About 7 people were killed in police firing in 2011 பரமக்குடியில் கடந்த 2011-ம் ஆண்டில் செப்டம்பர் 11-ம் தேதியன்று நடந்த காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி நீதியரசர் சம்பத் அவர்களின் விசாரணை அறிக்கை ஒன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யபட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், பரமக்குடியில் நடந்த அந்த காவல்துறை துப்பாக்கிச் சூடு சம்பவம் காவல்துறையினரையும் பொதுமக்களையும் காப்பாற்ற எண்ணி நடத்தப்பட்ட தற்காப்பு நடவடிக்கையே என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அங்கு நடந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர, எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் பயன் அளிக்காமல் போனதால், துப்பாக்கிச் சூடு நடத்த காவல் துறையினருக்கு உத்தரவு பிறபிக்கபட்டது எனவும், அப்படி துப்பாக்கிச்சூடு நடத்தப்படாமல்…
Read Moreசட்டசபையில் தஞ்சாவூரை மாநகராட்சியாக மாற்ற சட்ட மசோதா
thanjavur and dindugal to become corporation very soon தமிழக சட்டசபையில் தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் நகரங்களை மாநகராட்சியாக மாற்ற வகை செய்யகூடிய சட்ட மசோதா ஒன்றை அமைச்சர் திரு.கே.பி. முனுசாமி தாக்கல் செய்துள்ளார். அந்த தாக்கலில் கூறி இருப்பதாவது:– மக்கள் தொகை அதிகரிப்பு, அடிப்படை தேவைகள், ஆண்டு வருமான முன்னேற்றம், மக்கள் வாழ்க்கை தரம் ஆகியவற்றை மேம்பாடு செய்ய திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூர் நகராட்சி ஆகிய நகரங்களை மாநகராட்சியாக உயர்த்தப்படும் என 2013–14 ம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட கூட்டத் தொடரில் தமிழக முதல்வர் அறிவிப்பு செய்திருந்தார். இந்த திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுக்க அரசு சட்டம் இயற்ற முடிவு செய்திருக்கிறது என அதில் கூறப்பட்டிருக்கிறது. thanjavur and dindugal to become corporation very soon Best Organic food…
Read Moreஅ.தி.மு.க அரசு தேர்தல் விதி மீறல்: தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்
DMK accused AIADMK tamilnadu government for misusing the government funds and sources to get benefits in state assembly election to be held at yercaud அ.தி.மு.க அரசு ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் விதிகளை மீறி இடைத்தேர்தல் நடவடிக்கைகளில் தங்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார்கள் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை திமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க நாடாளுமன்றக்குழுவின் தலைவர் திரு.டி.ஆர். பாலு, தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் திரு.வி.கே. சம்பத்திடம் திங்கள்கிழமை இந்த விதி மீறல் பற்றி புகார் ஒன்றை அளித்தார். தி.மு.க வினுடைய அமைப்புச்செயலர் திரு.டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் திரு.வி.பி. துரைசாமி ஆகியவர்கள் அந்த புகார் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். கடந்த 23-ம் தேதியன்று தமிழக அரசு அறிமுகம் செய்த 660 சிறிய பேருந்துகளில்…
Read Moreநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோவை கலெக்டர் ஆஜராக உத்தரவு
coimbatore collector Archana Patnaik ordered by High court Judges to appear in court regarding illegal Lodge building case in Nilgiri கோவை மாவட்ட கலெக்டர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அக்டோபர் 29-ஆம் தேதி அவர், நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு சமிதியின் தலைவர் திரு.பி.கண்ணபிரான் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தொட்டபெட்டா பஞ்சாயத்துக்கு உள்ளிட்ட ஓர் பகுதியில் தேவாராஜ் என்பவர் தனியார் தாங்கும் விடுதி ஒன்றை கட்டுகிறார். அந்த கட்டிடத்தை கட்ட தடைவிதிக்க கோரி அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சணா பட்நாயக் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் 2011-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.…
Read Moreஅங்கன்வாடி பணியாளர் சஸ்பெண்டு: புதிய காஞ்சிபுரம் கலெக்டர் அதிரடி
Anganwadi staff suspended by Kanchipuram collector K. Baskaran for not being present during the duty timing காஞ்சிபுரம் மாவட்டம் சித்தாமூர் அருகில் பணிக்கு வராமல் இருந்த அங்கன்வாடி பணியாளரை சஸ்பெண்டு செய்து காஞ்சிபுரம் கலெக்டர் திரு.கா.பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் கலெக்டர் திரு.கா.பாஸ்கரன் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல பகுதிகளில் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சூணாம்பேடு அரசு ஆதிதிராவிடர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். அங்கே தங்கியுள்ள மாணவர்கள் பற்றியும், இரவு நேரத்தில் எத்தனை மாணவர்கள் விடுதியில் தங்கியிருக்கிறார்கள் என்பது பற்றியும் விடுதி காப்பாளரிடம் விசாரித்தார். மேலும் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு தரப்படும் உணவு பற்றியும் மேலும் உணவு பொருட்களான பருப்பு ,அரசி, காய்கறிகளின் தரம் பற்றியும் அவர் விசாரணை செய்தார். பின்னர், சூணாம்பேடு ரேஷன்கடைக்கு போய், அங்கே பதிவேடுகளை…
Read Moreபத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மீது முதலமைச்சர் நீதிமன்றத்தில் மனு!
Bribe for Tamil cinema on the RTI Act. : News in Nakkeeran Gopal தன்னைபற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் மீது மற்றும் அதற்கு தூண்டுதலாக இருந்ததாக ஒரு திரைப்பட இயக்குனர் மீதும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சார்பில் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, ” கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்ட பத்திரிக்கை நக்கீரன் வார இதழில் ‘லஞ்சத்தை எதிர்க்கும் படத்துக்கு லஞ்சம் கேட்கும் அமைச்சர் மந்திரி’ எனும் தலைப்பில் ஓர் செய்தி வெளியிடப்பட்டது. அதில் ‘அங்குசம்’ எனும் தமிழ் திரைப்படத்தின் இயக்குனர் மனுக் கண்ணனுடைய பேட்டி வெளிவந்திருந்தது. தான் லஞ்ச எதிர்ப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த தயாரித்துள்ள தமிழ் திரைப்படத்துக்கு வரி விலக்கு தர அமைச்சருடைய அலுவலக தனிப்பட்ட உதவியாளர் (பி.ஏ) லஞ்சம் கொடுக்க வற்புறுத்தினார்…
Read More